NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / சூடானில் சிக்கி தவிக்கும் இலங்கை வாசிகள்: உதவி கரம் நீட்டிய இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை
    சூடானில் சிக்கி தவிக்கும் இலங்கை வாசிகள்: உதவி கரம் நீட்டிய இந்தியா
    சூடான் ராணுவ படைகளின் தலைவர்கள் சண்டையை தற்காலிகமாக நிறுத்தி உள்ளனர்.

    சூடானில் சிக்கி தவிக்கும் இலங்கை வாசிகள்: உதவி கரம் நீட்டிய இந்தியா

    எழுதியவர் Sindhuja SM
    Apr 25, 2023
    04:40 pm

    செய்தி முன்னோட்டம்

    சூடானில் சிக்கித் தவிக்கும் சிங்கள மக்களை மீட்டு வர இந்தியா ஆதரவு கரம் நீட்டியதற்கு இலங்கை பாராட்டு தெரிவித்துள்ளது.

    சூடானில் சிக்கி இருக்கும் சிங்கள மக்களின் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், அவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்படுவதை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் எம்.யு.எம். அலி சப்ரி நேற்று(ஏப் 24) தெரிவித்தார்.

    "சூடானில் உள்ள இலங்கையர்களின் நிலைமையை நாங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். அவர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு தீவிரமாக உழைத்து வருகிறோம். இந்த விஷயத்தில் இந்தியாவின் ஆதரவை நாங்கள் பாராட்டுகிறோம். அடுத்த சில நாட்களுக்குள் அவர்களை மீட்டுவிடுவோம்" என அலி சப்ரி ட்வீட் செய்துள்ளார்.

    details

    சூடான் மோதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது

    ஏப்ரல் 15 அன்று சூடானில் அந்நாட்டு இராணுவத்திற்கும் RSF துணை இராணுவக் குழுவிற்கும் இடையே சண்டை வெடித்தது. இதனால் 427 பேர் கொல்லப்பட்டனர்.

    இந்த ராணுவ படையினர் மருத்துவமனைகள் மற்றும் பிற சேவைகளைத் தகர்த்து, குடியிருப்புப் பகுதிகளை போர்க்களமாக மாற்றியுள்ளனர்.

    சூடான் தலைநகர் கார்ட்டூமில் உணவு மற்றும் தண்ணீரின்றி மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் வீடுகளில் சிக்கியுள்ளனர்.

    இந்நிலையில், சூடான் ராணுவ படைகளின் தலைவர்கள் சண்டையை தற்காலிகமாக நிறுத்தி உள்ளனர்.

    வெளிநாட்டவர்கள் சூடானில் இருந்து மீட்கப்பட்டு வரும் நிலையில், பிற நாடுகளின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    இலங்கை
    சூடான்

    சமீபத்திய

    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு
    ஜாஃபர் எக்ஸ்பிரஸ் சம்பவம் பண்ணியது இப்படித்தான்; வீடியோ வெளியிட்டு பாகிஸ்தானை அலறவிட்ட பலோச் போராளிகள் பலுசிஸ்தான்
    ஹேக்கிங் அபாயம்; டெஸ்க்டாப்களில் கூகுள் குரோம் பயன்படுத்துபவர்களுக்கு அதி உயர் எச்சரிக்கை கூகுள்
    கிரிக்கெட்டில் கோலியின் இறுதி கவுண்டவுன்: 2027 ஒருநாள் உலகக் கோப்பையுடன் முழுவதுமாக வெளியேற திட்டமா? விராட் கோலி

    இந்தியா

    இருதரப்பு உறவுகளை புதுப்பிக்க இந்தியா வரவில்லை: பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்  பாகிஸ்தான்
    சூடானில் சிக்கியுள்ள இந்தியர்கள் பிரச்சனை: பிரதமர் மோடி ஆலோசனை பிரதமர் மோடி
    தமிழ்நாட்டில் 12 மணிநேர வேலை, 3 நாள் விடுமுறை மசோதா நிறைவேற்றம்  தமிழ்நாடு
    காவிரி குடிநீர் குழாய் பாதிப்பு - 35 கிராமங்கள் குடிநீர் இன்றி தவிப்பு! திருப்பூர்

    இலங்கை

    சென்னை- யாழ்ப்பாணம் விமான சேவைகள் இன்று முதல் மீண்டும் தொடக்கம்! விமான சேவைகள்
    திருச்சியில் இலங்கையை சேர்ந்த 9 பேர் கைது! இந்தியா
    ராஜபக்சே சகோதரர்களுக்கு கனடா விதித்த தடை இலங்கைத் தமிழர்கள்
    போலீசாருக்கு எதிராக போராட்டம்: தண்ணீர் பீரங்கி தாக்குதலில் ஷாம்பூ போட்டு குளித்த இலங்கை தமிழர்கள் இலங்கைத் தமிழர்கள்

    சூடான்

    போர்க்களமாக மாறி இருக்கும் சூடானில் இருந்து மக்களை வெளியேற்றிய ஜப்பான் ஜப்பான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025