NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இந்தியாவுடன் தூதராக உறவுகளை நிறுத்தியது ஆப்கானிஸ்தான்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவுடன் தூதராக உறவுகளை நிறுத்தியது ஆப்கானிஸ்தான்
    இந்தியாவுடனான தூதராக உறவுகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது ஆப்கானிஸ்தான்

    இந்தியாவுடன் தூதராக உறவுகளை நிறுத்தியது ஆப்கானிஸ்தான்

    எழுதியவர் Srinath r
    Oct 01, 2023
    11:38 am

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவுடன் தூதரக உறவுகளை இன்று முதல் நிறுத்திக் கொள்வதாக ஆப்கானிஸ்தான் அறிவித்துள்ளது.

    இந்தியாவுடனான நீண்ட கால உறவு மற்றும் நட்பை உணர்ந்து, இந்த கடினமான முடிவை கவனமாக சிந்தித்து எடுத்துள்ளதாக ஆப்கானிஸ்தான் தூதரகம் தெரிவித்துள்ளது.

    "ஆழ்ந்த சோகம், வருத்தம் மற்றும் ஏமாற்றத்துடன் புதுடெல்லியில் இயங்கி வரும் ஆப்கானிஸ்தான் தூதரகம் அதன் பணிகளை நிறுத்திக் கொள்கிறது" என ஆப்கானிஸ்தான் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆப்கான் தூதரகம் இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கான காரணங்களாக இந்திய அரசின் ஆதரவு இல்லாமை, ஆப்கானிகளின் நலன்களை பூர்த்தி செய்வதில் எதிர்பார்ப்புகளை எட்ட முடியாமல் போனது, பணியாளர்கள் மற்றும் வளபற்றாக்குறையை தூதரகம் அதன் அறிக்கையில் சுட்டிக்காட்டி உள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    தூதரகத்தை மூடுவது குறித்து ஆப்கான் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கை

    Press Statement
    FOR IMMEDIATE RELEASE
    Date: 30th September, 2023
     
    Afghanistan is closing its Embassy in New Delhi.
     
    The Embassy of the Islamic Republic of Afghanistan in New Delhi regrets to announce the decision to cease its operations, effective October 1, 2023. pic.twitter.com/BXesWPdLFP

    — Afghan Embassy India (@AfghanistanInIN) September 30, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    ஆப்கானிஸ்தான்
    டெல்லி

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இந்தியா

    விசா ஸ்பான்சர்சிப் தருவதாக கனடாவில் சீக்கிய இளைஞர்களை ஈர்க்கும் காலிஸ்தானி ஆதரவாளர்கள் ஜஸ்டின் ட்ரூடோ
    இந்தியாவில் மூன்றாவது தொழிற்சாலையை கட்டமைக்கத் திட்டமிட்டு வரும் டொயோட்டா கார்
    யூடியூபர்களிடம் வேண்டுகோள் விடுத்த பிரதமர் மோடி நரேந்திர மோடி
    ஆசிய விளையாட்டுப் போட்டி துப்பாக்கிச் சுடுதலில் மேலும் ஒரு தங்கம் வென்றது இந்தியா ஆசிய விளையாட்டுப் போட்டி

    ஆப்கானிஸ்தான்

    இந்திய ஆன்லைன் படிப்பில் கலந்து கொள்ள இருக்கும் தாலிபான் உறுப்பினர்கள் உலகம்
    வட இந்தியாவையும் உலுக்கிய பூகம்பத்தால் பாகிஸ்தானில் 9 பேர் பலி பாகிஸ்தான்
    பெண்கள் பசுமையான உணவகங்களுக்கு செல்ல தடை: தலிபான் அரசு  உலகம்
    பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானை விட இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் குறைவு  இந்தியா

    டெல்லி

    டெல்லி அவசர சட்டம் தொடர்பான மசோதாவை மக்களவையில் மத்திய அரசு  தாக்கல் செய்தது மக்களவை
    குருகிராமில் மீண்டும் கலவரம்: 14 கடைகள் சேதம், 7 கடைகளுக்கு தீ வைப்பு  குருகிராம்
    ஹரியானா இனக்கலவரம்: உஷார் நிலையில் டெல்லி ஹரியானா
    ஹரியானா இனமோதல்களுக்கு முன்னுரிமை அளித்த உச்ச நீதிமன்றம்  ஹரியானா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025