NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / நீண்டகால காதலரை பிரிந்தார் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    நீண்டகால காதலரை பிரிந்தார் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி 
    மெலோனி, ஆண்ட்ரியா ஜியாம்ப்ருனோவை மீடியாசெட் ஸ்டுடியோவில் முதன் முதலில் சந்தித்தார்.

    நீண்டகால காதலரை பிரிந்தார் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி 

    எழுதியவர் Srinath r
    Oct 20, 2023
    04:42 pm

    செய்தி முன்னோட்டம்

    இத்தாலி நாட்டின் பிரதமர் ஜார்ஜியா மெலோனி தனது பத்து வருட காதலரான ஆண்ட்ரியா ஜியாம்ப்ருனோவை பிரிவதாக இன்று அறிவித்தார்.

    இது குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஜார்ஜியா, "ஜியாம்ப்ருனோ உடனான என்னுடைய 10 ஆண்டு உறவே இங்கே முடிவடைகிறது".

    "இந்த அற்புதமான வருடங்களை அவர் எனக்கு அளித்ததற்காகவும், கடுமையான தருணங்களில் உடன் இருந்ததற்காகவும், என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான என் மகள் கினேவ்ராவை எனக்கு வழங்கியதற்காகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்."

    "எங்கள் பாதைகள் சில காலமாக வேறுபட்டுவிட்டன, அதை ஒப்புக்கொள்ளும் நேரம் வந்துவிட்டது." என தெரிவித்தார்.

    ஜார்ஜியா மெலோனி தனது காதலரை பிரிந்ததற்கு அவரின் சமீபத்திய ஆபாச பேச்சுக்கள் காரணமாக சொல்லப்படுகிறது.

    2nd card

    ஆண்ட்ரியா ஜியாம்ப்ருனோவின் ஆபாச பேச்சுக்கள்

    தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக ஆண்ட்ரியா ஜியாம்ப்ருனோ பணியாற்றி வருகிறார்.

    இந்த வாரத்தில் அவர் இரண்டு முறை, தனது சக பெண் பணியாளரிடம் தவறாக பேசும் காட்சிகள் வெளியாகி சர்ச்சையானது.

    மேலும் வெளியான மற்றொரு வீடியோவில் அவர் தன், சக பெண் பணியாளர்களிடம் அவரின் தகாத உறவுகள் குறித்தும் குறித்து பெருமையாகவும், அவர்களை உடலுறவுக்கு அழைக்கும் வண்ணமும் பேசியிருந்தார்

    இதுவே இத்தாலி பிரதமர் தனது காதலனை பிரிவதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.

    மேலும் கடந்த ஆகஸ்ட் மாதத்தில், பெண்கள் மது அருந்துவது குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை ஜியாம்ப்ருனோ பதிவு செய்திருந்தார்,

    "பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதைத் தவிர்க்க விரும்பினால், அவர்கள் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்" என்று பேசியது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இத்தாலி
    பிரதமர்
    ட்விட்டர்

    சமீபத்திய

    மோசமான பணியிட சூழல்; பெங்களூர் பொறியாளர் மரணத்தின் பின்னணியில் பகீர் குற்றச்சாட்டு பெங்களூர்
    மூன்று வெவ்வேறு ஐபிஎல் அணிகளை பிளேஆஃப்க்கு அழைத்துச் சென்று ஷ்ரேயாஸ் ஐயர் சாதனை ஐபிஎல் 2025
    சசிகுமார்- சிம்ரனின் டூரிஸ்ட் பேமிலி OTT வெளியீட்டு விவரங்கள் இதோ! ஜியோஹாட்ஸ்டார்
    IPL 2025: ஒரு அணியின் வெற்றியால் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற 3 அணிகள் ஐபிஎல் 2025

    இத்தாலி

    இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி 86 வயதில் காலமானார் உலகம்
    காதலிக்காக 900 கோடி சொத்தை விட்டு செல்வதாக உயில் எழுதிய இத்தாலி நாட்டின் முன்னாள் பிரதமர் உலகம்
    இத்தாலியில் புலம்பெயர்ந்தவர்கள் கப்பல் விபத்துக்குள்ளானதில் 41 பேர் பலி உலக செய்திகள்
    ஜி20 மாநாடு: சீனாவின் 'பெல்ட் அண்ட் ரோடு' திட்டத்தில் இருந்து வெளியேறுகிறது இத்தாலி சீனா

    பிரதமர்

    மணிப்பூர் விவகாரம் - மத்திய அரசுக்கு எதிராக INDIA கூட்டணி கட்சிகள் போராட்டம்  பாஜக
    உலகின் 3-வது மிகப்பெரிய பொருளாதார நாடாகும் இந்தியா: பிரதமர் மோடி பிரதமர் மோடி
    பட்டாசு ஆலை விபத்துக்கு சிலிண்டர் விபத்தே காரணம் - அமைச்சர் சக்கரபாணி  தமிழ்நாடு
    பாகிஸ்தான் நாடாளுமன்றம் வரும் ஆகஸ்ட் 9ம் தேதி கலைப்பு - பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்  பாகிஸ்தான்

    ட்விட்டர்

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் எக்ஸ் கணக்கு திடீர் முடக்கம்; பின்னணி என்ன? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    எலான் மஸ்க் vs மார்க் ஸூக்கர்பெர்க்: பின்வாங்குகிறாரா மார்க்? எலான் மஸ்க்
    இந்திய அரசியல் தலைவர்களின் கிரே செக்மார்க்கை நீக்கிய எக்ஸ் (ட்விட்டர்), ஏன்? சமூக வலைத்தளம்
    ஒரே மாதத்தில் 79% தினசரி பயனாளர்களை இழந்த ட்விட்டரின் போட்டியாளரான த்ரெட்ஸ் இன்ஸ்டாகிராம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025