NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / மேற்குக் கரையில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 50 பாலஸ்தீனியர்கள் பலி
    அடுத்த செய்திக் கட்டுரை
    மேற்குக் கரையில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 50 பாலஸ்தீனியர்கள் பலி
    மேற்குக் கரையில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்; 50 பாலஸ்தீனியர்கள் பலி

    மேற்குக் கரையில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 50 பாலஸ்தீனியர்கள் பலி

    எழுதியவர் Sekar Chinnappan
    Feb 03, 2025
    10:54 am

    செய்தி முன்னோட்டம்

    வடக்கு மேற்குக் கரையில் பெரிய அளவிலான தாக்குதலில் 50 பாலஸ்தீனிய ஆயுதமேந்தியவர்களைக் கொன்றதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (ஐடிஎஃப்) ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 2) அறிவித்தது.

    ஜனவரி 21 ஆம் தேதி தொடங்கிய இந்த நடவடிக்கையானது, ஜெனின், துல்கரேம் மற்றும் தமுன் ஆகிய பகுதிகளை முதன்மையாக குறிவைத்துள்ளது.

    தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேலின் கூற்றுப்படி, தரைப்படை நடவடிக்கைகளில் 35 போராளிகள் கொல்லப்பட்டனர், மேலும் 15 பேர் ட்ரோன் தாக்குதல்களில் கொல்லப்பட்டனர்.

    ஐடிஎஃப் 100 நபர்களை தடுத்து வைத்துள்ளது மற்றும் 40 க்கும் மேற்பட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளது, மேலும் 80 க்கும் மேற்பட்ட வெடிபொருட்களை அளித்துள்ளது.

    இருப்பினும், நடவடிக்கைகளின் போது ஒரு குழந்தை உட்பட பொதுமக்கள் மீது தவறாக குறிவைத்ததையும் ஒப்புக்கொண்டது.

    ஆபரேஷன் அயர்ன் வால்

    ஆபரேஷன் அயர்ன் வால் என்ற பெயரிலான நடவடிக்கை

    ஆபரேஷன் அயர்ன் வால் என்று பெயரிடப்பட்ட இந்த ராணுவ நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஜெனின் அகதிகள் முகாமில் உள்ள 23 கட்டிடங்களை தீவிரவாதிகள் பயன்படுத்தியதாக கூறி ராணுவம் இடித்துள்ளது.

    இந்த தாக்குதல் இன்னும் சில வாரங்களுக்கு தொடரும் என ஐடிஎஃப் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.

    புறப்படுவதற்கு முன், இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகள் மத்திய கிழக்கின் புவிசார் அரசியல் நிலப்பரப்பை கணிசமாக மாற்றியுள்ளன என்பதை அவர் வலியுறுத்தினார்.

    அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்புடனான தனது வரவிருக்கும் சந்திப்பை குறிப்பிட்ட நெதன்யாகு, இது வலுவான இஸ்ரேல் அமெரிக்கா கூட்டணியின் சான்றாகும் என்றார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    பாலஸ்தீனம்
    இஸ்ரேல்
    உலகம்

    சமீபத்திய

    ஹார்வர்டின் இந்திய, வெளிநாட்டு மாணவர்கள் 3 நாட்களில் 6 நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால் அங்கேயே தொடரலாம்! ஹார்வர்ட் பல்கலைக்கழகம்
    மஹிந்திரா BE 6 ரியர் வியூ கண்ணாடி விலை மட்டும் இவ்ளோவா? இதுக்கு ஸ்பிளெண்டர் பிளஸ் பைக்கே வாங்கிடலாமே! மஹிந்திரா
    உக்ரைன் ட்ரோன் தாக்குதலால் கனிமொழி தலைமையிலான குழு பயணித்த விமானத்தை மாஸ்கோவில் தரையிறக்க முடியாமல் அவதி கனிமொழி
    அந்தமான் & நிக்கோபார் தீவுகளின் மேல் விமானங்கள் பறக்க தடை விதித்து NOTAM அறிவிப்பு அந்தமான் நிக்கோபார்

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    காசா போலியோ தடுப்பூசிக்காக 3 நாள் போர் இடைநிறுத்தத்திற்கு இஸ்ரேல், ஹமாஸ் சம்மதம் காசா
    ஹிஸ்புல்லா பேஜர் குண்டுவெடிப்புக்கு பின்னால் இஸ்ரேல் உள்ளதா? தைவான் உற்பத்தியாளர் கூறுவது என்ன? குண்டுவெடிப்பு
    லெபனானில் இஸ்ரேலின் அடுத்த அட்டாக்; மத்திய கிழக்கு நாடுகளில் உச்சகட்ட போர் பதற்றம் இஸ்ரேல்
    அடுத்தடுத்து 140 ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல்; இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்தது ஹிஸ்புல்லா இஸ்ரேல்

    பாலஸ்தீனம்

    காசா பகுதி மீதான தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல்  இஸ்ரேல்
    பாலஸ்தீன உதவி குழுக்களுக்கு இணைய வசதியை வழங்க முன்வந்தது 'ஸ்டார்லிங்க்': எலான் மஸ்க் அறிவிப்பு  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    பிணை கைதிகளாக பிடித்து செல்லப்பட்ட அமெரிக்கர்களை விடுவிக்க மறுத்தது ஹமாஸ்  அமெரிக்கா
    இஸ்ரேல் போரினால் காசாவில் சிக்கி இருந்த வெளிநாட்டவர்கள் எகிப்து வழியே வெளியேற்றம் இஸ்ரேல்

    இஸ்ரேல்

    ஹிஸ்புல்லா மீதான போரை 21 நாட்கள் நிறுத்துவதற்கான முன்மொழிவை நிராகரித்தது இஸ்ரேல் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் மற்றும் அவரது மகள் பலி இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    சையத் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார்; தலைவரின் மரணத்தை உறுதி செய்தது ஹிஸ்புல்லா இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    லெபனானை அடுத்து ஏமன் பக்கம் திரும்பிய இஸ்ரேல்; ஹவுதி நிலைகள் மீது சரமாரி தாக்குதல் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    உலகம்

    டொனால்ட் டிரம்ப் மீதான கிரிமினல் வழக்கில் ஜனவரி 10 அன்று தண்டனை விபரங்கள் வெளியிடுவதாக நீதிமன்றம் அறிவிப்பு டொனால்ட் டிரம்ப்
    தொடங்கியது புதிய சகாப்தம்; ஜெனரேஷன் பீட்டா எதிர்கொள்ளும் உலகளாவிய சவால்கள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் உலக செய்திகள்
    சர்ச்சைக்குரிய ஜார்ஜ் சோரோஸ் உள்ளிட்ட 19 பேருக்கு அமெரிக்காவின் உயரிய பதக்கம் வழங்கினார் ஜோ பிடென் அமெரிக்கா
    உலகின் அதிக ஊதியம் பெறும் நபராக மாறிய இந்திய சிஇஓ; யார் இந்த ஜக்தீப் சிங்? வர்த்தகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025