NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னை, கோவை, தென்காசியில் பயங்கரவாத பயிற்சி மையங்களா? NIA அதிரடி சோதனை
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னை, கோவை, தென்காசியில் பயங்கரவாத பயிற்சி மையங்களா? NIA அதிரடி சோதனை
    கோவை கார் வெடிகுண்டு சம்பவத்தில் உயிரிழந்த முக்கிய குற்றவாளி கோவை அரபிக் கல்லூரியில் படித்து வந்திருக்கிறார்.

    சென்னை, கோவை, தென்காசியில் பயங்கரவாத பயிற்சி மையங்களா? NIA அதிரடி சோதனை

    எழுதியவர் Sindhuja SM
    Sep 16, 2023
    09:44 am

    செய்தி முன்னோட்டம்

    பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பான தேசிய புலனாய்வு முகமை(NIA) கோவை, சென்னை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு சந்தேகத்திற்கிடமான இடங்களில் இன்று காலை முதல் சோதனையைத் தொடங்கியுள்ளது.

    தமிழகத்தில் அமைந்திருக்கும் இஸ்லாமிக் ஸ்டேட்க்கு(ISIS) சொந்தமான பயிற்சி மையங்களை தகர்க்க NIA முயற்சித்து வருவதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    செப்டம்பர் 6 ஆம் தேதி, ISIS திருச்சூர் கிளையின் தப்பியோடிய தலைவரான சையத் நபீல் அகமதுவை சென்னையில் வைத்து NIA கைது செய்தது.

    பயங்கரவாத எதிர்ப்பு ஏஜென்சியான NIAவின் ஃப்யூஜிடிவ் டிராக்கிங் டீம் மூலம் அவர் பிடிபட்டார்.

    அகமது, பல வாரங்களாக தமிழகம் மற்றும் கர்நாடக அதிகாரிகளிடம் இருந்து தப்பித்துக் கொண்டிருந்தார்.

    போலி பாஸ்ப்போர்ட்டை பயன்படுத்தி நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதுதான் அவரது நோக்கமாக இருந்தது.

    தகவ்க்

    30 இடங்களில் NIA சோதனையைத் தொடங்கியுள்ளது

    கடந்த வருடம், கோவை கார் வெடிகுண்டு சம்பவத்தில் உயிரிழந்த முக்கிய குற்றவாளி கோவை அரபிக் கல்லூரியில் படித்து வந்திருக்கிறார்.

    மேலும், அந்த கல்லூரில் தீவிரவாத செயலுக்கான பயிற்சி அளிக்கப்படுவதாக NIAவுக்கு தகவல் கிடைத்துள்ளது.

    இதனையடுத்து, தமிழகம் முழுவதும் 30 இடங்களில் NIA சோதனையைத் தொடங்கியுள்ளது.

    அந்த கல்லூரியில் படித்தவர்கள் மற்றும் அதில் தொடர்புடையவர்கள் வீடுகளிலும் NIA சோதனை நடத்தி வருகிறது.

    சோதனை நடத்தப்படும் இடங்கள்:

    கோவை- உக்கடம், டவுன்ஹால், போத்தனூர்

    தென்காசி- கடையநல்லூர்

    சென்னை- திருவிக நகர், நீலாங்கரை உள்ளிட்ட 3 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    கோவை
    தென்காசி

    சமீபத்திய

    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா

    சென்னை

    மெட்ராஸ் டே: மெட்ராஸின் பெருமையை எடுத்து கூறும் படங்கள்  திரைப்படம்
    மெட்ராஸ் டே 2023: நடைப்பயணம் முதல் உணவு திருவிழா வரை, இந்த சிறப்பு தினத்தை கொண்டாட சில வழிகள் மெட்ராஸ் டே
    சென்னையில் உள்ள பிரபலமான இடங்களின் பெயர் காரணங்கள் மெட்ராஸ் டே
    மெட்ராஸ் டே 2023: இந்தியாவின் ஆட்டோமொபைல் தலைநகராக விளங்கும் சென்னை! மெட்ராஸ் டே

    கோவை

    கோவையில் எந்தவொரு திட்டத்தினையும் செயல்படுத்தாத தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தமிழ்நாடு
    கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்வதற்காக கடத்திய பேராசிரியை கணவர் கைது  காவல்துறை
    மாற்றுத்திறனாளிகளுக்கான கைத்தறியை வடிவமைத்த நெசவாளரை கெளரவப்படுத்திய மத்திய அரசு  தமிழ்நாடு
    புதுவையில் போதை பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க ஆப்ரேஷன் 'விடியல்' திட்டம்  புதுவை

    தென்காசி

    'சலூன்' ரயில் பெட்டியில் தென்காசி சென்றார் முதல்வர் ஸ்டாலின்
    திருநெல்வேலியில் காதல் திருமணம் செய்த இளம்பெண் கடத்தல் - பெற்றோருக்கு வலைவீச்சு திருநெல்வேலி
    தமிழகத்தில் மற்றுமொரு நாகர்கோவில் பாதிரியார் பாலியல் புகாரில் கைது நாகர்கோவில்
    மகளிர் இலவச பேருந்து காரணமாக பேருந்துகள் நிறுத்தப்பட்டது! தென்காசி ஆட்சியர் பரபரப்பு பேச்சு!  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025