NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / சர்வதேச இளம் சுற்றுச்சூழல் ஹீரோ விருது வென்ற ஐந்து இந்திய இளைஞர்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சர்வதேச இளம் சுற்றுச்சூழல் ஹீரோ விருது வென்ற ஐந்து இந்திய இளைஞர்கள்
    சர்வதேச இளம் சுற்றுச்சூழல் ஹீரோ விருது வென்ற ஐந்து இந்திய இளைஞர்கள்

    சர்வதேச இளம் சுற்றுச்சூழல் ஹீரோ விருது வென்ற ஐந்து இந்திய இளைஞர்கள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Aug 18, 2023
    09:56 am

    செய்தி முன்னோட்டம்

    'இன்டர்நேஷனல் யங் ஈகோ-ஹீரோ' (International Young Eco-Hero) விருதுகள் திட்டம், மிகவும் முக்கியமான சுற்றுச்சூழல் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்த 8 முதல் 16 வயது வரையிலான குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினரை அங்கீகரித்து ஊக்குவிக்கிறது.

    உலகின் மிக முக்கியமான சுற்றுச்சூழல் சவால்களைச் சமாளிக்க முன்முயற்சிகளை மேற்கொண்ட இளம்வயது சுற்றுசூழல் ஆர்வலர்களை நாடு முழுவதிலிருந்து தேர்ந்தெடுத்து, அதில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும்.

    'சர்வதேச இளம் சுற்றுச்சூழல் நாயகன்' விருதை உலகம் முழுவதிலுமிருந்து 17 டீன் ஏஜ் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பெற்றனர். அவர்களுள், இந்தியாவைச் சேர்ந்த ஐந்து இளைஞர்களும் அடங்குவர்.

    card 2

    ஆக்‌ஷன் ஃபார் நேச்சர் வழங்கும் விருதுகள் 

    அமெரிக்காவைச் சேர்ந்த "ஆக்‌ஷன் ஃபார் நேச்சர்" என்ற தன்னார்வலர் அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட இளம் சுற்றுச்சூழல் போராளிகளில், மீரட்டைச் சேர்ந்த எய்ஹா தீக்ஷித், பெங்களூரைச் சேர்ந்த மன்யா ஹர்ஷா, நிர்வான் சோமானி மற்றும் மன்னத் கவுர் புது தில்லி மற்றும் கர்னவ் ரஸ்தோகி. மும்பை ஆகியோர் இந்தியாவிலிருந்து இந்த விருதை பெறுகின்றனர்.

    கடந்த 20 ஆண்டுகளாக, "ஆக்ஷன் ஃபார் நேச்சர்", 27 நாடுகள் மற்றும் 32 அமெரிக்க மாநிலங்களைச் சேர்ந்த 339 சுற்றுச்சூழல் ஹீரோக்களை அங்கீகரித்துள்ளது என்று இரு தினங்களுக்கு முன்னர், கடந்த செவ்வாயன்று வெளியிடப்பட்ட அறிக்கை தெரிவித்துள்ளது.

    இந்த ஆண்டு போட்டியில் முதலிடம் பெற்ற தீட்சித், 4 வயதில் இருந்து சுற்றுச்சூழலை பாதுகாக்க மரக்கன்றுகளை வளர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சுற்றுச்சூழல்
    சுற்றுச்சூழல் பாதிப்புகள்

    சமீபத்திய

    ஆப்பிள் ஏர்ப்ளே பிழை, ஐபோன்களை ஹேக் செய்யக்கூடியதாக ஆக்குகிறதாம்: எவ்வாறு பாதுகாப்பது?  ஆப்பிள்
    இந்த ஹோண்டா ஸ்கூட்டரின் விலை ₹12 லட்சம்: அதன் அம்சங்களை தெரிந்துகொள்ளுங்கள் ஹோண்டா
    உங்கள் ஆர்டர்களை, ட்ரோன்கள் மூலம் ஒரு மணி நேரத்தில் டெலிவரி செய்யும் அமேசான் அமேசான்
    உலக சுகாதார நிறுவனம் முதன்முதலில் தொற்றுநோய் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்கிறது- அதன் அர்த்தம்? தொற்று நோய்

    சுற்றுச்சூழல்

    கிரேட்டா துன்பெர்கின் பதிவால் கைதானார் பாக்ஸர் ஆண்ட்ரூ டேட் - 9 மாதங்களாக போலீசாரால் தேடப்பட்டவர் உலக செய்திகள்
    நிபுணர்கள் பரிந்துரைக்கும் ஈக்கோ ஃபிரெண்ட்லி பர்னிச்சர் உபயோகிப்பதனால் ஏற்படும் நன்மைகள்! ஆரோக்கியம்
    9 லட்சம் வாகனங்களுக்கு ஏப்ரல் 1 முதல் தடை - நிதின் கட்கரி அறிவிப்பு ஆட்டோமொபைல்
    ஸ்டார்ட்-அப் துறையில் 3வது இடத்தில் இந்தியா - என்னென்ன முன்னேற்றங்கள்? தொழில்நுட்பம்

    சுற்றுச்சூழல் பாதிப்புகள்

    வாழ்வாதாரம் வேண்டி நிற்கும் காடுகள் உலக செய்திகள்
    எர்த் ஹவர் என்றால் என்ன? மற்றும் அதன் முக்கியத்துவத்தை பற்றியும் அறிந்துகொள்ளுங்கள் சுற்றுச்சூழல்
    அடுத்த தலைமுறையினருக்காக, பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்போம்! சுற்றுச்சூழல்
    செடிகளில் இலைகள் வதங்கி, சுருண்டு கொள்வதன் காரணங்கள் சுற்றுச்சூழல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025