NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'பயங்கரவாதத்திற்கு எதிரான தீவிர நிலைப்பாட்டை இந்தியா கொண்டுள்ளது':  வெளியுறவுத்துறை அமைச்சர் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    'பயங்கரவாதத்திற்கு எதிரான தீவிர நிலைப்பாட்டை இந்தியா கொண்டுள்ளது':  வெளியுறவுத்துறை அமைச்சர் 
    பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்காக தான் இஸ்ரேலுக்கு இந்தியா துணை நிற்பதாக தற்போது வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

    'பயங்கரவாதத்திற்கு எதிரான தீவிர நிலைப்பாட்டை இந்தியா கொண்டுள்ளது':  வெளியுறவுத்துறை அமைச்சர் 

    எழுதியவர் Sindhuja SM
    Oct 30, 2023
    09:48 am

    செய்தி முன்னோட்டம்

    பயங்கரவாதத்தால் இந்தியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர், அதனால் தான் பயங்கரவாதத்திற்கு எதிரான தீவிர நிலைப்பாட்டை இந்தியா கொண்டுள்ளது என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

    கடந்த 3 வாரங்களாக இஸ்ரேல்-ஹமாஸ் போர் நடந்து வரும் நிலையில், அந்த போரினால் இதுவரை 9000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    இந்நிலையில், இந்த போரை நிறுத்துவதற்காக ஐநா சபை சமீபத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. ஆனால், அந்த தீர்மானத்திற்கு வாக்களிக்காமல் இந்தியா விலகிவிட்டது.

    இந்திய அரசின் இந்த நிலைப்பாட்டிற்கு எதிர்கட்சிகளிடம் இருந்து பெரும் எதிர்ப்பு கிளம்பி இருக்கும் நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பயங்கரவாதத்திற்கு எதிரான தீவிர நிலைப்பாட்டை இந்தியா கொண்டுள்ளது என்று கூறியுள்ளார்.

    பைடேவ்ஹ்ன்

    இஸ்ரேலுக்கு துணையாக இந்தியா நிற்பதற்கான காரணம் 

    நேற்று போபாலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், "நாங்கள் பயங்கரவாதத்தின் மீது வலுவான நிலைப்பாட்டை கொண்டுள்ளோம். ஏனென்றால் நாம் பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள். பயங்கரவாதத்தால் நாம் பாதிக்கப்டும் போது தீவிரமானது என்றும், அது பிறருக்கு நடக்கும் போது அது தீவிரமானது அல்ல என்றும் சொல்ல முடியாது. நாம் ஒரு நிலையான நிலைப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும்." என்று கூறியுள்ளார்.

    நடந்து வரும் இஸ்ரேல் போரில், 3 வாரத்திற்கு முன், இஸ்ரேல் மீது தான் முதலில் தாக்குதல் நடத்தப்பட்டது.

    பயங்கரவாத குழுவாக கருதப்படும் ஹமாஸ் இந்த தாக்குதலை தொடங்கியது. எனவே, பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்காக தான் இஸ்ரேலுக்கு இந்தியா துணை நிற்பதாக தற்போது வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    வெளியுறவுத்துறை
    எஸ்.ஜெய்சங்கர்
    பயங்கரவாதம்

    சமீபத்திய

    இந்தியா கூட்டணி வேஸ்ட்; 2029லும் பாஜகவே ஆட்சி அமைக்கும் சூழல் இருப்பதாக ப.சிதம்பரம் பேச்சு சிதம்பரம்
    தடாலடியாக உயர்ந்த தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன? தங்கம் வெள்ளி விலை
    பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்; கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு தாமதமாக வாய்ப்புள்ளதாக தகவல் பள்ளிகள்
    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்

    இந்தியா

    41 கனேடிய அதிகாரிகளை இந்தியா ஏன் வெளியேற்றியது என்பதற்கு பதிலளித்தார் வெளியுறவுத்துறை அமைச்சர் கனடா
    சட்டம் பேசுவோம்: ஒரே பாலின திருமண பிரச்சனையில் நீதி தாமதப்படுத்தப்பட்டதா மறுக்கப்பட்டதா? உச்ச நீதிமன்றம்
    பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஒரே நாளில் நான்கு தங்கம் வென்ற இந்தியா ஆசிய விளையாட்டுப் போட்டி
    அபுதாபி மாஸ்டர்ஸ் மகளிர் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் பதக்கம் வென்றது இந்தியா பேட்மிண்டன் செய்திகள்

    வெளியுறவுத்துறை

    குவாட் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டம் இந்தியா
    இந்திய-சீன எல்லை பகுதி ஆபத்தான நிலையில் இருக்கிறது: வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியா
    இலங்கை கடற்படை கைது செய்த 12 மீனவர்களை விடுதலை செய்ய கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் இலங்கை
    சூடான் பிரச்சனை: சூடானில் சிக்கி தவிக்கும் 31 இந்தியர்கள் இந்தியா

    எஸ்.ஜெய்சங்கர்

    "இளநிலைப் பட்டதாரிகளை வரவேற்கிறோம்": விசா விதி மாற்றங்கள் குறித்து பேசிய இங்கிலாந்து அமைச்சர்  உலகம்
    கனடாவில் நடந்த இந்திரா காந்தியின் படுகொலை கொண்டாட்டம்: இந்திய தலைவர்கள் கடும் எதிர்ப்பு  இந்தியா
    கனடாவை விட்டு வெளியேற்றப்படும் இந்திய மாணவர்கள்: என்ன நடக்கிறது  கனடா
    10 ராஜ்யசபா இடங்களுக்கு ஜூலை 24ம் தேதி தேர்தல்  இந்தியா

    பயங்கரவாதம்

    நக்சல் எதிர்ப்பிலிருந்து தீவிரவாத எதிர்ப்புக்கு இடம் பெயரும் சிஆர்பிஎஃப் கோப்ரா படைப்பிரிவு ஜம்மு காஷ்மீர்
    சிரியாவில் நடந்த தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் கொலை; புதிய தலைவர் அறிவிப்பு ஐ.எஸ்.ஐ.எஸ்
    தீவிரவாதியின் மனைவியை நாட்டின் அமைச்சராக நியமித்த பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான்
    தீவிரவாதத்தை நிறுத்தும் வரை பாகிஸ்தானுடன் கிரிக்கெட் இல்லை: அனுராக் தாக்கூர் தீவிரவாதிகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025