NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 2வது நாளாக திருச்சியிலுள்ள பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    2வது நாளாக திருச்சியிலுள்ள பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல்
    நேற்று 9 இடங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது

    2வது நாளாக திருச்சியிலுள்ள பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல்

    எழுதியவர் Venkatalakshmi V
    Oct 04, 2024
    02:28 pm

    செய்தி முன்னோட்டம்

    திருச்சியில் உள்ள பல பள்ளிகளுக்கு தொடர்ந்து இரண்டாவது நாளாக மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

    நேற்று 9 இடங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் இன்று நகரத்தின் உள்ளே உள்ள 5 பள்ளிகள், ஒரு கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    இதனையடுத்து திருச்சி மாநகர காவல் துறையினர், வெடிகுண்டு செயலிழக்கப் படைகள் மற்றும் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு முழுமையாக சோதனையிட்டு வெடிகுண்டு எதுவுமில்லை என உறுதி செய்தனர்.

    எனினும் இந்த மின்னஞ்சல் அனுப்பியது யார் என சைபர் க்ரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    திருச்சியில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் #Kumudamnews24x7 | #Kumudam | #kumudamnews | #Trichy | #bombthreat | #School | #College pic.twitter.com/RNN0dLfZHc

    — KumudamNews (@kumudamNews24x7) October 4, 2024

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    திருச்சி அருகே தனியார் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்; சோதனைக்குப் பிறகு மிரட்டல் புரளி என்பது உறுதியானது #Trichy #Bombthreat #DinakaranNews pic.twitter.com/PfdhOTXdob

    — Dinakaran (@DinakaranNews) October 4, 2024

    தாக்கம் 

    தொடரும் வெடிகுண்டு மிரட்டல்கள்

    ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது.

    தற்போது வரை அந்த மிரட்டல் மின்னஞ்சலை அனுப்பியது யார் என காவல்துறையினர் கண்டுபிடித்ததாக தெரியவில்லை.

    அதனைத்தொடர்ந்து டெல்லி, குர்கான்-இல் உள்ள பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது.

    பள்ளி, கல்லூரிகளைதாண்டி, கடந்த மாதம் நடந்த மற்றொரு சம்பவத்தில், பெங்களூரில் உள்ள தாஜ் வெஸ்ட் எண்ட் ஹோட்டலுக்கு அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

    அதேபோல பிராங்பேர்ட்டுக்கு புறப்பட்ட விஸ்டாரா விமானத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், விமானம் துருக்கிக்கு திருப்பி விடப்பட்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திருச்சி
    வெடிகுண்டு மிரட்டல்
    பள்ளிகள்
    கல்லூரி

    சமீபத்திய

    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்
    மிச்சமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் டிஜே வேண்டாம், cheer leaders வேண்டாம், உணர்வுகளை மனதில் கொள்ளுங்கள்: கவாஸ்கர் கோரிக்கை ஐபிஎல் 2025
    'மீண்டும் ஒரு தாக்குதல் நடந்தால், இந்தியா உறுதியான பதிலடி கொடுக்கும்': மோடி ஆபரேஷன் சிந்தூர்

    திருச்சி

    கார்கில் நினைவு தினம் - திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்  தமிழ்நாடு
    திருச்சியில் வேளாண் சங்கமம் திருவிழாவை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் அமைச்சர்
    திருச்சியை உறையவைத்த லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவம், பாகம் 2 - க்ரைம் ஸ்டோரி க்ரைம் ஸ்டோரி
    திருவனந்தபுரத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட திருச்சி ஏர் இந்தியா விமானம் ஏர் இந்தியா

    வெடிகுண்டு மிரட்டல்

    பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் இன்டர்போல் உதவியை நாடும் காவல்துறை தமிழக காவல்துறை
    மீண்டும் சென்னையில் வெடிகுண்டு மிரட்டல்; இம்முறை தலைமை செயலகத்திற்கு! சென்னை
    சென்னை, கோவை பள்ளிகளுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் பள்ளி மாணவர்கள்
    பெங்களூரு பள்ளி அருகே வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு  பெங்களூர்

    பள்ளிகள்

    தெலுங்கானாவில் தமிழ் பள்ளிகள் மூடப்பட்டதால் பாதிப்படைந்த 8 லட்சம் குழந்தைகள் தெலுங்கானா
    11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு  தமிழ்நாடு
    தமிழக பள்ளிகளில் அரையாண்டு தேர்வு தேதிகள் மாற்றம்  தமிழகம்
    அரையாண்டு தேர்வுகள் மீண்டும் ஒத்திவைப்பு: புதிய தேதியை அறிவித்தது பள்ளிக்கல்வித்துறை தமிழ்நாடு

    கல்லூரி

    தேசிய அளவில் மீண்டும் முதலிடத்தை பிடித்த IIT மெட்ராஸ் இந்தியா
    கல்லூரிகளில் சேர்ந்து செப்.30க்குள் விலகும் மாணவர்களுக்கு முழு கட்டணத்தையும் திருப்பி தர வேண்டும்: UGC யுஜிசி
    கோவை கிருஷ்ணா கல்லூரியில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 5 பேர் பலி;3 பேர் மீது வழக்கு  கோவை
    கனமழை காரணமாக நீலகிரி, வால்பாறை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை நீலகிரி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025