NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / காசா, மேற்குகரையில் உள்ள மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய $1.2 பில்லியன் தேவைப்படும்
    அடுத்த செய்திக் கட்டுரை
    காசா, மேற்குகரையில் உள்ள மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய $1.2 பில்லியன் தேவைப்படும்
    ரஃபா எல்லை வழியாக காசாவிற்குள் செல்லும் உதவிப் பொருட்கள், தேவையை பூர்த்தி செய்வதாக இல்லை. படம்- ராய்ட்டர்ஸ்

    காசா, மேற்குகரையில் உள்ள மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய $1.2 பில்லியன் தேவைப்படும்

    எழுதியவர் Srinath r
    Nov 03, 2023
    06:32 pm

    செய்தி முன்னோட்டம்

    மனிதாபிமானப் பணிகளை ஒருங்கிணைக்கும் ஐநா அலுவலகம், காசா, மேற்கு கரையில் உள்ள மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய $1.2 பில்லியன் தேவைப்படும் என கூறியுள்ளது.

    "காசாவின் மொத்த மக்கள் தொகை மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள 500,000 மக்கள் என 2.7 மில்லியன் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான செலவு- $1.2 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது,"

    என ஐநாவின் மனிதாபிமான ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் (OCHA)செய்தித் தொடர்பாளர் ஜென்ஸ் லேர்க் கூறியுள்ளார்.

    இந்தத் தொகை காசா, மேற்கு கரை மக்களின் தேவைகளை, இந்த ஆண்டு இறுதி வரை பூர்த்தி செய்ய போதுமானதாக இருக்கும்.

    அக்டோபர் 12 ஆம் தேதி, OCHA கிட்டத்தட்ட 1.3 மில்லியன் மக்களுக்கு நிவாரணமாக $294 மில்லியன் கோரி இருந்தது.

    2nd card

    காசாவில் நாளைக்கு நாள் மோசம் அடையும் நிலைமை

    காசா மற்றும் மேற்குகரையில் நாளுக்கு நாள் மோசம் அடையும் நிலையை கருத்தில் கொண்டு, இந்த தொகையை அதிகரித்துள்ளதாக லேர்க் கூறியுள்ளார்.

    காசா மற்றும் மேற்குகரையில் வாழும் மக்களுக்கு, உணவு, தண்ணீர், சுகாதாரம், தங்குமிடம், பிற அவசர முன்னுரிமைகளை திருத்தப்பட்ட அதன் மதிப்பீடு கோடிட்டு காட்டுவதாக OCHA தெரிவித்துள்ளது.

    எவ்வாறாயினும், உதவுவதற்கான அவர் திறன் பணத்தில் மட்டுமல்ல,

    "அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பான மற்றும் நீடித்த அணுகல், அவர்கள் எங்கிருந்தாலும், போதுமான மனிதாபிமான பொருட்கள்; மற்றும் - முக்கியமாக - எரிபொருள்" ஆகியவற்றைப் பொறுத்தது என்று ஐநா தெரிவித்துள்ளது.

    போர் தொடங்கியதற்கு பின், ஹமாஸ் அமைப்பு எரிபொருளை தவறாக பயன்படுத்தலாம் என சுட்டிக்காட்டி, காசாவிற்கு எரிபொருளை கொண்டு செல்ல இஸ்ரேல் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஹமாஸ்
    காசா
    ஐநா சபை
    இஸ்ரேல்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    ஹமாஸ்

    500 பேரை பலி கொண்ட காசா மருத்துவமனை தாக்குதல்  இஸ்ரேல்
    ஹமாஸ் மருத்துமனை தாக்குதல் எதிரொலி: அமெரிக்க அதிபரின் அரபு தலைவர்களுடனான சந்திப்பு ரத்து இஸ்ரேல்
    மருத்துவமனை தாக்குதலில் இஸ்ரேல் குற்றம் சாட்டும் இஸ்லாமிய ஜிகாத் என்பது யார்? இஸ்ரேல்
    இஸ்ரேலை அடைந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்; இஸ்ரேல் பிரதமருடன் இணைந்து கூட்டறிக்கை இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    காசா

    காசா மருத்துவமனை குண்டுவெடிப்பு குறித்து பிரதமர் மோடி கண்டனம் பிரதமர்
    'மனிதாபிமான அடிப்படையில் காசாவுக்கு தொடர்ந்து உதவுவோம்' - ஐநா.,வில் இந்தியா அறிவிப்பு இந்தியா
    இஸ்ரேல் தாக்குதலில் கிட்டத்தட்ட 50 பணயக்கைதிகள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அறிக்கை இஸ்ரேல்
    'போர் நிறுத்தத்திற்கு வாய்ப்பில்லை' - இஸ்ரேல் பிரதமர் உறுதி  இஸ்ரேல்

    ஐநா சபை

    சிரியா நிலநடுக்கம்: இடிபாடுகளுக்குள் தன் தம்பியை பாதுகாத்த 7 வயது சிறுமி உலக செய்திகள்
    நித்யானந்தாவை இந்தியா தொடர்ந்து துன்புறுத்துகிறார் - ஐநா.,வில் கைலாசா பிரதிநிதி புகார் உலக செய்திகள்
    உலகில் 26% பேருக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை: ஐநா அறிக்கை உலகம்
    மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்குத்தள்ளிய இந்தியா - ஐ.நா அறிக்கை  இந்தியா

    இஸ்ரேல்

    மேற்கு கரையில் மசூதி மேல் தாக்குதல் நடத்திய இஸ்ரேல் ஹமாஸ்
    இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியை சந்தித்தார் இஸ்ரேல் பிரதமர் ஹமாஸ்
    இஸ்ரேல்-ஹமாஸ் போர்: பாலஸ்தீன மக்களுக்கு நிவாரண பொருட்களை அனுப்பியது இந்தியா  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    மத்திய கிழக்கிற்கு கூடுதல் ஆயுதங்களை அனுப்பும் அமெரிக்கா இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025