NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பெண் பயணிகளுக்கு பக்கவாட்டு இருக்கை.. ஏர் இந்தியாவின் புதிய அறிவிப்பு!
    அடுத்த செய்திக் கட்டுரை
    பெண் பயணிகளுக்கு பக்கவாட்டு இருக்கை.. ஏர் இந்தியாவின் புதிய அறிவிப்பு!
    பெண் பயணிகளுக்கு பக்கவாட்டு இருக்கையில்.. ஏர் இந்தியாவின் புதிய அறிவிப்பு

    பெண் பயணிகளுக்கு பக்கவாட்டு இருக்கை.. ஏர் இந்தியாவின் புதிய அறிவிப்பு!

    எழுதியவர் Prasanna Venkatesh
    Oct 05, 2023
    03:02 pm

    செய்தி முன்னோட்டம்

    விமானப் பயணங்களில் தனியாகப் பயணம் செய்யும் பெண்கள் மற்றும் தாய்மார்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில், பாலின ரீதியிலான இருக்கை வசதியை வழங்கவிருப்பதாக அறிவித்திருக்கிறது ஏர் இந்தியா நிறுவனம்.

    பெரும்பாலான விமானங்களில் தொடர்ந்து மூன்று இருக்கைகளைக் கொண்ட அமைப்பே பயன்பாட்டில் இருக்கிறது. தனியாகப் பயணம் செய்யும் பெண்களுக்கு நடு இருக்கை கிடைத்து, அவர்களது இரு பக்கவாட்டு இருக்கைகளிலும், ஆண் பயணிகளுடன் பயணிக்க நேர்ந்தால், பயணத்தில் அசௌகரியம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

    இதனைத் தவிர்க்க, தனியாக விமானப் பயணம் மேற்கொள்ளும் பெண்கள் மற்றும் தாய்மார்களுக்கு நடு இருக்கையைத் தவிர்த்து இரு பக்கவாட்டு இருக்கைகளை வழங்குவதை தங்களுடைய விமான ஊழியர்கள் உறுதி செய்வார்கள் எனத் தெரிவித்திருக்கிறது ஏர் இந்தியா.

    ஏர் இந்தியா

    ஊழியர்கள் அதிருப்தி: 

    ஏர் இந்தியாவின் இந்த முடிவினால் சில ஊழியர்கள் அதிருப்தி அடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஒரு விமானப் பயணத்தில் 10% பெண் பயணிகள் தனியாகப் பயணம் மேற்கொள்கிறார்கள். இந்தப் புதிய அறிவிப்பு அவர்களிடையே குழப்பத்தையே ஏற்படுத்தும் என அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

    இது போன்ற பாலின ரீதியான இருக்கை ஒதுக்கீட்டு முறையை ஏர் இந்தியா அமல்படுத்துவது வரவேற்கத்தக்கது தான். ஆனால், அதனை கடைசி கட்டமாக ஊழியர்களிடம் அளிக்காமல், முன்பதிவு செய்யும் போதே தனியாகப் பயணிக்கும் பெண் பயணிகளுக்கான இருக்கைத் தேர்வை அமல்படுத்தவே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இது போன்ற அறிவிப்புகள் நிறுவன ஊழியர்களுக்கும் சரி, வாடிக்கையாளர்களும் சரி எந்த வகையிலும் பயன்தராது எனத் தெரிவித்திருக்கின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஏர் இந்தியா
    வணிகம்
    இந்தியா

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்காக இந்தியாவில் உளவு பார்த்ததாக பிரபல யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது யூடியூபர்
    ரவி மோகன் குற்றச்சாட்டுகளை மறுத்து அறிக்கை வெளியிட்ட மாமியார் சுஜாதா விஜயகுமார் ரவி
    அதிக கிரெடிட் ஸ்கோர் வைத்திருப்பதில் இவ்ளோ நன்மைகள் இருக்கா? நாம் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டியவை கடன்
    2025 அவெனிஸ் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது சுஸூகி; விலை எவ்ளோ தெரியுமா? சுஸூகி

    ஏர் இந்தியா

    ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த சங்கர் மிஸ்ராவிற்கு ஜாமீன் விமானம்
    இன்ஜினில் தீப்பிடித்ததால் பாதியிலேயே தரை இறங்கிய ஏர் இந்தியா விமானம் விமான சேவைகள்
    ஏர் இந்தியாவின் இந்த 3 உள்நாட்டு இடங்களை இனி ஏர் ஏசியா இயக்கும்! விமான சேவைகள்
    நடு வானில் எண்ணெய் கசிவு: ஏர் இந்தியா விமானம் திடீர் தரையிறக்கம் டெல்லி

    வணிகம்

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: செப்டம்பர் 2 தங்கம் வெள்ளி விலை
    கோடக் மஹிந்திரா வங்கி: தனது சி.இ.ஓ பதவியை ராஜினாமா செய்தார் உதய் கோடக்  இந்தியா
    அரிசி ஏற்றுமதியை தடை செய்திருக்கும் இந்தியா.. உலகளவில் உயரும் அரிசி விலை! இந்தியா
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: செப்டம்பர் 4 தங்கம் வெள்ளி விலை

    இந்தியா

    இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம்  கொரோனா
    இந்தியாவில் உயர்ந்த பயணிகள் வாகன மொத்த விற்பனை அளவு ஆட்டோமொபைல்
    உலகளவில் அதிவேக இணைய வசதி வழங்கும் நாடுகள் பட்டியலில் 72 இடங்கள் முன்னேறிய இந்தியா  ஜியோ
    இந்தியாவில் தயாரிப்பைத் தொடங்கிய பின்பும் ஆப்பிள் ஐபோன்களின் விலை குறையாதது ஏன்? ஆப்பிள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025