NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சசிகலா மற்றும் இளவரசிக்கு பிடிவாரண்ட்
    சசிகலா மற்றும் இளவரசிக்கு பிடிவாரண்ட்
    இந்தியா

    சசிகலா மற்றும் இளவரசிக்கு பிடிவாரண்ட்

    எழுதியவர் Venkatalakshmi V
    September 05, 2023 | 10:54 am 1 நிமிட வாசிப்பு
    சசிகலா மற்றும் இளவரசிக்கு பிடிவாரண்ட்
    சசிகலா மற்றும் இளவரசிக்கு பிடிவாரண்ட்

    சொத்துக்குவிப்பு வழக்கில், 4-வருட சிறைத்தண்டனையை நிறைவு செய்துவிட்டு, கடந்த 2021-ஆம் ஆண்டு, சசிகலாவும், இளவரசியும் விடுதலையானார்கள். ஆனால், சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலத்தில், சசிகலா, விதிகளை மீறி, தனக்காக தனிப்பட்ட சொகுசு வசதிகளை செய்துதர வேண்டி, அங்கிருந்த அதிகாரிகளுக்கு, 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக கூறப்பட்டது. தொடர்ந்து, சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா விசாரணை மேற்கொண்டு, 2017-ஆம் ஆண்டு அறிக்கை சமர்ப்பித்தார். அப்போது, வெளியான வீடியோ ஆதாரம் ஒன்றில், சுடிதாருடன் சசிகலா ஷாப்பிங் சென்று வருவது போல பதிவாகியிருந்தது. இதனை தொடர்ந்து, அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக, பெங்களூருவில் உள்ள லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சசிகலாவும், இளவரசியும் விசாரணைக்கு நேரில் ஆஜராகாததால், அவர்களுக்கு பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது நீதிமன்றம்.

    சசிகலா மற்றும் இளவரசிக்கு பிடிவாரண்ட்

    #Breaking | சசிகலா மற்றும் இளவரசிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது லோக் ஆயுக்தா நீதிமன்றம்!#SunNews | #Sasikala | #Bengaluru pic.twitter.com/ddFmVIkZth

    — Sun News (@sunnewstamil) September 5, 2023
    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சசிகலா
    பெங்களூர்

    சசிகலா

    சசிகலாவால் தனக்கும் தனது கணவரின் உயிருக்கும் ஆபத்து என ஜெ.தீபா போலீசில் புகார்  ஜெயலலிதா
    அதிமுக பாதுகாப்பான கைகளில் இல்லை: சசிகலா அதிமுக

    பெங்களூர்

    இந்தியாவின் சிறந்த தெருக்கடை உணவுகளை பற்றி, நகரம் வாரியாக ஒரு பயணம் உணவு குறிப்புகள்
    மூச்சு விடுவதை நிறுத்திய 2 வயது குழந்தைக்கு நடு வானில் உயிர் கொடுத்த விமானப் பயணிகள்  எய்ம்ஸ்
    பெங்களூரு: 'லிவ் இன்' காதலியை குக்கரால் அடித்து கொன்ற நபர் கைது  இந்தியா
    இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் உரையாட பெங்களூர் வந்தார் பிரதமர் மோடி  பிரதமர் மோடி
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023