NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / போலீசாருக்கு எதிராக போராட்டம்: தண்ணீர் பீரங்கி தாக்குதலில் ஷாம்பூ போட்டு குளித்த இலங்கை தமிழர்கள்
    உலகம்

    போலீசாருக்கு எதிராக போராட்டம்: தண்ணீர் பீரங்கி தாக்குதலில் ஷாம்பூ போட்டு குளித்த இலங்கை தமிழர்கள்

    போலீசாருக்கு எதிராக போராட்டம்: தண்ணீர் பீரங்கி தாக்குதலில் ஷாம்பூ போட்டு குளித்த இலங்கை தமிழர்கள்
    எழுதியவர் Sindhuja SM
    Jan 17, 2023, 11:24 am 1 நிமிட வாசிப்பு
    போலீசாருக்கு எதிராக போராட்டம்: தண்ணீர் பீரங்கி தாக்குதலில் ஷாம்பூ போட்டு குளித்த இலங்கை தமிழர்கள்
    போராட்ட களத்தில் 'ஷாம்பூ' போட்டு குளிக்கும் இலங்கை தமிழர்கள்

    ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இலங்கை தமிழர்கள் யாழ் பல்கலைக்கழகத்திற்கு அருகில் ஞாயிற்றுக்கிழமை(ஜன:15) ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களை கலைக்க, இலங்கை போலீசார் அவர்கள் மீது தண்ணீர் பீரங்கிகளை பாய்ச்சி அடித்தனர். ஆனால், இதெற்கெல்லாம் அசராத தமிழ் போராட்டக்காரர்கள் பீய்ச்சி அடித்த தண்ணீரில் அங்கேயே நின்று 'ஷாம்பூ' போட்டு குளித்தனர். இந்த போராட்டத்தின் காட்சிகளை தமிழ் கார்டியன் பத்திரிகையாளர் டாக்டர் துசியன் நந்தகுமார் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

    மாட்டு சாணத்தை வீசி பதிலடி

    நல்லூரில் நடந்த மோதலின் போது போராட்டக்காரர்கள் காவல்துறை மீது மாட்டு சாணம் கலந்த தண்ணீரை வீசியதையும் தமிழ் கார்டியன் காட்சிகள் காட்டுகின்றன. நல்லூர் அரசடி வீதி - வாய்மன் வீதி சந்திப்பில் போராட்டக்காரர்கள் பேரணியாகச் சென்ற இடத்தில் இலங்கை போலீஸார் தடுப்புகளை அமைத்துள்ளனர். அந்த தடுப்புகளை தாண்டி செல்ல முயன்றபோது போராட்டக்காரர்கள் மீது தண்ணீர் பீரங்கி வீசப்பட்டது. ஆயுதமேந்திய STF வீரர்கள் உட்பட பலத்த இராணுவ வீரர்களின் பாதுகாப்புக்கு மத்தியில் எதிர்ப்பாளர்கள் முன்னேறி போராட்டம் நடத்தினர். தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கவும், ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர்களின் நிலங்களை விடுவிக்கவும் வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    உலகம்
    இலங்கை
    இலங்கைத் தமிழர்கள்

    சமீபத்திய

    ஐபிஎல் 2023 : புதிய கேப்டன் ஷிகர் தவான் தலைமையில் கொடி நாட்டுமா பஞ்சாப் கிங்ஸ்? ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : முக்கிய வீரர்கள் இல்லாமல் களமிறங்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : தோனியின் கடைசி சீசன்! மீண்டெழுமா சென்னை சூப்பர் கிங்ஸ்! சென்னை சூப்பர் கிங்ஸ்
    உலகம் முழுவதிலும், மனிதனால் உருவாக்கப்பட்ட, பிரமிப்பூட்டும் பாலங்கள் சில! சுற்றுலா

    உலகம்

    ஹிண்டன்பர்க்கின் அடுத்த அறிக்கை - ஒரே நாளில் சரிந்த block inc நிறுவனம்! தொழில்நுட்பம்
    சுனாமியை உருவாக்கக்கூடிய ஆளில்லா நீர்மூழ்கிக் கப்பல்: வடகொரியா சோதனை வட கொரியா
    மகாத்மா காந்தி சிலையை சிதைத்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் கனடா
    ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6ஆக பதிவு ஜப்பான்

    இலங்கை

    தமிழக மீனவர்கள் 16 பேரை இலங்கை விடுதலை செய்ய நடவடிக்கை வேண்டும் - தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம் மு.க ஸ்டாலின்
    ராமேஸ்வர கடற்கரையில் பொட்டலமாக கரை ஒதுங்கிய 20 கிலோ கஞ்சா பறிமுதல் ராமேஸ்வரம்
    இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டதற்கு காரணம் இந்தியா - இலங்கை வெளியுறவு அமைச்சர் இந்தியா
    இலங்கையின் இறுதிக்கட்ட போரில் பிரபாகரன் இறந்து விட்டார் - எரிக் எஸ்.சோல்ஹிம் இந்தியா

    இலங்கைத் தமிழர்கள்

    பிரபாகரன் சர்ச்சை: பழ.நெடுமாறனிடம் விசாரிக்க மத்திய, மாநில உளவு துறைகள் முடிவு இலங்கை
    'பிரபாகரன் உயிரோடு உள்ளார்'-பழ.நெடுமாறன் பரபரப்பு தகவல் இலங்கை
    இலங்கை தமிழர்களுக்கு அதிகார பகிர்வு உறுதி: ரணில் விக்கிரமசிங்கே இலங்கை
    ராஜபக்சே சகோதரர்களுக்கு கனடா விதித்த தடை இலங்கை

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023