NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பாகிஸ்தான் குவாதர் துறைமுகத்தில் திடீர் தாக்குதல்: 2 தீவிரவாதிகள் பலி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாகிஸ்தான் குவாதர் துறைமுகத்தில் திடீர் தாக்குதல்: 2 தீவிரவாதிகள் பலி 

    பாகிஸ்தான் குவாதர் துறைமுகத்தில் திடீர் தாக்குதல்: 2 தீவிரவாதிகள் பலி 

    எழுதியவர் Sindhuja SM
    Mar 20, 2024
    06:35 pm

    செய்தி முன்னோட்டம்

    பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவாதர் துறைமுக அதிகாரசபை வளாகத்தில் அடையாளம் தெரியாத ஆயுததாரிகள் இன்று துப்பாக்கிச் சூடு நடத்தியதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

    இந்த தாக்குதலுக்கு பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் என்ற பிரிவினைவாத குழு பொறுப்பேற்றுள்ளது.

    முதலில் அந்த பகுதிகளில் குண்டுவெடிப்புகள் நடந்தன என்றும், அதன் பிறகு தாக்குதல்காரர்களுக்கும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்தது என்றும் செய்திகள் கூறுகின்றன.

    பாதுகாப்புப் படையினர் நடத்திய பதிலடித் தாக்குதலில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

    குவாதர் துறைமுகம் என்பது சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தின்(CPEC) ஒரு பகுதியாகும்.

    இப்பகுதியில் பல தசாப்தங்களாக பிரிவினைவாத கிளர்ச்சி நடந்து வருகிறது.

    பாகிஸ்தான்

    பலுசிஸ்தான் மாகாணத்தில் அதிகம் முதலீடு செய்யும் சீனா 

    இவ்வளவு பிரச்சனைகள் இருந்தபோதிலும், கனிம வளங்கள் நிறைந்த பலுசிஸ்தானில் சீனா அதிகமாக முதலீடு செய்துள்ளது.

    சீனா தனது பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சியின் கீழ் இந்த முதலீடுகளை செய்துள்ளது.

    பலுசிஸ்தான் மாகாணம், இயற்கை எரிவாயு, நிலக்கரி மற்றும் கனிமங்கள் போன்ற இயற்கை வளங்கள் நிறைந்த ஒரு இடமாகும். எனினும், பாகிஸ்தானின் மிகவும் பின்தங்கிய பகுதியாக அது உள்ளது.

    குறைந்த மக்கள் தொகை, போதிய நீர் இல்லாதது, மனித வள குறைபாடு மற்றும் மிகவும் மோசமான அடிப்படை கல்வி போன்ற பிரச்சனைகள் அங்கு உள்ளன.

    இந்நிலையில், பலுசிஸ்தான் மாகாணத்தை மேம்படுத்துவது உட்பட பல மேம்பட்டு திட்டங்களில் சீனா அங்கு முதலீடு செய்துள்ளது.

    தங்கள் வளங்களைச் சுரண்டுவதற்காக இந்த வளர்ச்சி திட்டங்கள் நடப்பதாக உள்ளூர்வாசிகள் நம்புகின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாகிஸ்தான்
    சீனா
    பயங்கரவாதம்
    உலகம்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    பாகிஸ்தான்

    நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் கராச்சி மருத்துவமனையில் அனுமதி; விஷம் வைத்து கொல்ல சதி என தகவல் தீவிரவாதிகள்
    தாவூத் இப்ராஹிம் உடல்நலனை பற்றி சோட்டா ஷகீல் வெளியிட்ட தகவல் தாவூத் இப்ராஹிம்
    "இந்தியாவோ, அமெரிக்காவோ இல்லை. பாகிஸ்தானின் நிலைமைக்கு நாம் தான் காரணம்"- நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் ராணுவம்
    26/11 தீவிரவாத தாக்குதலின் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தை ஒப்படைக்குமாறு பாகிஸ்தானிடம் இந்தியா கோரிக்கை தீவிரவாதம்

    சீனா

    இந்தியாவில் குறைந்த விலை ஸ்மார்ட்போனாக வெளியானது 'டெக்னோ ஸ்பார்க் கோ (2024)' ஸ்மார்ட்போன்
    சீனாவில் வெளியானது ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன், இந்தியாவில் விரைவில் அறிமுகம்  ஒன்பிளஸ்
    பணமோசடி வழக்கில் விவோவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த அமலாக்கத்துறை அமலாக்கத்துறை
    சீனாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் சின் கேங் தற்கொலை; சித்திரவதை காரணமா? ஜி ஜின்பிங்

    பயங்கரவாதம்

    கனடாவில் கொலை செய்யப்பட்ட பயங்கரவாதி நிஜ்ஜார் கொலையில் சீனாவுக்கு தொடர்பு உள்ளதா? சீனா
    பாலஸ்தீன மக்கள் வாழும் காசா பகுதியில் என்ன தான் பிரச்சனை? இஸ்ரேல்
    லெபனான், சிரியாவில் இருந்து இஸ்ரேல் மீது தாக்குதல்: பல நாட்டு போர் வெடிக்க வாய்ப்பு  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    பஞ்சாப்-பதான்கோட் தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் சுட்டுக் கொலை  பாகிஸ்தான்

    உலகம்

    நாடாளுமன்றத்தில் உரையாற்ற இருக்கிறார் மாலத்தீவின் 'இந்திய எதிர்ப்பு' அதிபர்: 2 கட்சிகள் புறக்கணிப்பு  மாலத்தீவு
    பாகிஸ்தான் காவல் நிலையம் மீது தாக்குதல்: 10 போலீசார் பலி, 6 பேர் காயம் பாகிஸ்தான்
    சிறுவர் பாலியல் கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு மன்னிப்பு வழங்கியதற்காக ஹங்கேரியின் ஜனாதிபதி ராஜினாமா உலக செய்திகள்
    ரஃபா தாக்குதலை அடுத்து அனைத்து UNRWA அலுவலகங்களையும் அகற்ற இஸ்ரேல் திட்டம்  இஸ்ரேல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025