NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ராஜபக்சே சகோதரர்களுக்கு கனடா விதித்த தடை
    உலகம்

    ராஜபக்சே சகோதரர்களுக்கு கனடா விதித்த தடை

    ராஜபக்சே சகோதரர்களுக்கு கனடா விதித்த தடை
    எழுதியவர் Sindhuja SM
    Jan 12, 2023, 11:31 am 0 நிமிட வாசிப்பு
    ராஜபக்சே சகோதரர்களுக்கு கனடா விதித்த தடை
    இலங்கையை சேர்ந்த நான்கு பேருக்கு கனடா தடை விதித்துள்ளது

    இலங்கையின் முன்னாள் அதிபர்கள் கோத்தபய ராஜபக்சே மற்றும் மஹிந்த ராஜபக்சே உள்ளிட்ட நான்கு அதிகாரிகளுக்கு கனடா தடைகளை விதித்துள்ளது. 1983ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரில் மனித உரிமை மீறல்களை அரங்கேற்றியதால் இந்த தடைகள் விதிக்கப்ட்டுள்ளதாக கனடா பகிரங்கமாக அறிவித்துள்ளது. இந்த தடைகளின் படி, இலங்கையை சேர்ந்த நான்கு பேருக்கு கனடா நாட்டிற்குள் வருவதற்கு அனுமதி கிடையாது. ராஜபக்சே சகோதரர்களுடன் இலங்கை ராணுவ அதிகாரி சுனில் ரத்னாயகே, கடற்படை கமாண்டர் பிரசாத் ஹெட்டியாரச்சி ஆகியோருக்கும் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இது போக, இவர்களுக்கு சொந்தமான சொத்துக்கள் கனடாவில் இருந்தால் அது பறிமுதல் செய்யப்படும் என்றும் கனடா அறிவித்திருக்கிறது.

    தமிழீழ படுகொலை

    1983ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை தமிழீழ படுகொலை மிக சாதாரணமாக இலங்கையில் நடந்து கொண்டிருந்தது. இந்த இனப் படுகொலையின் போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் உட்பட கடந்த 40 வருடங்களில் நடந்த ராணுவம், அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சனைகளை எதிர்த்து கனடா இந்த தடைகளை அறிவித்திருக்கிறது. அமைதிக்கான பாதையில் இலங்கை பயணிப்பதற்கு கனடா எப்போதும் ஆதரவு அளிக்கும் என்றும் கனடா அரசு தெரிவித்துள்ளது. மேலும், தற்போது கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருக்கும் இலங்கைக்கு நிவாரண நிதியாக 3 மில்லியன் அமெரிக்க டாலர்களையும் கனடா வழங்க இருப்பதாக கூறி இருக்கிறது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    உலகம்
    இலங்கை
    இலங்கைத் தமிழர்கள்

    சமீபத்திய

    திருநெல்வேலியில் பற்களை பிடுங்கிய விவகாரம் - மனித உரிமை மீறல் ஆணையத்தில் புகார் தமிழ்நாடு
    "நாட்டு நாட்டு" முதல் புஷ்பா வரை: கோலாகலமாக நடந்த ஐபிஎல் 2023 தொடக்க விழா ஐபிஎல் 2023
    மாட்ரிட் ஸ்பெயின் மாஸ்டர்ஸ் காலிறுதியில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் அதிர்ச்சித் தோல்வி இந்திய அணி
    வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.2500 - சத்தீஸ்கர் மாநில அரசு அறிவிப்பு மாநில அரசு

    உலகம்

    டொனால்டு டிரம்ப் கைது செய்யப்படுவாரா: அடுத்து என்ன நடக்கும் அமெரிக்கா
    பிலிப்பைன்ஸ் கப்பலில் தீ விபத்து: ஒரு குழந்தை உட்பட 31 பேர் பலி பிலிப்பைன்ஸ்
    சர்வதேச Zero Waste Day : கழிவுகளை பற்றியும், கழிவு மேலாண்மை பற்றியும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை வாழ்க்கை
    ஐக்கிய அரபு எமிரேட்ஸின் புதிய பட்டத்து இளவரசர்: யாரிந்த ஷேக் கலீத் உலக செய்திகள்

    இலங்கை

    தமிழக மீனவர்கள் 16 பேரை இலங்கை விடுதலை செய்ய நடவடிக்கை வேண்டும் - தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம் மு.க ஸ்டாலின்
    ராமேஸ்வர கடற்கரையில் பொட்டலமாக கரை ஒதுங்கிய 20 கிலோ கஞ்சா பறிமுதல் ராமேஸ்வரம்
    இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டதற்கு காரணம் இந்தியா - இலங்கை வெளியுறவு அமைச்சர் இந்தியா
    இலங்கையின் இறுதிக்கட்ட போரில் பிரபாகரன் இறந்து விட்டார் - எரிக் எஸ்.சோல்ஹிம் இந்தியா

    இலங்கைத் தமிழர்கள்

    பிரபாகரன் சர்ச்சை: பழ.நெடுமாறனிடம் விசாரிக்க மத்திய, மாநில உளவு துறைகள் முடிவு இலங்கை
    'பிரபாகரன் உயிரோடு உள்ளார்'-பழ.நெடுமாறன் பரபரப்பு தகவல் இலங்கை
    இலங்கை தமிழர்களுக்கு அதிகார பகிர்வு உறுதி: ரணில் விக்கிரமசிங்கே இலங்கை
    போலீசாருக்கு எதிராக போராட்டம்: தண்ணீர் பீரங்கி தாக்குதலில் ஷாம்பூ போட்டு குளித்த இலங்கை தமிழர்கள் இலங்கை

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023