NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பன்னூன் கொலை சதி: இந்தியா முழு ஒத்துழைப்பு அளித்ததாக அமெரிக்க தூதர் பாராட்டு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பன்னூன் கொலை சதி: இந்தியா முழு ஒத்துழைப்பு அளித்ததாக அமெரிக்க தூதர் பாராட்டு 
    அமெரிக்கத் தூதர் எரிக் கார்செட்டி

    பன்னூன் கொலை சதி: இந்தியா முழு ஒத்துழைப்பு அளித்ததாக அமெரிக்க தூதர் பாராட்டு 

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 01, 2024
    10:07 am

    செய்தி முன்னோட்டம்

    காலிஸ்தானி பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னூன் கொலைச் சதியைக் குறிப்பிட்டு பேசிய அமெரிக்கத் தூதர் எரிக் கார்செட்டி, இந்திய அரசாங்கம் முழு ஒத்துழைப்பு அளித்ததாக பாராட்டினார்.

    அதே சமயம் வெளிநாட்டுப் பிரஜையின் படுகொலையில் எந்த நாடும் அல்லது அரசு ஊழியரும் ஈடுபடக்கூடாது என்று மீண்டும் வலியுறுத்தினார்.

    அமெரிக்க மண்ணில், காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னூனைக் கொல்ல முயற்சித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை விசாரிக்க, இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்படுவதாக இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் எரிக் கார்செட்டி தெரிவித்தார்.

    "கேட்டதை எல்லாம்" செய்துவரும் இந்திய அரசாங்கத்தையும் அவர் அப்போது பாராட்டினார்.

    செய்தி நிறுவனமான ஏஎன்ஐக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் அவர் இதை தெரிவித்தார்.

    பன்னூன் கொலை சதி

    விசாரணை குழு அமைத்த இந்தியா

    வன்முறைக்கு நிதியுதவி செய்ததற்காகவும், காலிஸ்தானிகளின் உணர்வுகளை தூண்டியதற்காகவும் பன்னூன் இந்தியாவால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    பன்னூன் கொலை சதி குறித்து ஆராய, இந்தியா ஒரு கமிஷனை அமைப்பதையும் அமெரிக்க தூதர் பாராட்டினார்.

    "சட்டத்தில் அனுபவம் வாய்ந்த மூத்தவர்களை கொண்டு இந்தியா இந்த விசாரணைக் கமிஷனை அமைத்தது. அவர்கள் கொலைக்கான ஆதாரங்களைக் கண்டுபிடிப்பதில் எடுக்கும் முயற்சிகளை பார்த்து நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்" என்று எரிக் கார்செட்டி கூறினார்.

    அமெரிக்கவில் நடைபெற்ற சதி என்பதினால் மட்டுமல்ல, வேறு ஏதேனும் ஒரு நாட்டின் குடிமகனைக் கொல்ல முயற்சி நடந்திருந்தாலும், அமெரிக்கா இதே போன்ற நடவடிக்கைகளை எடுத்திருக்கும் என்று அவர் மேலும் கூறினார்.

    இதுபோன்ற நிகழ்வுகள் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை பாதிக்கும் என்ற கூற்றுகளையும் அவர் மறுத்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    அமெரிக்கா
    காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    பயங்கரவாதம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    இந்தியா

    சந்தேஷ்காலி வழக்கு: ஷேக் ஷாஜகானை சிபிஐயிடம் ஒப்படைக்க வங்காள அரசுக்கு உயர்நீதிமன்றம் மீண்டும் உத்தரவு மேற்கு வங்காளம்
    2024 உலக அழகி இறுதிப்போட்டியில், இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் சினி ஷெட்டி அழகி போட்டி
    "டெஸ்ட் மேட்ச் இருப்பதால் நீ திரும்பிச் செல்ல வேண்டும்": அஸ்வினின் தாயார்  அஸ்வின் ரவிச்சந்திரன்
    தெற்காசியாவில் மகா சிவராத்திரி எங்கெல்லாம் கொண்டாடப்படுகிறது? பண்டிகை

    அமெரிக்கா

    அமெரிக்க அதிபர் தேர்தலின் அடுத்தகட்டத்திலும் டொனால்ட் டிரம்பிற்கு பெரும் வெற்றி, நிக்கி ஹேலி பின்னடைவு டொனால்ட் டிரம்ப்
    H-1 பி விசா உள்நாட்டு புதுப்பித்தல் திட்டம் அறிமுகம்; ஏப்ரல் 1 வரை மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்கப்படும் விசா
    H-1B, L-1 மற்றும் EB-5 விசாக்களுக்கான கட்டண உயர்வை அறிவித்தது அமெரிக்கா  விசா
    சிரியா, ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு குழுக்களின் 85 இடங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்  உலகம்

    காலிஸ்தான் ஆதரவாளர்கள்

    "நிஜ்ஜார் கொலையை அரசியல் லாபங்களுக்காக ட்ரூடோ பயன்படுத்துகிறார்": கனடா முன்னாள் எம்எல்ஏ குற்றச்சாட்டு கனடா
    இந்தியா உடனான உறவு மிகவும் முக்கியமானது- கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கனடா
    ஸ்காட்லாந்து குருத்வாராவிற்குள் இந்திய தூதரை நுழைய விடாமல் தடுத்த தீவிர சீக்கியர்கள் இங்கிலாந்து
    இங்கிலாந்தில் இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர் கைது இந்தியா

    பயங்கரவாதம்

    இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டார் ஹமாஸ் வான்வழிப் படைகளின் தலைவர் இஸ்ரேல்
    இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்த போவதை முன்பே கணித்த அமெரிக்க உளவுத்துறை  அமெரிக்கா
    இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு தலைமை தாங்கிய ஹமாஸ் தளபதி கொல்லப்பட்டார் இஸ்ரேல்
    'காசா நோயாளிகளை வெளியேறும்படி கட்டாயப்படுத்துதல் மரண தண்டனைக்கு சமம்': உலக சுகாதார அமைப்பு இஸ்ரேல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025