NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கோவை DIG தற்கொலைக்கான காரணம் இதுதான்: டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கோவை DIG தற்கொலைக்கான காரணம் இதுதான்: டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம்
    DIG தற்கொலைக்கான காரணம் வெளியாகியுள்ளது

    கோவை DIG தற்கொலைக்கான காரணம் இதுதான்: டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 07, 2023
    12:25 pm

    செய்தி முன்னோட்டம்

    இன்று (ஜூலை 7 .,) காலை, கோவை சரக DIG துப்பாக்கியால் தற்கொலை செய்து கொண்ட செய்து தமிழ்நாட்டை உலுக்கியது.

    டிஐஜி விஜயகுமார் என பெயர்கொண்ட அந்த அதிகாரி, கைத்துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு கொண்டதாக கூறப்பட்டது.

    இதற்கான சரியான காரணம் அப்போது வெளியாகாத நிலையில், தற்போது தற்போது தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம் அளித்துள்ளார்.

    அவரின் அறிக்கைபடி, விஜயகுமார் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாகவும், அதற்காக மருந்துகள் எடுத்துக்கொண்டிருந்ததாகவும் கூறியுள்ளார்.

    அவர் தற்கொலை செய்து கொள்ள, பணிச்சுமை காரணமல்ல என சங்கர் ஜிவால் அழுத்தமாக குறிப்பிட்டுள்ளார்.

    card 2

    கேம்ப் அலுவலகத்தில் தற்கொலை செய்துகொண்டார் விஜயகுமார்

    இறந்துபோன காவல் அதிகாரி விஜயகுமார், இன்று அதிகாலை 6.45 மணியளவில் வழக்கம் போல நடைப்பயிற்சிக்கு சென்றுள்ளார்.

    அப்படியே தனது கேம்ப் அலுவலகத்திற்கு சென்ற அவர், அங்கிருந்த தனது பர்சனல் செக்யூரிட்டி ஆபிசர் (PSO)விடம் இருந்து, கைத்துப்பாக்கியை தனது அறைக்கு சென்றுள்ளார்.

    அங்கு தான், தன்னை தானே சுட்டுகொண்டு தற்கொலை செய்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் கோவை DIG -யாக பொறுப்பேற்கும் முன்னர், காஞ்சிபுரம், கடலூர், நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி உள்ளார்.

    NEET பொதுத்தேர்வு ஊழல் வழக்கு, சாத்தான்குளம் கொலை வழக்கு என பல முக்கிய வழக்குகளை திறம்பட கையாண்டவர் விஜயகுமார். அவரது மனைவியும் ஒரு மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கோவை
    தற்கொலை

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    கோவை

    தமிழக பட்ஜெட்டில் கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு மதுரை
    தமிழகத்தின் முதல் திருநங்கை காவலர் பணியை ராஜினாமா செய்தார் - அதிர்ச்சி காரணம் காவல்துறை
    கோவையில் வாயில் காயத்தோடு அவதிப்பட்டுவந்த யானை உயிரிழப்பு-பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி தகவல் மாவட்ட செய்திகள்
    கோவையில் நீதிமன்ற வளாகத்திற்குள் மனைவி மீது ஆசிட் வீசிய கணவர் - வழக்கறிஞர்கள் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர் காவல்துறை

    தற்கொலை

    கோவை சரக டி.ஐ.ஜி விஜயகுமார், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை  கோவை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025