NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / 'மாலத்தீவை இந்தியா புறக்கணித்ததால் சுற்றுலாத்துறை கடுமையாக பாதிப்பு': மன்னிப்பு கோரினார் மாலத்தீவின் முன்னாள் அதிபர் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    'மாலத்தீவை இந்தியா புறக்கணித்ததால் சுற்றுலாத்துறை கடுமையாக பாதிப்பு': மன்னிப்பு கோரினார் மாலத்தீவின் முன்னாள் அதிபர் 

    'மாலத்தீவை இந்தியா புறக்கணித்ததால் சுற்றுலாத்துறை கடுமையாக பாதிப்பு': மன்னிப்பு கோரினார் மாலத்தீவின் முன்னாள் அதிபர் 

    எழுதியவர் Sindhuja SM
    Mar 09, 2024
    01:04 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவிற்கும் மாலத்தீவிற்கும் இடையே நடந்து வரும் மோதலுக்கு மத்தியில், மாலத்தீவை புறக்கணிக்க இந்திய மக்கள் அழைப்பு விடுத்தது மற்றும் அது தனது நாட்டின் சுற்றுலாத் துறையை எவ்வாறு பாதித்தது என்பது குறித்து மாலத்தீவின் முன்னாள் அதிபர் முகமது நஷீத் கவலை தெரிவித்துள்ளார்.

    மேலும், மாலத்தீவு மக்கள் சார்பாக மன்னிப்புக் கோருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

    தற்போது இந்தியாவுக்கு வந்திருக்கும் முன்னாள் அதிபர் முகமது நஷீத், இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் குறித்து ஊடகங்களுக்குப் பேட்டியளித்தார்.

    அப்போது, மாலத்தீவி மக்கள் இதனால் வருந்துகின்றனர் என்றும் அவர் கூறினார்.

    இந்திய சுற்றுலாப் பயணிகள் தொடர்ந்து தங்கள் நாட்டிற்கு வர வேண்டும் என்று மாலத்தீவு மக்கள் விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

    இந்தியா

    "பிரதமர் மோடிக்கு எனது நல்வாழ்த்துக்கள்":  மாலத்தீவின் முன்னாள் அதிபர்

    "இது மாலத்தீவை மிகவும் பாதித்துள்ளது. இதைப் பற்றி நான் மிகவும் கவலைப்படுகிறேன். மாலத்தீவு மக்கள் வருந்துகிறார்கள் என்று நான் சொல்ல விரும்புகிறேன், இது நடந்ததற்கு நாங்கள் வருந்துகிறோம். இந்திய மக்கள் மாலத்தீவுக்கு வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். விடுமுறையில் மாலத்தீவுக்கு வாருங்கள், எங்கள் விருந்தோம்பலில் எந்த மாற்றமும் ஏற்படாது" என்று முன்னாள் அதிபர் கூறியுள்ளார்.

    முன்னாள் அதிபர் நஷீத் சமீபத்தில் பிரதமர் மோடியையும் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    "நேற்றிரவு நான் பிரதமரை சந்தித்தேன். பிரதமர் மோடி அனைவருக்கும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார். நான் பிரதமர் நரேந்திர மோடியின் மிகப்பெரிய ஆதரவாளர். பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது நல்வாழ்த்துக்கள்." என்றும் நஷீத் கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மாலத்தீவு
    இந்தியா
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ
    13 மாணவர்கள் தொடர்ந்த வழக்கு; நீட் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை நீட் தேர்வு

    மாலத்தீவு

    பிரதமர் மோடி குறித்து தரக்குறைவாக பேசிய மாலத்தீவு அமைச்சர்கள்: அந்நாட்டு தூதருக்கு இந்தியா சம்மன்  இந்தியா
    பிரதமர் மோடியின் பயணத்திற்கு பிறகு லட்சத்தீவுக்கான தேடல் 3,400% உயர்வு இந்தியா
    'இந்தியாவை எதிர்ப்பது மாலத்தீவு அரசாங்கத்தின் குறுகிய பார்வையை காட்டுகிறது': மாலத்தீவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் உலகம்
    இந்தியா-மாலத்தீவு பிரச்சனைக்கு மத்தியில் அதிக சுற்றுலா பயணிகளை அனுப்புமாறு சீனாவிடம் மாலத்தீவு அதிபர் வலியுறுத்தல் சீனா

    இந்தியா

    இந்தியாவின் மிக நீளமான தொங்கு பாலமான 'சுதர்சன் சேது'வை திறந்து வைத்தார் பிரதமர் மோடி  பிரதமர் மோடி
    'மனதின் குரல்' நிகழ்ச்சிக்கு 3 மாத இடைவெளியை அறிவித்தார் பிரதமர் மோடி பிரதமர் மோடி
    இந்தியாவில் 897 பேருக்கு கொரோனா சிகிச்சை  கொரோனா
    இந்திய துருப்புக்களை திருப்பி அனுப்புவதாக கூறிய அதிபர் முய்சுவை கடுமையாக சாடும் மாலத்தீவு முன்னாள் அமைச்சர்  மாலத்தீவு

    உலகம்

    சர்வதேச மாணவர் சேர்க்கைக்கான வரம்பை அறிவித்தது கனடா கனடா
    மோசமடையும் இந்தியா-மாலத்தீவு உறவுகள்: சீன உளவுக் கப்பலை வரவேற்க தயாரானது மாலத்தீவு மாலத்தீவு
    கனடா-இந்தியா பிரச்சனைகளுக்கு மத்தியில் இந்தியாவுக்கு குடியரசு தின வாழ்த்து தெரிவித்தது கனடா இந்தியா
    22 இந்தியர்களை ஏற்றி சென்ற பிரிட்டிஷ் எண்ணெய் டேங்கர் மீது ஹூதி போராளிகள் தாக்குதல்  உலக செய்திகள்

    உலக செய்திகள்

    சிகாகோ அருகே 2 இடங்களில் 8 பேர் சுட்டுக் கொலை: குற்றவாளிக்கு வலை வீச்சு  அமெரிக்கா
    சர்வதேச மாணவர்களை சேர்ப்பதற்கு 2 ஆண்டுகள் தடை விதித்தது ஒரு கனடா மாகாணம் கனடா
    H-1B, L-1 மற்றும் EB-5 விசாக்களுக்கான கட்டண உயர்வை அறிவித்தது அமெரிக்கா  அமெரிக்கா
    சிரியா, ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு குழுக்களின் 85 இடங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்  அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025