NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் சிங் கோவிந்த் தலைமையில் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' குழு அமைப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் சிங் கோவிந்த் தலைமையில் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' குழு அமைப்பு
    முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் சிங் கோவிந்த் தலைமையில் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' குழு

    முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் சிங் கோவிந்த் தலைமையில் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' குழு அமைப்பு

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 01, 2023
    10:54 am

    செய்தி முன்னோட்டம்

    2014 தேர்தல் வாக்குறுதியில் ஒன்றான 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' குறித்த முக்கிய நகர்வை மத்திய அரசு எடுத்துள்ளது.

    இதுபற்றி ஏற்கனவே பல தருணங்களில் ஆளும் மத்திய அரசும், பிரதமர் மோடியும் பேசி வந்துள்ளனர்.

    இந்நிலையில், நேற்று, செப்டம்பர் 18 முதல் 22 ஆம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்தது.

    இந்த சிறப்பு கூட்டத்தொடரில் நோக்கம் என்ன என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகாத நிலையில், தற்போது இந்த செய்தி வெளியாகியுள்ளது.

    முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் சிங் கோவிந்த் தலைமையில் ஒரு குழு, 'ஒரே நாடு, ஒரே தேர்தல்'-ஐ நடைமுறை படுத்த ஒரு அறிக்கையை தயார் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    card 2

    1967 வரை நடைமுறையில் இருந்த 'ஒரே நாடு ஒரே தேர்தல்' முறை 

    இதுவரை எந்த மத்திய அரசின் நிர்வாகியும் இது குறித்து பேசவில்லை என்றாலும், இது பற்றிய மசோதா இந்த சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது.

    ஓவ்வொரு மாநிலத்திற்கும் தனி தனியாக தேர்தல் வைப்பதால் செலவுகள் அதிரிப்பதாக மத்திய அரசு கூறியிருந்தது.

    ஏற்கனவே, இந்தியாவில், 1967 வரை 'ஒரே நாடு ஒரே தேர்தல்' முறை நடைமுறையில் இருந்தது. ஆனால், இடையில் பல மாநிலங்களில் இடையிலேயே ஆட்சிகள் கலையவே, இந்த நடைமுறை நிறுத்தி வைக்கப்பட்டது.

    அதுமட்டுமின்றி, அப்போதைய மத்திய அரசும், 1971 -இல் இடையிலேயே ஆட்சி கலைந்ததால், தனி தனி தேர்தல்களை நாடு சந்திக்க தொடங்கியது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தேர்தல்
    தேர்தல் முடிவு
    மத்திய அரசு

    சமீபத்திய

    2025இல் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா நீடிக்கும்; ஐநா அறிக்கையில் தகவல் பொருளாதாரம்
    முதன்முறையாக 90 மீட்டருக்கும் மேல்... தோஹா டயமண்ட் லீக்கில் புதிய சாதனை படைத்தார் நீரஜ் சோப்ரா நீரஜ் சோப்ரா
    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்

    தேர்தல்

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொகுதியில் இறுதிக்கட்ட பிரச்சாரம் நிறைவு ஈரோடு
    நாகாலாந்தின் முதல் பெண் எம்எல்ஏ: வரலாறு படைத்தார் ஹெகானி ஜகாலு இந்தியா
    கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி அறிவிப்பு இந்தியா
    ராகுல் காந்தி விவகாரம்; இடைதேர்தலை நடத்த அவசரம் இல்லை: தேர்தல் ஆணையம் இந்தியா

    தேர்தல் முடிவு

    குஜராத் தேர்தல் முடிவுகள்: வெற்றி வாகை சூடிய பாஜக! குஜராத்
    இமாச்சல் முதல்வர் யார்? - இன்று முதல்வர் வேட்பாளர் தேர்வு இந்தியா
    குஜராத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் குஜராத்
    குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் இன்று பதவியேற்பு: EPS, OPSஸிற்கு அழைப்பா? குஜராத்

    மத்திய அரசு

    வங்கி கணக்கில் மினிமம் பேலன்ஸ் வைக்காததற்கான அபராதம்: ரூ.21,000 கோடி வசூல்  வங்கிக் கணக்கு
    ஆன்லைன் கேமிங் வரி விதிப்பு தொடர்பான புதிய சட்டத்திருத்தத்திற்கு ஒப்புதல் அளித்திருக்கிறது அமைச்சரவை ஜிஎஸ்டி
    தலைமை நீதிபதியை தேர்தல் ஆணையர்கள் நியமன குழுவில் இருந்து நீக்க மசோதா தாக்கல் தேர்தல் ஆணையம்
    நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு எதிராக மக்களவையில் நிர்மலா சீதாராமன் பேச்சு நிர்மலா சீதாராமன்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025