NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி 86 வயதில் காலமானார்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி 86 வயதில் காலமானார்
    இத்தாலிய அரசாங்கத்தின் இரண்டு உறுப்பினர்கள் பெர்லுஸ்கோனியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி 86 வயதில் காலமானார்

    எழுதியவர் Sindhuja SM
    Jun 12, 2023
    04:16 pm

    செய்தி முன்னோட்டம்

    இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி தனது 86வது வயதில் காலமானார்.

    இத்தாலிய அரசாங்கத்தின் இரண்டு உறுப்பினர்கள் பெர்லுஸ்கோனியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்த இத்தாலியின் தற்போதைய துணைப் பிரதமர் மேட்டியோ சால்வினி, அவரை "ஒரு சிறந்த மனிதர் மற்றும் ஒரு சிறந்த இத்தாலியன்" என்று கூறியுள்ளார்.

    பெர்லுஸ்கோனியின் மரணம் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது என்று இத்தாலியின் பாதுகாப்பு அமைச்சர் கைடோ க்ரோசெட்டோ ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

    மேலும், "நான் அவரை மிகவும் நேசித்தேன். பிரியாவிடை சில்வியோ," என்றும் க்ரோசெட்டோ வருத்தம் தெரிவித்துள்ளார்.

    டஸ்ஜ்க்ஜ்

    பெர்லுஸ்கோனியின் மரணம் வரும் மாதங்களில் இத்தாலிய அரசியலை பாதிக்கும்

    1994-95, 2001-06 மற்றும் 2008-11 ஆண்டுகளில் பிரதமராக இருந்த பெர்லுஸ்கோனி, ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். மேலும், அவருக்கு சமீபத்தில் நுரையீரல் தொற்றும் ஏற்பட்டது.

    உயிரிழந்த பெர்லுஸ்கோனியின் 'ஃபோர்ஸா இத்தாலியா கட்சி', பிரதம மந்திரி ஜியோர்ஜியா மெலோனியின் வலதுசாரி கூட்டணியின் ஒரு பகுதியாகும்.

    இதனால், பெர்லுஸ்கோனியின் மரணம் வரும் மாதங்களில் இத்தாலிய அரசியலை பாதிக்கும் என்று கூறப்படுகிறது.

    செப்டம்பர் 29, 1936ஆம் ஆண்டு மிலனில் பிறந்த பெர்லுஸ்கோனி, 1994ஆம் ஆண்டு 'ஃபோர்ஸா இத்தாலியா' என்ற இயக்கத்தை உருவாக்கினார். இதன் மூலம் சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்ற அவர், மே முதல் டிசம்பர் வரை பிரதமராக பணியாற்றினார்.

    அதன் பிறகு, 2001-06 மற்றும் 2008-11ஆம் ஆண்டுகளில் வலதுசாரி கூட்டணி கட்சிகளின் உதவியோடு அவர் மீண்டும் பிரதமரானார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    உலகம்

    அடுத்த தொற்றுநோயை எதிர்கொள்ள உலகம் தயாராக இருக்க வேண்டும்: WHO தலைவர் உலக செய்திகள்
    இந்து கோவில்கள் சிதைக்கப்படுவதற்கு எதிராக நடவடிக்கை: இந்திய-ஆஸ்திரேலிய பிரதமர்கள் முடிவு இந்தியா
    பெங்களூரில் புதிய தூதரகத்தை அமைக்க ஆஸ்திரேலியா முடிவு  ஆஸ்திரேலியா
    ஜூன் மாதம் இந்தியா வருகிறார் ஜெர்மனியின் பாதுகாப்பு அமைச்சர் இந்தியா

    உலக செய்திகள்

    பப்புவா நியூ கினியாவில் தலைவர்களுக்கு 'சிறுதானிய' விருந்தளித்தார் பிரதமர் மோடி  இந்தியா
    பிஜி நாட்டின் உயரிய கவுரவ விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது  இந்தியா
    "சீன எதிர்ப்புப் பட்டறை": ஜி7 மாநாட்டிற்கு சீனா கடும் எதிர்ப்பு சீனா
    பிரதமர் மோடி தான் 'பாஸ்': ஆஸ்திரேலிய பிரதமர் புகழாரம்  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025