NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இங்கிலாந்து எம்பி ஆனார் கேரளாவைச் சேர்ந்த மனநல செவிலியர் சோஜன் ஜோசப் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    இங்கிலாந்து எம்பி ஆனார் கேரளாவைச் சேர்ந்த மனநல செவிலியர் சோஜன் ஜோசப் 

    இங்கிலாந்து எம்பி ஆனார் கேரளாவைச் சேர்ந்த மனநல செவிலியர் சோஜன் ஜோசப் 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 07, 2024
    06:15 pm

    செய்தி முன்னோட்டம்

    22 ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் இருந்து இடம்பெயர்ந்த தேசிய சுகாதார சேவையின் (NHS) மனநல செவிலியரான சோஜன் ஜோசப், இந்த வாரம் நடைபெற்ற UK பொதுத் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இதனையடுத்து, 49 வயதான ஜோசப், தனது தொகுதியில் அதிக மனநலச் சேவைகளை அமைக்க உறுதியளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தென்கிழக்கு இங்கிலாந்தின் கென்ட்டில் உள்ள கன்சர்வேடிவ் கோட்டையான ஆஷ்போர்டில் இவர் வெற்றி பெற்றுள்ளார்.

    டோரி பிரமுகர் மற்றும் முன்னாள் அமைச்சர் டாமியன் கிரீன் ஆகியோரை தோற்கடித்து அவர் வெற்றி பெற்றுள்ளார்.

    "நீங்கள் அனைவரும் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நான் அடி பணிகிறேன். அதனுடன் வரும் பொறுப்புகளை முழுமையாக அறிவேன்." என்று வெள்ளிக்கிழமை தனது ஏற்பு உரையில் ஜோசப் கூறினார்.

    இங்கிலாந்து 

    இந்தியாவில் பிறந்து வளர்ந்த சோஜன் ஜோசப் 

    கேரளாவில் உள்ள கோட்டயத்தில் பள்ளி படிப்பை முடித்த ஜோசப், பெங்களூருவில் உள்ள பிஆர் அம்பேத்கர் மருத்துவக் கல்லூரியில் நர்சிங் படிப்பை முடித்தார்.

    அதன் பிறகு இங்கிலாந் சென்ற அவர், பொது சுகாதாரத்தில் பன்முகத்தன்மை மற்றும் சேர்ப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தி, ஹெல்த்கேர் தலைமைத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

    மன மற்றும் உடல் நலச் சேவைகளை வழங்குவதில் அவர் மிகுந்த ஆர்வமுள்ளவர் என்று பல வாக்காளர்கள் விவரித்துள்ளனர்.

    அடுத்த வாரம் காமன்ஸில் அவர் பதவியேற்றதும், கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான கட்சி இங்கிலாந்தில் ஆட்சி அமைக்கும்.

    இந்தியப் பாரம்பரியத்தைச் சேர்ந்த பல முதல்முறை தொழிற்கட்சி எம்.பி.க்கள் இந்த முறை இங்கிலாந்தில் வெற்றி பெற்றுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    யுகே
    இங்கிலாந்து
    கேரளா
    உலகம்

    சமீபத்திய

    பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்; கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு தாமதமாக வாய்ப்புள்ளதாக தகவல் பள்ளிகள்
    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தலை முடியை விரித்து போட்டு ஆடினால் தான் மரியாதையாம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸில் டிரம்பை வரவேற்க பெண்கள் Al-Ayyala நடனம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

    யுகே

    இறுதி சடங்குக்கு பதில் பார்ட்டி வைத்த பாட்டி வைரல் செய்தி
    சட்டவிரோதமாக குடியேறியவர்கள் தஞ்சம் கோரி விண்ணப்பிக்க முடியாது: இங்கிலாந்து இங்கிலாந்து
    காலிஸ்தான் ஆதரவாளர்கள் தேசிய கொடியை அவமதித்ததற்கு எதிராக சீக்கியர்கள் போராட்டம் இந்தியா
    காலிஸ்தான் ஆதரவாளர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கம் இந்தியா

    இங்கிலாந்து

    இந்திய விருந்தோம்பல் துறையின் முன்னோடி, ஓபராய் குழுமத்தின் தலைவர் பிஆர்எஸ் ஓபராய் காலமானார் ஹோட்டல்
    நிஜ்ஜார் கொலையில் கனடாவிடம் ஆதாரம் கேட்கும் ஜெய்சங்கர் காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    இங்கிலாந்தில் மனிதர்களுக்கு பரவ தொடங்கியது H1N2 வைரஸ் பிரிட்டன்
    பாரீஸ் ஈபிள் கோபுரம் அருகே தாக்குதல்: ஒருவர் உயிரிழப்பு, இருவர் காயம்  பிரான்ஸ்

    கேரளா

    தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று-மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் காணொளி மூலம் ஆலோசனை தமிழ்நாடு
    ஆஸ்கார் விருதுகளுக்கான உத்தேச பட்டியல்: இந்திய சார்பில் தேர்வான '2018' போட்டியை விட்டு விலகியது ஆஸ்கார் விருது
    2 அமைச்சர்கள் ராஜினாமா செய்ததையடுத்து கேரள சட்டசபையில் இடைக்கால அமைச்சரவை மாற்றம் பினராயி விஜயன்
    புதிய கோவிட் மாறுபாடு ஜே.என்.1: பூஸ்டர் டோஸ் தேவையில்லை என சுகாதார அமைச்சகம் தகவல் கொரோனா

    உலகம்

    கலிபோர்னியாவில் காணாமல் போன இந்திய மாணவி: அமெரிக்காவில் தொடரும் மர்ம சம்பவங்கள்  அமெரிக்கா
    'மாலத்தீவுகள் வேண்டாம், இந்திய கடற்கரைகளுக்கு செல்லுங்கள்': தனது குடிமக்களிடம் அறிவுறுத்தியது இஸ்ரேல்  மாலத்தீவு
    லெபனானில் வெள்ளை பாஸ்பரஸ் வெடிமருந்துகளைப் பயன்படுத்திய இஸ்ரேல்: மனித உரிமைகள் கண்காணிப்பகம் கண்டணம் லெபனான்
    குழந்தைகளை பலாத்காரம் செய்தால் ஆணுறுப்பு அகற்றப்படும்: லூசியானாவில் அதிரடி சட்டம் அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025