NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / புஷ்பா 2 சர்ச்சையை தொடர்ந்து வெளிநாடு பறந்த அல்லு அர்ஜுன்
    அடுத்த செய்திக் கட்டுரை
    புஷ்பா 2 சர்ச்சையை தொடர்ந்து வெளிநாடு பறந்த அல்லு அர்ஜுன்
    வெளிநாடு பறந்த அல்லு அர்ஜுன்

    புஷ்பா 2 சர்ச்சையை தொடர்ந்து வெளிநாடு பறந்த அல்லு அர்ஜுன்

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 04, 2025
    02:26 pm

    செய்தி முன்னோட்டம்

    'புஷ்பா 2' படத்தின் திரையிடலின் போது பெண் ரசிகை ஒருவர் மரணமடைந்த விவகாரத்தில், அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டது நினைவிருக்கலாம்.

    இந்த விவாகரத்திற்கு பின்னர், அல்லு அர்ஜுன் வெளிநாட்டிற்கு பறந்துவிட்டார் எனக்கூறப்பட்டது.

    ஒரு மாத விடுமுறைக்குப் பிறகு, அல்லு அர்ஜுன் சமீபத்தில் தான் ஹைதராபாத் திரும்பியுள்ளார்.

    அவரது திடீர் மறைவு, அவர் தனது அடுத்த படத்திற்குத் தயாராவதற்காக என வதந்திகளைத் தூண்டியது.

    இருப்பினும், அவரது மேலாளர், அல்லு அர்ஜுன் தனிப்பட்ட பயிற்சி பயணமாக வெளிநாட்டில் இருந்ததாகவும், ஒரு ஆரோக்கிய மையத்தைப் பார்வையிட்டதாகவும் தெளிவுபடுத்தினார்.

    "தனது ஓய்வு நேரத்தில், நடிப்பு மற்றும் பிற கலை வடிவங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து, நடிப்பை பற்றிய நுணுக்கங்களை மேலும் அறிந்து கொள்ள முயற்சிக்கிறார்," என்று கூறினார்.

    ஊகம்

    அல்லு அர்ஜுனின் அடுத்த திரைப்பட இயக்குனர் பற்றிய ஊகங்கள்

    புஷ்பா 2 வெற்றிக்குப் பிறகு அல்லு அர்ஜுனின் அடுத்த படத்தைப் பற்றிய பரபரப்பு அதிகரித்துள்ளது.

    திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் முதலில் அர்ஜுனின் அடுத்த படத்தை இயக்கத் திட்டமிட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஆனால் அட்லீயும் அதற்கான போட்டியில் இருப்பதாக வதந்திகள் தெரிவிக்கின்றன.

    இது குறித்து அல்லு அர்ஜுனின் மேலாளரிடம் கேட்டபோது, ​​"அல்லு அர்ஜுனின் குழு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்" என்று பதிலளித்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அல்லு அர்ஜுன்

    சமீபத்திய

    தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த நடிகர் ரவி மோகன்; ஜெயம் ஸ்டுடியோஸ் எனும் பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் ரவி
    ஓரினச் சேர்க்கையாளர்களை குடும்பமாக அங்கீகரித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு சென்னை உயர் நீதிமன்றம்
    அரிய பூமி காந்தத் தடையால் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தவிப்பு; சீனாவுடன் பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு முயற்சி ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    இந்தியாவில் ஐபோன் மற்றும் மேக்புக் பழுதுபார்ப்புகளுக்காக டாடாவுடன் கைகோர்த்தது ஆப்பிள் ஆப்பிள் நிறுவனம்

    அல்லு அர்ஜுன்

    அல்லு அர்ஜுன்- இயக்குனர் சுகுமார் கருத்து மோதல்களுக்கு இடையே புஷ்பா 2 தி ரூல் கிளைமாக்ஸின் படப்பிடிப்பு துவங்கியது  இயக்குனர்
    'புஷ்பா 2' OTT உரிமையை அதிக விலை கொடுத்து வாங்கிய நெட்ஃபிலிக்ஸ் நெட்ஃபிலிக்ஸ்
    ஆந்திரா மற்றும் தெலுங்கானா வெள்ள நிவாரணத்திற்கு பிரபாஸ், அல்லு அர்ஜுன் உள்ளிட்ட நடிகர்கள் நன்கொடை பிரபாஸ்
    சமந்தா விவகாரம்: அமைச்சர் கருத்திற்கு எதிராக ஒன்று கூடிய தெலுங்கு திரையுலகம் சமந்தா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025