NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / லட்சத்தீவு விவகாரத்தில் மாலத்தீவுவாசிகள் அதன் அரசாங்கத்தை விமர்சிப்பது ஏன்? ஒரு அலசல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    லட்சத்தீவு விவகாரத்தில் மாலத்தீவுவாசிகள் அதன் அரசாங்கத்தை விமர்சிப்பது ஏன்? ஒரு அலசல்
    லட்சத்தீவு விவகாரத்தில் மாலத்தீவுவாசிகள் அதன் அரசாங்கத்தை விமர்சிப்பது ஏன்?

    லட்சத்தீவு விவகாரத்தில் மாலத்தீவுவாசிகள் அதன் அரசாங்கத்தை விமர்சிப்பது ஏன்? ஒரு அலசல்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 13, 2024
    08:03 am

    செய்தி முன்னோட்டம்

    கடந்த ஒரு வாரமாக, இந்தியா-மாலத்தீவிற்கு இடையேயான ராஜதந்திர விவகாரங்கள் பிளவுபட்டுள்ளது.

    இந்திய பிரதமர் மோடி, அரசாங்க ரீதியாக லட்சத்தீவிற்கு சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார்.

    கூடவே, அந்த தீவுகளின் எழில்கொஞ்சும் இயற்கை பற்றியும், அழகிய வெண்மணல் திட்டுகள் பற்றியும் புகழ்ந்த மோடி, அந்த தீவுகளுக்கு சுற்றுலாத்துறை முக்கியத்துவம் தரவேண்டும் என குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார்.

    இந்த கருத்தை, மூன்று மாலத்தீவு அமைச்சர்கள் விமர்சிக்கவே, விவகாரம் வேறு விதமாக விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தது.

    இந்தியாவின் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் பலரும், மாலத்தீவுகளுக்கு பதிவு செய்யப்பட்டிருந்த விமான டிக்கெட்டுகளை ரத்து செய்வதாக அறிவித்தனர்.

    அதோடு, பிரபலங்கள் பலரும் மாலத்தீவை விட, இந்தியாவின் லட்சத்தீவுகளுக்கு செல்லவே விருப்பம் என வெளிப்படையாக தெரிவித்தனர்.

    card 2

    சுற்றுலாவே, மாலத்தீவு பொருளாதாரத்தின் முக்கிய ஆதாரம்

    இந்தாய்வின் இந்த அதிரடி சுற்றுலாப் புறக்கணிப்பால், மாலத்தீவு சற்றே அதிர்ந்தது என கூறலாம்.

    காரணம், அந்நாட்டின் பொருளாதாரத்தின் முக்கிய ஆதாரம் சுற்றுலாத்துறையே.

    கடந்த ஆண்டில், இந்திய சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை மாலத்தீவில் அதிகமாக இருந்தது எனவும், கொரோனா காலத்திற்கு பிறகு, இந்தியா சுற்றுலுவாசிகளாலேயே பொருளாதாரம் முன்னேறியது என கூறப்பட்டது.

    அதுமட்டுமின்றி, 520,000 மக்கள்தொகை கொண்ட சிறிய தீவு நாடான மாலத்தீவு, உணவு, உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றம் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக இந்தியாவையே பெரிதும் நம்பியுள்ளது.

    இந்த இராஜதந்திர தகராறு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை சீர்குலைக்கும் என்று மாலத்தீவு வாசிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

    இந்தியாவுடனான விவகாரத்தை தங்கள் நாட்டு அரசு சரியாக கையாளவில்லை என நாட்டு மக்களும், எதிர்கட்சியினரும் கருதுகிறார்கள்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    லட்சத்தீவு
    மாலத்தீவு
    பிரதமர் மோடி
    இந்தியா

    சமீபத்திய

    ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவின் வரலாற்றுச் சாதனைக்கு பிரதமர் மோடி பாராட்டு நீரஜ் சோப்ரா
    பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத் தன்மை; இந்தியாவின் நிலையை உலக நாடுகளுக்கு தெரிவிக்க குழுக்கள் அமைப்பு ஆபரேஷன் சிந்தூர்
    உலக உயர் இரத்த அழுத்தம் தினம் 2025: இளம் இந்தியர்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் சுகாதார நிபுணர்கள் சிறப்பு செய்தி
    கரூர் அருகே கோர விபத்து; சுற்றுலா வேன் மீது ஆம்னி பேருந்து மோதியலில் 4 பேர் பலி விபத்து

    லட்சத்தீவு

     ஜனவரி 2ல் பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை; ₹19,850 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி
    'இந்தியாவை எதிர்ப்பது மாலத்தீவு அரசாங்கத்தின் குறுகிய பார்வையை காட்டுகிறது': மாலத்தீவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மாலத்தீவு
    லட்சத்தீவு: மினிகாய் தீவில் புதிய விமான நிலையத்தை அமைக்க இந்தியா முடிவு  பாதுகாப்பு துறை

    மாலத்தீவு

    பிரதமர் மோடி குறித்து தரக்குறைவாக பேசிய மாலத்தீவு அமைச்சர்கள்: அந்நாட்டு தூதருக்கு இந்தியா சம்மன்  இந்தியா
    பிரதமர் மோடியின் பயணத்திற்கு பிறகு லட்சத்தீவுக்கான தேடல் 3,400% உயர்வு இந்தியா
    இந்தியா-மாலத்தீவு பிரச்சனைக்கு மத்தியில் அதிக சுற்றுலா பயணிகளை அனுப்புமாறு சீனாவிடம் மாலத்தீவு அதிபர் வலியுறுத்தல் சீனா
    மாலத்தீவுக்கான முன்பதிவுகளை நிறுத்திய இந்திய நிறுவனத்திடம் மாலத்தீவு சுற்றுலா அமைப்பு வேண்டுகோள் இந்தியா

    பிரதமர் மோடி

    உலகின் மிகப்பெரிய அலுவலக வளாகத்தை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி  குஜராத்
    நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் சம்பவம் 'துரதிர்ஷ்டவசமானது, கவலை அளிக்கிறது': பிரதமர் மோடி  நாடாளுமன்றம்
    காசி தமிழ் சங்கத்தின் இரண்டாம் பதிப்பை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார் உத்தரப்பிரதேசம்
    வீடியோ: வாரணாசி ரோட்ஷோவின் போது ஆம்புலன்ஸுக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்ற பிரதமர் மோடியின் வாகனங்கள்  உத்தரப்பிரதேசம்

    இந்தியா

    கேப்டவுனில் இந்திய அணி தனது முதல் டெஸ்ட் வெற்றியை பதிவு செய்தது இந்திய அணி
    கொரோனா பாதித்தால் என்ன செய்ய வேண்டும் ? - சுகாதாரத்துறை அறிவுறுத்தல்கள் ஜே.என்.1 வகை
    Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள் கிரிக்கெட்
    இந்தியாவில் வெளியானது 'விவோ X100' மற்றும் 'X100 ப்ரோ' ஸ்மார்ட்போன்கள் விவோ
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025