NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / காசா போருக்கு மத்தியில் ரம்ஜான் பண்டிகை வர இருப்பதால் ஜெருசலேமில் பதற்றம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    காசா போருக்கு மத்தியில் ரம்ஜான் பண்டிகை வர இருப்பதால் ஜெருசலேமில் பதற்றம் 

    காசா போருக்கு மத்தியில் ரம்ஜான் பண்டிகை வர இருப்பதால் ஜெருசலேமில் பதற்றம் 

    எழுதியவர் Sindhuja SM
    Mar 10, 2024
    02:47 pm

    செய்தி முன்னோட்டம்

    இஸ்ரேல்-ஹமாஸ் போர் நடந்து வரும் நிலையில், இன்னும் சில நாட்களில் ரம்ஜான் வர உள்ளதால், இஸ்லாமியர்களுக்கும் யூதர்களுக்கும் பொதுவான புனித தலமாக இருக்கும் அல்-அக்ஸா மசூதி குறித்த கவலைகள் எழுந்துள்ளது. மேலும் , இதனால் புனித நகரமான ஜெருசலேமில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    கடந்த காலங்களில் பல மோதல்கள் அந்த மசூதியில் நடந்திருக்கிறது. எனவே, ஜெருசலேம் தற்போது பதட்டத்தோடு காணப்படுகிறது.

    இந்த மசூதியை தற்போது ஜோர்டான் நிர்வகித்து வந்தாலும், அந்த மசூதிக்கான பாதுகாப்பு பொறுப்பு முழுவதும் இஸ்ரேலிடம் உள்ளது.

    அந்த மசூதியை மேற்பார்வையிடும் ஜோர்டானால் நியமிக்கப்பட்ட இஸ்லாமிய அமைப்பின் தலைவரான அஸ்ஸாம் அல்-காதிப், ரம்ஜான் காலத்தில் வழிபடுபவர்கள் மீது எந்தவொரு கட்டுப்பாடு விதிக்கப்பட்டாலும் அது வன்முறையைத் தூண்டும் என்று கூறினார்.

    இஸ்ரேல்

    இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே கத்தார் மத்தியஸ்த பேச்சுவார்த்தை

    ரம்ஜான் காலத்தில் ஒரு போர்நிறுத்தம் செய்ய அழுத்தம் கொடுக்க்கப்பட்டு வரும் நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது.

    இதற்காக இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே கத்தார் மத்தியஸ்த பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    அந்த மசூதியை டெம்பிள் மவுண்ட் என்று குறிப்பிடும் யூதர்கள், அங்குள்ள மேற்கு சுவரில் வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்கள்.

    மறுபக்கம், அந்த மசூதியை நோபல் சரணாலயம் என்று அழைக்கும் இஸ்லாமியர்கள், அந்த இடத்தில் இருந்து முஹம்மது நபி சொர்க்கத்திற்கு ஏறியதாக நம்புகிறார்கள்.

    இந்த புனித தலத்திற்கு உரிமைகோரி இரு தரப்பினரும் கடந்த காலங்களில் போட்டியிட்டு வந்ததால், இஸ்ரேலிய-பாலஸ்தீனிய வன்முறையை அதிகரிக்க இந்த மசூதி ஒரு காரணமாக இருந்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    காசா
    இஸ்ரேல்

    சமீபத்திய

    EPFO 3.0: ஜூன் 2025இல் அமலுக்கு வரும் புதிய திட்டம்; விரைவில் கிளைம் பணத்தை ஏடிஎம்மிலேயே பெறலாம் வருங்கால வைப்பு நிதி
    பங்களாதேஷில் ஷேக் ஹசீனா மீது மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் பதிவு பங்களாதேஷ்
    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை

    காசா

    'ஹமாஸ் ஒப்பந்தத்தை மீறியதால் தான் போர்நிறுத்தம் முடிவுக்கு வந்தது': பிளிங்கன் இஸ்ரேல்
    போர் தொடங்கியதிலிருந்து கடுமையான தாக்குதலில் ஈடுபடும் இஸ்ரேல்- கான் யூனிஸ் மக்கள் தகவல் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார், அமெரிக்க அதிபர் பைடனின் ஆலோசகர் அமெரிக்கா
    காசா சுரங்கப்பாதைகளில் கடல்நீரால் வெள்ளத்தை ஏற்படுத்த இஸ்ரேல் திட்டம் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    இஸ்ரேல்

    பணயக் கைதிகளை மீட்பதற்கான புதிய பேச்சுவார்த்தை- நெதன்யாகு தகவல் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    ஹமாஸ் அமைப்பினர் பயன்படுத்திய 4 கிமீ நீள சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    இஸ்ரேலால் தவறாகக் கொல்லப்பட்ட பணயக்கைதிகள் மீதமுள்ள உணவை பயன்படுத்தி அவசர செய்தி அனுப்பியது அம்பலம் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    காசா போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வர நெதன்யாகுவிடம் மோடி வலியுறுத்தல் பிரதமர் மோடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025