ஆர்யா: செய்தி
ரூ.1.8 கோடி மோசடி வழக்கு: நடிகர் ஆர்யா மீதான புகாரில் வழக்குப்பதிவு செய்தது ஹைதராபாத் போலீஸ்
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்யா மீது ரூ.1.80 கோடிக்கும் அதிகமான பண மோசடி மற்றும் குற்றவியல் மிரட்டல் விடுத்ததாக ஹைதராபாத் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யாவின் 'மிஸ்டர் எக்ஸ்' கதைக்களம் என்ன?
ஆர்யா நடிப்பில் ஏப்ரல் 17 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ள 'மிஸ்டர் எக்ஸ்' திரைப்படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை இயக்குனர் மனு ஆனந்த் பகிர்ந்துள்ளார்.