NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / சுவிட்சர்லாந்தில் ஆள் கடத்தல் வழக்கில் சிக்கிய பிரபல தொழிலதிபரான ஹிந்துஜாவின் குடும்பம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சுவிட்சர்லாந்தில் ஆள் கடத்தல் வழக்கில் சிக்கிய பிரபல தொழிலதிபரான ஹிந்துஜாவின் குடும்பம்
    ஊழியரின் பாஸ்போர்ட்டை ஹிந்துஜாக்கள் கைப்பற்றியதாகவும் கூறப்படுகிறது

    சுவிட்சர்லாந்தில் ஆள் கடத்தல் வழக்கில் சிக்கிய பிரபல தொழிலதிபரான ஹிந்துஜாவின் குடும்பம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 19, 2024
    08:24 am

    செய்தி முன்னோட்டம்

    பிரிட்டனின் பெரும் செல்வந்தரான இந்திய வம்சாவளி ஹிந்துஜா குடும்பம், சுவிட்சர்லாந்தில் ஆள் கடத்தலில் ஈடுபட்டதாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

    ஜெனிவா லெக் பகுதியில் அமைந்துள்ள அவர்களின் வீட்டு இந்திய உதவியாளருக்கு அவர்கள் மிகக் குறைந்த ஊதியம் வழங்கியதாகக் புகார் எழுந்ததை தொடர்ந்து இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

    ஹிந்துஜாக்கள் 18 மணி நேர வேலைக்காக ஒரு ஊழியருக்கு வெறும் ஏழு சுவிஸ் பிராங்குகள் (தோராயமாக £6.19) கொடுத்ததாக அரசுத் தரப்பு கூறுகிறது. மேலும் அந்த ஊழியரின் பாஸ்போர்ட்டை ஹிந்துஜாக்கள் கைப்பற்றியதாகவும் கூறப்படுகிறது.

    இந்த வழக்கில் ஹிந்துஜா குடும்பம் நீதிமன்ற செலவில் 1 மில்லியன் பிராங்குகள் மற்றும் ஊழியர்களுக்கான இழப்பீட்டு நிதியாக 3.5 மில்லியன் பிராங்குகளை வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.

    ஹிந்துஜாக்கள் 

    பணியாளை விட செல்ல நாய்க்கு அதிகம் செலவு செய்யும் கோடீஸ்வர குடும்பம்

    ஹிந்துஜா குடும்பத்தைச் சேர்ந்த பிரகாஷ் ஹிந்துஜா, அவரது மனைவி கமல், மகன் அஜய் மற்றும் அவரது மனைவி நம்ரதா ஆகிய நான்கு பேரை உள்ளடக்கிய மனித கடத்தல் வழக்கு விசாரணை திங்கள்கிழமை சுவிட்சர்லாந்தில் தொடங்கியது.

    இந்த விசாரணையில் ஹிந்துஜா குடும்பம், ஊழியர்களின் பாஸ்போர்ட்டை எடுத்துக்கொண்டு அனுமதியின்றி வீட்டை விட்டு வெளியேற தடை விதித்ததாக குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டது.

    ஊழியர்களுக்கு இந்தியாவில் உள்ள அவர்கள் வீட்டிற்கு இந்திய ரூபாயில் ஊதியம் வழங்கப்பட்டது. எனினும் சுவிஸ்சர்லாந்தில் அவர்கள் கையிருப்புக்கு பணம் வழங்கப்படுவதில்லை என கூறப்பட்டது.

    ஹிந்துஜா குடும்பம், வீட்டு ஊழியரை விட தங்கள் செல்ல நாய்க்காக அதிக செலவு செய்ததாகவும் வழக்கறிஞர்கள் கூறினர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிரிட்டன்
    ஐக்கிய இராச்சியம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    பிரிட்டன்

    வரலாற்று நிகழ்வு: இந்தியா பாகிஸ்தான் ஏன் பிரிக்கப்பட்டது- பகுதி 1 இந்தியா
    வரலாற்று நிகழ்வு: இந்தியா பாகிஸ்தான் ஏன் பிரிக்கப்பட்டது- பகுதி 2 இந்தியா
    லண்டன்: உச்சத்தை தொட்ட வீட்டு வாடகையால் மக்கள் அவதி  லண்டன்
    நார்டான் பிராண்டிங்கின் கீழ் புதிய பைக் பெயரை பதிவு செய்திருக்கும் டிவிஎஸ் ப்ரீமியம் பைக்

    ஐக்கிய இராச்சியம்

    இன்று சர்வதேச தண்ணீர் தினம்: நிலையான நீர் மேலாண்மைக்கான வழிகள் பற்றி தெரிந்து கொள்வோம் உலகம்
    இங்கிலாந்தில் உள்ள இந்த மெனோபாஸ் சாக்லேட் பார் பற்றி தெரியுமா? இங்கிலாந்து
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025