NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் சிங் கோவிந்த் தலைமையில் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' குழு அமைப்பு
    முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் சிங் கோவிந்த் தலைமையில் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' குழு அமைப்பு
    இந்தியா

    முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் சிங் கோவிந்த் தலைமையில் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' குழு அமைப்பு

    எழுதியவர் Venkatalakshmi V
    September 01, 2023 | 10:54 am 1 நிமிட வாசிப்பு
    முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் சிங் கோவிந்த் தலைமையில் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' குழு அமைப்பு
    முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் சிங் கோவிந்த் தலைமையில் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' குழு

    2014 தேர்தல் வாக்குறுதியில் ஒன்றான 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' குறித்த முக்கிய நகர்வை மத்திய அரசு எடுத்துள்ளது. இதுபற்றி ஏற்கனவே பல தருணங்களில் ஆளும் மத்திய அரசும், பிரதமர் மோடியும் பேசி வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று, செப்டம்பர் 18 முதல் 22 ஆம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்த சிறப்பு கூட்டத்தொடரில் நோக்கம் என்ன என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகாத நிலையில், தற்போது இந்த செய்தி வெளியாகியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் சிங் கோவிந்த் தலைமையில் ஒரு குழு, 'ஒரே நாடு, ஒரே தேர்தல்'-ஐ நடைமுறை படுத்த ஒரு அறிக்கையை தயார் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    1967 வரை நடைமுறையில் இருந்த 'ஒரே நாடு ஒரே தேர்தல்' முறை 

    இதுவரை எந்த மத்திய அரசின் நிர்வாகியும் இது குறித்து பேசவில்லை என்றாலும், இது பற்றிய மசோதா இந்த சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது. ஓவ்வொரு மாநிலத்திற்கும் தனி தனியாக தேர்தல் வைப்பதால் செலவுகள் அதிரிப்பதாக மத்திய அரசு கூறியிருந்தது. ஏற்கனவே, இந்தியாவில், 1967 வரை 'ஒரே நாடு ஒரே தேர்தல்' முறை நடைமுறையில் இருந்தது. ஆனால், இடையில் பல மாநிலங்களில் இடையிலேயே ஆட்சிகள் கலையவே, இந்த நடைமுறை நிறுத்தி வைக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, அப்போதைய மத்திய அரசும், 1971 -இல் இடையிலேயே ஆட்சி கலைந்ததால், தனி தனி தேர்தல்களை நாடு சந்திக்க தொடங்கியது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    தேர்தல்
    தேர்தல் முடிவு
    மத்திய அரசு

    தேர்தல்

    ஜம்மு காஷ்மீர் தேர்தலுக்கு எப்போது வேண்டுமானாலும் தயார்: உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்த மத்திய அரசு ஜம்மு காஷ்மீர்
    'இண்டியா' ஆலோசனை கூட்டம் இன்று தொடக்கம்: தொகுதி பங்கீடு, தேர்தல் பிரச்சார வியூகம் குறித்து ஆலோசனை எதிர்க்கட்சிகள்
    மக்களவை தேர்தல் முன்கூட்டியே நடத்த வாய்ப்பு: பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பீகார்
    லோக்சபா தேர்தல் - நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் போட்டியிட விருப்பம்  பாஜக

    தேர்தல் முடிவு

    கர்நாடக தேர்தல்: வாக்கு எண்ணிக்கை நாளை தொடங்குகிறது இந்தியா
    கர்நாடக தேர்தல் இறுதி கருத்துக்கணிப்புகளின் முழு விவரம்: பாகம் 1 இந்தியா
    இன்று கர்நாடக தேர்தல் வாக்கெடுப்பு: எந்த கட்சி ஆட்சியைப் பிடிக்கும்  இந்தியா
    கர்நாடக தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியடையும் 92 சதவீத பெண் வேட்பாளர்கள் இந்தியா

    மத்திய அரசு

    சிங்கப்பூருக்கு மட்டும் 'சிறப்பு அரிசி ஏற்றுமதி'க்கு அனுமதி அளிக்கும் மத்திய அரசு சிங்கப்பூர்
    'ஜம்மு காஷ்மீர் எப்போது மீண்டும் மாநிலமாக்கப்படும்': மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி  உச்ச நீதிமன்றம்
    வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.200 குறைப்பு: மத்திய அரசு அதிரடி  இந்தியா
    பரனூர் சுங்கச்சாவடியில் நவீன ஊழல் - சிஏஜி அறிக்கை மூலம் அம்பலம் செங்கல்பட்டு
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023