NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / அமெரிக்காவின் அயோவா மாகாண பள்ளியில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி, 5 பேர் படுகாயம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    அமெரிக்காவின் அயோவா மாகாண பள்ளியில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி, 5 பேர் படுகாயம்

    அமெரிக்காவின் அயோவா மாகாண பள்ளியில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி, 5 பேர் படுகாயம்

    எழுதியவர் Srinath r
    Jan 05, 2024
    09:56 am

    செய்தி முன்னோட்டம்

    அமெரிக்காவின் அயோவா மாகாணத்தில் பெர்ரி உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், ஆறாம் வகுப்பு மாணவன் கொல்லப்பட்ட நிலையில் 5 பேர் படுகாயமடைந்தனர்.

    துப்பாக்கி சூட்டில் காயம்பட்டவர்களில் நான்கு பேரின் உயிருக்கு பாதிப்பு இல்லை என்றாலும், ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

    காயம்பட்டவர்களில் நான்கு பேர் குழந்தைகள் மற்றும் ஒருவர் பள்ளி நிர்வாகி ஆவார்.

    துப்பாக்கி சூடு சந்தேக நபராக, டிலான் பட்லர்,17, என்ற உயர்நிலைப் பள்ளி மாணவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

    சம்பவத்திற்கு பின்னர், இவர் தன்னை தானே சுட்டுக் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    2nd card

    தாக்குதலில் ஈடுபடும் முன் டிக்டாக் வீடியோ பதிவேற்றிய சந்தேக நபர்

    பட்லர், சிறிய அளவிலான கை துப்பாக்கி மற்றும் பம்ப் ஆக்சன் துப்பாக்கியை தாக்குதலுக்கு வைத்திருந்ததாகவும், வெடிக்கும் பொருள் ஒன்றும் பள்ளியில் இருந்து கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

    பள்ளியில் வகுப்புகள் தொடங்குவதற்கு முன் துப்பாக்கி சூடு சம்பவம் நேர்ந்ததால், அதிகப்படியான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளியில் இல்லை.

    துப்பாக்கி சூட்டை நடத்தும் முன் பட்லர், பள்ளியின் கழிப்பறையில் இருந்தபடி "இப்போது நாம் காத்திருக்கிறோம்" என்ற தலைப்பிடப்பட்ட வீடியோ ஒன்றை டிக் டாக்கில் பதிவேற்றி இருந்தார்.

    துப்பாக்கி சூடு குறித்த தகவலை வெள்ளை மாளிகைக்கு தெரிவித்து விட்டதாக, அதிகாரிகள் வெளியுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    துப்பாக்கி சூடு
    அமெரிக்கா

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    துப்பாக்கி சூடு

    பிபா மகளிர் உலகக்கோப்பை : கால்பந்து அணிகள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகே துப்பாக்கிச் சூடு கால்பந்து
    ஜெய்ப்பூர்-மும்பை ரயிலில் ரயில்வே பாதுகாப்புப் படை கான்ஸ்டபிளால் 4 பேர் சுட்டுக் கொலை ரயில்கள்
    சென்னையில் பதற்றம் - என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட 2 ரவுடிகள்  சென்னை
    ஜெய்ப்பூர்-மும்பை ரயிலில் நடந்த துப்பாக்கி சூடு: உண்மையில் என்ன நடந்தது? மகாராஷ்டிரா

    அமெரிக்கா

    சட்டபூர்வ நடவடிக்கைக்கு உறுதி: பன்னூன் படுகொலை சதி குற்றச்சாட்டுகள் குறித்து பிரதமர் மோடி பிரதமர் மோடி
    பார்டு AI-யில் தேர்தல் குறித்த தகவல்களைக் குறைக்கத் திட்டமிடும் கூகுள் கூகுள்
    அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு பின்னர், கனடா இந்தியா உறவுகளில் மாற்றம்- ஜஸ்டின் ட்ரூடோ ஜஸ்டின் ட்ரூடோ
    செங்கடல் வர்த்தக கப்பல்கள் தாக்கப்படுவதால் சர்வதேச அளவில் ஏற்படும் பாதிப்புகள் என்ன? இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025