NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / வதந்திங்களுக்கு இடையில் நாட்டுமக்களுக்கு உரையாற்ற உள்ளார் அதிபர் பைடன்
    அடுத்த செய்திக் கட்டுரை
    வதந்திங்களுக்கு இடையில் நாட்டுமக்களுக்கு உரையாற்ற உள்ளார் அதிபர் பைடன்
    தனது நாட்டு மக்களுக்கு இன்று உரை நிகழ்த்தவுள்ளதாக கூறினார் ஜோ பைடன்

    வதந்திங்களுக்கு இடையில் நாட்டுமக்களுக்கு உரையாற்ற உள்ளார் அதிபர் பைடன்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 24, 2024
    08:55 am

    செய்தி முன்னோட்டம்

    கொரோனா காரணமாகவும், வயது முதிர்வு காரணமாகவும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இறந்ததாக வந்ததிகள் பரவிய நிலையில், நேற்று ஜோ பைடன் வெள்ளை மாளிகைக்குத் திரும்பினார்.

    அதிபர் பைடன் சில நாட்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.

    அதனைத்தொடர்ந்து அவர் டெலாவேரில் உள்ள அவரது கடற்கரை வீட்டில், பல நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு, அவரது மருத்துவர்கள் சோதித்ததில், பைடனுக்கு கோவிட் -19 இன் அறிகுறிகள் நீங்கிவிட்டதாக கூறினர்.

    இதைத்தொடர்ந்து அவர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகைக்கு திரும்பினார்.

    அதனைத்தொடர்ந்து அவர், தனது நாட்டு மக்களுக்கு இன்று உரை நிகழ்த்தவுள்ளதாக கூறினார். பதவியிலிருந்து விலகும் முன், தன்னுடைய ஜனாதிபதி கடமைகளை எப்படி முடிப்பது என்று விளக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

    அதிபர் தேர்தல் 

    அதிபர் தேர்தலில் இருந்து விலகிய பைடன்

    அதிபர் பைடன் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை, அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதில்லை என முடிவெடுத்ததாக அறிவித்து, நாடு முழுவதும் அரசியல் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தினார்.

    அவர் மேலும் கூறுகையில், "எஞ்சியிருக்கும் பதவிக்காலம் முழுவதும் ஜனாதிபதியாக தனது அனைத்து ஆற்றல்களையும் தனது கடமைகளில் கவனம் செலுத்துவேன்" எனத்தெரிவித்தார்.

    மேலும் தனது முழு ஆதரவையும், ஒப்புதலையும், அமெரிக்காவின் துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸுக்கு வழங்கினார்.

    பைடனின் வயது மற்றும் குடியரசுக் கட்சியின் போட்டியாளரான டிரம்பை எதிர்கொள்ளும் திறன் பற்றிய அழுத்தம் அதிகரித்த பின்னர் இந்த அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    This afternoon, I arrived back at the Oval Office and sat down with my national security team for my daily intelligence briefing.

    Serving as your Commander-in-Chief continues to be the greatest honor of my life.

    — President Biden (@POTUS) July 23, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜோ பைடன்
    அமெரிக்கா

    சமீபத்திய

    இ சாலா கப் நம்தே! முதல்முறையாக IPL கோப்பையை வென்றது RCB ஐபிஎல் 2025
    லோகேஷ் கனகராஜின் LCUவில் இணையும் நிவின் பாலி லோகேஷ் கனகராஜ்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி: ஆர்சிபி அணிக்கு எதிராக பீல்டிங் தேர்வு செய்த பிபிகேஎஸ்!  ஐபிஎல் 2025
    இந்தியாவிற்கு எதிராக திட்டமிடப்பட்ட 48 மணி நேர தாக்குதல் திட்டத்தை 8 மணி நேரத்திலேயே நிறுத்திய பாகிஸ்தான்; ஏன்? இந்திய ராணுவம்

    ஜோ பைடன்

    அல்-ஷிஃபா மருத்துவமனையை கைப்பற்றியது இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் ஹமாஸ்
    'ஜி ஜின்பிங்கின் ஆட்சிக்கு கீழ் சீனாவில் நிறைய பிரச்சனைகள் உள்ளன': ஜோ பைடன்  அமெரிக்கா
    ஆக்கபூர்வமான சந்திப்புக்குப் பிறகு ஜி ஜின்பிங்கை சர்வாதிகாரி என கூறிய ஜோ பைடன் அமெரிக்கா
    சீனா ஒரு அங்குலம் வெளிநாட்டு நிலத்தை கூட ஆக்கிரமிக்கவில்லை- ஜி ஜின்பிங் குடியரசு தலைவர்

    அமெரிக்கா

    2023ஆம் ஆண்டில் அணு ஆயுதங்களுக்காக 91.4 பில்லியன் டாலர் செலவழித்த உலக நாடுகள் உலகம்
    பன்னுன் கொலை சதி வழக்கு: தான் குற்றமற்றவர் என்று அமெரிக்க நீதிமன்றத்தில் நிகில் குப்தா வாதம் இந்தியா
    வெளிநாட்டு பட்டதாரிகளுக்கு தானியங்கி கிரீன் கார்டுகள் வழங்கப்படும் என ட்ரம்ப் உறுதி டொனால்ட் டிரம்ப்
    போயிங் மீது கிரிமினல் வழக்கு போட வேண்டும் என அமெரிக்க வழக்கறிஞர்கள் பரிந்துரை உலகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025