NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சசிகலா மற்றும் இளவரசிக்கு பிடிவாரண்ட்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சசிகலா மற்றும் இளவரசிக்கு பிடிவாரண்ட்
    சசிகலா மற்றும் இளவரசிக்கு பிடிவாரண்ட்

    சசிகலா மற்றும் இளவரசிக்கு பிடிவாரண்ட்

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 05, 2023
    10:54 am

    செய்தி முன்னோட்டம்

    சொத்துக்குவிப்பு வழக்கில், 4-வருட சிறைத்தண்டனையை நிறைவு செய்துவிட்டு, கடந்த 2021-ஆம் ஆண்டு, சசிகலாவும், இளவரசியும் விடுதலையானார்கள்.

    ஆனால், சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலத்தில், சசிகலா, விதிகளை மீறி, தனக்காக தனிப்பட்ட சொகுசு வசதிகளை செய்துதர வேண்டி, அங்கிருந்த அதிகாரிகளுக்கு, 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக கூறப்பட்டது.

    தொடர்ந்து, சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா விசாரணை மேற்கொண்டு, 2017-ஆம் ஆண்டு அறிக்கை சமர்ப்பித்தார்.

    அப்போது, வெளியான வீடியோ ஆதாரம் ஒன்றில், சுடிதாருடன் சசிகலா ஷாப்பிங் சென்று வருவது போல பதிவாகியிருந்தது.

    இதனை தொடர்ந்து, அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக, பெங்களூருவில் உள்ள லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சசிகலாவும், இளவரசியும் விசாரணைக்கு நேரில் ஆஜராகாததால், அவர்களுக்கு பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது நீதிமன்றம்.

    ட்விட்டர் அஞ்சல்

    சசிகலா மற்றும் இளவரசிக்கு பிடிவாரண்ட்

    #Breaking | சசிகலா மற்றும் இளவரசிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது லோக் ஆயுக்தா நீதிமன்றம்!#SunNews | #Sasikala | #Bengaluru pic.twitter.com/ddFmVIkZth

    — Sun News (@sunnewstamil) September 5, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சசிகலா
    பெங்களூர்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    சசிகலா

    அதிமுக பாதுகாப்பான கைகளில் இல்லை: சசிகலா அதிமுக
    சசிகலாவால் தனக்கும் தனது கணவரின் உயிருக்கும் ஆபத்து என ஜெ.தீபா போலீசில் புகார்  ஜெயலலிதா

    பெங்களூர்

    வாக்களிக்காமல் பேச நமக்கு எந்த உரிமையும் இல்லை: இன்போசிஸ் சுதா மூர்த்தி கர்நாடகா
    கர்நாடகா: நடத்துனரின் உதவியுடன் ஓடும் பேருந்திலேயே குழந்தை பிரசவித்த கர்ப்பிணி!  பயணம்
    பெங்களூரு சுரங்கப்பாதை மரணம்: அனைத்து சுரங்கப்பாதைகள் குறித்தும் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு இந்தியா
    பெங்களூரில் புதிய தூதரகத்தை அமைக்க ஆஸ்திரேலியா முடிவு  ஆஸ்திரேலியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025