NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / 2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதல் இன்னும் நினைவில் இருக்கிறது: அமெரிக்கா
    அடுத்த செய்திக் கட்டுரை
    2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதல் இன்னும் நினைவில் இருக்கிறது: அமெரிக்கா
    மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதல்கள் இன்னும் தெளிவாக நினைவில் இருக்கிறது என்று நெட் பிரைஸ் கூறியுள்ளார்.

    2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதல் இன்னும் நினைவில் இருக்கிறது: அமெரிக்கா

    எழுதியவர் Sindhuja SM
    Feb 07, 2023
    11:41 am

    செய்தி முன்னோட்டம்

    2008இல் மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலின் நினைவுகள் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் இன்னும் தெளிவாக நினைவு இருக்கிறது என்று அமெரிக்கா நேற்று(பிப் 6) தெரிவித்துள்ளது.

    "2008 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களும் அதன் நினைவுகளும் இன்னும் தெளிவாக நினைவு இருக்கிறது." என்று வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் தனது தினசரி செய்தியாளர் கூட்டத்தில் நேற்று கூறினார்.

    "அவர்கள் அமெரிக்காவின் நினைவிலும் இன்னும் தெளிவாக இருக்கிறார்கள். அன்றைய கொடூரமான காட்சிகள், ஹோட்டல் மீதான தாக்குதல், இரத்தக்களரி போன்றவற்றை நாங்கள் அனைவரும் நினைவில் வைத்திருக்கிறோம்." என்றும் அவர் கூறியுள்ளார்.

    இந்தியா

    இந்தியாவில் தூக்கிலிடப்பட்ட பயங்கரவாதி

    "அன்று பல அப்பாவிகளின் உயிரைப் பறித்த தனிப்பட்ட செயல்பாட்டாளர்கள் மட்டுமல்ல, அதைத் திட்டமிட உதவிய பயங்கரவாதக் குழுக்களும் அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று அதற்காகவே கூறுகிறோம்." என்று ஒரு கேள்விக்கு பதிலளித்த அவர் கூறியுள்ளார்.

    நவம்பர் 26, 2008 அன்று, மும்பையில் பாகிஸ்தானைச் சேர்ந்த 10 பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், 166 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுவே நாட்டின் வரலாற்றில் மிகக் கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலாக கருதப்படுகிறது.

    இந்த தாக்குதலின் போது, இந்திய பாதுகாப்பு படையினரால் ஒன்பது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். உயிருடன் பிடிபட்ட ஒரே பயங்கரவாதி அஜ்மல் கசாப் ஆவார். அவர் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நவம்பர் 21, 2012 அன்று தூக்கிலிடப்பட்டார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    உலகம்
    அமெரிக்கா

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    இந்தியா

    பெட்ரோல் டீசல் இரண்டிலும் கலக்கும் ஹூண்டாய் வென்யூ கார் அறிமுகம்! ஹூண்டாய்
    இன்ஜினில் தீப்பிடித்ததால் பாதியிலேயே தரை இறங்கிய ஏர் இந்தியா விமானம் ஏர் இந்தியா
    சென்னையில் தயாரிக்கப்பட்ட கண் மருந்துகளால் அமெரிக்காவில் சர்ச்சை அமெரிக்கா
    ஜோஷிமத் போலவே ஜம்மு காஷ்மீரில் ஒரு புதையும் கிராமம் ஜம்மு காஷ்மீர்

    உலகம்

    ஆன்லைன் டேட்டிங் செய்கிறீர்களா? நேரில் சந்திக்கும் முன் கேட்கப்பட வேண்டிய கேள்விகள் வாழ்க்கை
    உலக அழிவை கணக்கிடும் கடிகாரத்தை அப்டேட் செய்ய போகிறார்களாம் அமெரிக்கா
    ஆணவக் கொலை: நீதிமன்றத்தில் வைத்து பெற்ற மகளை சுட்டு கொன்ற தந்தை உலகம்
    டூம்ஸ்டே கடிகாரம்: மனிதகுலத்தின் பேரழிவிற்கு இன்னும் 90 வினாடிகள் தான் உள்ளது அமெரிக்கா

    அமெரிக்கா

    தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமண சட்டத்தில் கையெழுத்திட்டார் அமெரிக்க அதிபர்! இந்தியா
    மூன்றாம் உலகப் போராக மாறுமா உக்ரைன் - ரஷ்யா மோதல்? ரஷ்யா
    ஜி 20 மாநாடு, 10,000 டெல்லி பிச்சைக்காரர்கள் வெளியேற்றம்-எதிர்ப்பு தெரிவிக்கும் என்.ஜி.ஓ உலக செய்திகள்
    அமெரிக்காவைப் புரட்டி போடும் பனிப்புயல்! என்ன நடக்கிறது அங்கே? உலகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025