NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சுதந்திர தினம்: 10வது முறையாக சுதந்திர தின உரையை ஆற்ற இருக்கிறார் பிரதமர் மோடி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சுதந்திர தினம்: 10வது முறையாக சுதந்திர தின உரையை ஆற்ற இருக்கிறார் பிரதமர் மோடி 
    செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி இன்னும் சிறிது நேரத்தில் கொடியேற்ற இருக்கிறார்.

    சுதந்திர தினம்: 10வது முறையாக சுதந்திர தின உரையை ஆற்ற இருக்கிறார் பிரதமர் மோடி 

    எழுதியவர் Sindhuja SM
    Aug 15, 2023
    07:20 am

    செய்தி முன்னோட்டம்

    இந்தியா தனது 77வது சுதந்திர தினத்தை இன்றுஆகஸ்ட் 15) கொண்டாடுகிறது.

    அதையொட்டி, டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி இன்னும் சிறிது நேரத்தில் கொடியேற்ற இருக்கிறார்.

    அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இன்று பிரதமர் உரையின் போது பிரதமர் மோடி சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 7.30 மணிக்கு கொடியை ஏற்றி வைத்து பின்னர் நாட்டு மக்களிடம் உரையாற்றுவார்.

    இந்த நிகழ்வில் மத்திய அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், முப்படைத் தலைவர்கள் மற்றும் பிற உயர் அதிகாரிகள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஜடோக்

    அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு 

    அமெரிக்காவின் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பிரதமரின் உரையை கேட்க இருக்கிறார்கள்.

    பிரதமர்-கிசான் திட்டத்தின் பயனாளிகள் உட்பட சுமார் 1,800 சிறப்பு விருந்தினர்களை அரசாங்கம் சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ள அழைத்துள்ளது.

    "ஹர் கர் திரங்கா" திட்டம் , அதாவது தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற மக்களை ஊக்குவிக்கும் திட்டம் இந்த வருடமும் தொடர்ந்து நடத்தப்படுகிறது.

    மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்றும், தங்களது சமூக ஊடக சுயவிவரப் படத்தை தேசிய கொடியாக மாற்ற வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டு கொண்டுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    சுதந்திர தினம்
    பிரதமர் மோடி

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    டெல்லி

    நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த 4 எய்ம்ஸ் கல்லூரி மாணவர்கள் கைது  நீட் தேர்வு
    டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி  ஆர்.என்.ரவி
    வட இந்தியாவில் கடும் மழை: டெல்லியில் போக்குவரத்து பாதிப்பு  வானிலை ஆய்வு மையம்
    டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை  ஹிமாச்சல பிரதேசம்

    சுதந்திர தினம்

    பிரதமரின் சுதந்திர தின உரையில் கலந்துகொள்ள இருக்கும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமெரிக்கா
    தொடர் விடுமுறை எதிரொலி - புதிய அறிவிப்பினை வெளியிட்ட மெட்ரோ நிர்வாகம்  மெட்ரோ
    சுதந்திர தினம் : வெள்ளையரை எதிர்த்து போராடிய முதல் தமிழ் பெண் ஆட்சியாளர் வேலு நாச்சியார் தமிழ்நாடு
    வெள்ளையர்களின் கொட்டத்தை அடக்கிய பெண் போராளி: யாரிந்த குயிலி? சிவகங்கை

    பிரதமர் மோடி

    பிரான்ஸ் மற்றும் அபுதாபிக்கு பயணம் செய்ய இருக்கிறார் பிரதமர் மோடி  பிரான்ஸ்
    ரபேல் ஜெட், பிரான்ஸ் தேசிய தின கொண்டாட்டங்களை மையப்படுத்தி பிரான்ஸ் நாட்டிற்கு பயணப்பட்டார் பிரதமர் மோடி பிரதமர்
    இந்தியாவின் UPI முறை பிரான்ஸின் லைராவுடன் இணைக்கப்படுமா? பிரான்ஸ்
    பிரதமர் மோடி பங்கேற்க இருக்கும் பாஸ்டில் தின அணிவகுப்பின் சிறப்புகள் பிரான்ஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025