NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / 'சிஸ்டர் சிட்டி' மோசடி: 30 அமெரிக்க நகரங்களை ஏமாற்றிய நித்யானந்தா
    அடுத்த செய்திக் கட்டுரை
    'சிஸ்டர் சிட்டி' மோசடி: 30 அமெரிக்க நகரங்களை ஏமாற்றிய நித்யானந்தா
    30க்கும் மேற்பட்ட அமெரிக்க நகரங்கள் கைலாசாவுடன் ஒரு கலாச்சார கூட்டணியில் கையெழுத்திட்டுள்ளன.

    'சிஸ்டர் சிட்டி' மோசடி: 30 அமெரிக்க நகரங்களை ஏமாற்றிய நித்யானந்தா

    எழுதியவர் Sindhuja SM
    Mar 18, 2023
    10:13 am

    செய்தி முன்னோட்டம்

    நித்யானந்தாவின் கைலாசா, 30 அமெரிக்க நகரங்களுடன் கலாச்சார கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

    தன்னை தானே நாடு என்று கூறிக்கொள்ளும் கைலாசாவுடன் சகோதரத்துவ ஒப்பந்தமிட்டிருப்பதாக அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள நெவார்க் நகரம் கூறி இருந்தது.

    இந்த ஒப்பந்தம் ஜனவரி 12 அன்று கையெழுத்தானது. இதற்கான கையெழுத்திடும் விழா நெவார்க்கில் உள்ள சிட்டி ஹாலில் நடைபெற்றது.

    கைலாசாவின் வலைத்தளத்தின்படி, 30க்கும் மேற்பட்ட அமெரிக்க நகரங்கள் அதனுடன் ஒரு கலாச்சார கூட்டணியில் கையெழுத்திட்டுள்ளது.

    இதை அந்த நகரங்களும் உறுதிப்படுத்தியுள்ளன.

    "ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது அந்த நகரத்திற்கு அங்கீகாரம் வழங்குவதற்கு சமம் அல்ல. மேலும், அவை கோரிக்கைக்கான பதில்கள் மட்டுமே. நாங்கள் கோரப்பட்ட தகவலை சரிபார்க்க மாட்டோம்." என்று வட கரோலினாவில் உள்ள ஜாக்சன்வெயில் கூறியுள்ளது.

    அமெரிக்கா

    மனித உரிமைகள் இல்லாத அரசுகளுடன் ஒப்பந்தங்கள் செய்து கொள்ள முடியாது: நெவார்க்

    மேயர்கள் மற்றும் நகர சபைகள் மட்டுமல்ல, "மத்திய அரசாங்கத்தை நடத்துபவர்களும்" இந்த போலி தேசத்தின் வலையில் வீழ்கின்றனர் என்று ஃபாக்ஸ் நியூஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

    நித்யானந்தாவின் கூற்றுப்படி, காங்கிரஸின் இரண்டு உறுப்பினர்கள் கைலாசத்திற்கு "சிறப்பு காங்கிரஸ் அங்கீகாரம்" வழங்கியுள்ளனர். அவர்களில் ஒருவர் கலிபோர்னியாவைச் சேர்ந்த காங்கிரஸ் பெண்மணி நார்மா டோரஸ் ஆவார்.

    ஓஹாயோ குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ட்ராய் பால்டர்சன் என்பவரும் காங்கிரஸின் அங்கீகாரத்தை வழங்கியுள்ளார்.

    கைலாசாவின் இந்த ஏமாற்று வேலையை பற்றி தெரிந்துகொண்டதும், நெவார்க் நகரம் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது.

    மனித உரிமைகள் இல்லாத அரசுகளுடன் ஒப்பந்தங்கள் செய்து கொள்ள முடியாது என்று இதற்கு நெவார்க் நகரம் பதிலளித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலகம்
    அமெரிக்கா

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    உலகம்

    சர்வதேச மகளிர் தினத்தன்று நீங்கள் அணிய வேண்டிய நிறங்களும், அவற்றின் அர்த்தங்களும் பெண்கள் தினம்
    இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரிலிருந்து விலகினார் நோவாக் ஜோகோவிச் விளையாட்டு
    ஈரான் விஷவாயு பிரச்சனை: மன்னிக்க முடியாத குற்றம் என்கிறார் ஈரான் தலைவர் ஈரான்
    திடீரென தலைவரையே பணிநீக்கம் செய்த ஜூம் நிறுவனம்! காரணம் என்ன? தொழில்நுட்பம்

    அமெரிக்கா

    உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர பிரதமர் மோடியை நம்பி இருக்கிறதா அமெரிக்கா இந்தியா
    அடையாளம் தெரியாத பறக்கும் பொருளை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா உலகம்
    34,000க்கும் மேற்பட்ட மருந்து பாட்டில்களைத் திரும்பப் பெறுகிறது சன் பார்மா இந்தியா
    நான்காவது பறக்கும் பொருளை சுட்டு வீழ்த்தியது அமெரிக்க இராணுவம் உலகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025