NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி
    ஆர்பிஐ கவர்னர் உடல்நலக்குறைவால் சென்னை மருத்துவமனையில் அனுமதி

    ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி

    எழுதியவர் Sekar Chinnappan
    Nov 26, 2024
    04:28 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) கவர்னர் சக்திகாந்த தாஸ், உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 26) அனுமதிக்கப்பட்டார்.

    அவர் அசிடிட்டியால் அவதிப்பட்ட நிலையில், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அவரது உடல்நிலை குறித்து ஒரு அப்டேட்டை வழங்கியுள்ள ஆர்பிஐ, கவலைப்பட எதுவும் இல்லை என்றும் அவர் சில மணிநேரங்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் கூறியது.

    ஆர்பிஐ தனது அறிக்கையில், "ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ஸ்ரீ சக்திகாந்த தாஸ் அசிடிட்டியால் அவதிப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    தற்போது அவர் நலமாக உள்ளார், அடுத்த 2-3 மணி நேரத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்." என்று தெரிவித்துள்ளது.

    ஆர்பிஐ

    ஆர்பிஐ கவர்னர் பதவிக்காலம் நீட்டிப்பு

    ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸின் பதவிக்காலம் வரும் டிசம்பர் 10 உடன் நிறைவடைய உள்ள நிலையில், இரண்டாவது பதவி நீட்டிப்பு குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அவர் மீண்டும் நியமிக்கப்பட்டால், 1960களில் இருந்து அதிக காலம் பணியாற்றிய ரிசர்வ் வங்கியின் தலைவராக அவர் இருப்பார்.

    டிசம்பர் 2018 இல் முதல்முறையாக நியமிக்கப்பட்ட சக்திகாந்த தாஸ், சமீபத்திய தசாப்தங்களில் காணப்பட்ட வழக்கமான ஐந்தாண்டு பதவிக் காலத்தை ஏற்கனவே தாண்டிவிட்டார்.

    ரிசர்வ் வங்கியில் அவரது தலைமையின் கீழ், பணவீக்க அழுத்தங்கள் மற்றும் உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற நிலைகள் உட்பட பல்வேறு பொருளாதார சவால்களை இந்தியா கடந்து சென்றுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரிசர்வ் வங்கி
    ஆர்பிஐ
    இந்தியா
    சென்னை

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    ரிசர்வ் வங்கி

    பிப்., 29க்கு பிறகு Paytm Payments Bank பரிவர்த்தனைகள் நிறுத்தப்படும் என அறிவிப்பு ஆர்பிஐ
    பிப்ரவரி 29க்குப் பிறகு உங்கள் Paytm FASTags என்னவாகும்? ஆர்பிஐ
    ரிசர்வ் வங்கியின் தடைக்கு மத்தியில் பேடிஎம் சிஇஓ-வுக்கு அரசாங்கம் வழங்கிய ஆலோசனை  நிர்மலா சீதாராமன்
    ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதமாகத் தொடரும்: ரிசர்வ் வங்கி ஆர்பிஐ

    ஆர்பிஐ

    கடைசி தேதிக்கு பிறகும் ₹2,000 நோட்டுகள் கைவசம் இருக்கிறதா? வங்கியிலிருந்து பணம் பெற 2 வழிகள் ரிசர்வ் வங்கி
    Paytm பயனர்கள் UPI-ஐ தொடர ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக்கை ரிசர்வ் வங்கி
    பேடிஎம், கடன் வழங்கும் தள செயல்பாடுகளை மீண்டும் தொடங்க உள்ளது வணிகம்
    பேடிஎம் பேமென்ட்ஸ் பேங்க் தலைவர் விஜய் சேகர் சர்மா ராஜினாமா; வெளியான காரணம் பேடிஎம்

    இந்தியா

    காப்பீட்டு சேவைகள் துறையில் 100% அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்க மத்திய அரசு முடிவு மத்திய அரசு
    ஒன்பதாம் தலைமுறை கேம்ரி காரை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது டொயோட்டா டொயோட்டா
    கூகுள் கிளவுடிற்கு போட்டியாக கிளவுட் கம்ப்யூட்டிங் பிளாட்ஃபார்மை அறிமுகப்படுத்துகிறது ஆர்பிஐ ஆர்பிஐ
    லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் அன்மோல் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டதாக தகவல் அமெரிக்கா

    சென்னை

    உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 29) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    2 நாட்கள் பிளாட்பார்ம் டிக்கெட் கிடையாது: ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு தீபாவளி
    சென்னையின் பல்வேறு இடங்களில் திடீரென பெய்த கனமழை; நாளையும் மழை உண்டு! கனமழை
    தீபாவளி கூட்ட நெரிசலை சமாளிக்க 3 முன்பதிவில்லா ஸ்பெஷல் ரயில்கள் சென்னையிலிருந்து இயக்கம் ரயில்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025