NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / 17 இந்தியர்கள் உட்பட 25 பேர் சென்ற கப்பலை சிறைபிடித்தது ஈரான் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    17 இந்தியர்கள் உட்பட 25 பேர் சென்ற கப்பலை சிறைபிடித்தது ஈரான் 

    17 இந்தியர்கள் உட்பட 25 பேர் சென்ற கப்பலை சிறைபிடித்தது ஈரான் 

    எழுதியவர் Sindhuja SM
    Apr 13, 2024
    07:26 pm

    செய்தி முன்னோட்டம்

    ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கடற்கரையில் வைத்து 25 பணியாளர்கள் கொண்ட ஒரு கொள்கலன் கப்பலை ஈரானின் புரட்சிகர காவலர்கள் இன்று கைப்பற்றினர்.

    அந்த கப்பலில் இருந்த 25 பணியாளர்களில் 17 பேர் இந்தியர்கள் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

    MCS Aries என்ற அந்த கொள்கலன் கப்பல், ஹோர்முஸ் ஜலசந்தி அருகே ஹெலிபோர்ன் நடவடிக்கை மூலம் கைப்பற்றப்பட்டது.

    மேலும் அது இப்போது ஈரானின் பிராந்திய கடற்பகுதியை நோக்கி செல்கிறது என்று ஈரான் அரசுக்கு சொந்தமான IRNA செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இந்த கப்பல் கைப்பற்றப்பட்டுள்ளது.

    ஈரான் 

    இஸ்ரேலுடன் தொடர்புடைய கப்பலை கைப்பற்றியுள்ளது ஈரான் 

    ஏறக்குறைய இரண்டு வாரங்களுக்கு முன்பு சிரியாவின் டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரகத்தின் தூதரகப் பிரிவு மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் இஸ்ரேலின் மீது விரைவில் தாக்குதல் நடத்தும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

    ஈரான் தூதரகத்தின் மீதான இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் இரண்டு ஜெனரல்கள் உட்பட 7 பேர் கொல்லப்பட்டனர்.

    எனவே, இஸ்ரேலுடன் தொடர்புடைய இந்த கப்பலை ஈரான் கைப்பற்றியுள்ளது.

    அந்த கப்பலில் இருந்த 25 பணியாளர்களில் 17 பேர் இந்தியர்கள் என்பது தற்போது தெரியவந்துள்ளது.இந்த கப்பல் "வளைகுடாவில் உள்ள சியோனிச ஆட்சியுடன்(இஸ்ரேல்) தொடர்புடையது" என்று ஈரான் கூறியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஈரான்
    இந்தியா

    சமீபத்திய

    2025இல் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா நீடிக்கும்; ஐநா அறிக்கையில் தகவல் பொருளாதாரம்
    முதன்முறையாக 90 மீட்டருக்கும் மேல்... தோஹா டயமண்ட் லீக்கில் புதிய சாதனை படைத்தார் நீரஜ் சோப்ரா நீரஜ் சோப்ரா
    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்

    ஈரான்

    ஈரான்: மாஷா அமினியின் மரணம் குறித்து செய்தி சேகரித்த இரண்டு பத்திரிக்கையாளர்களுக்கு சிறை அமெரிக்கா
    சிரியாவில் ஈரான் ஆதரவு படைகள் மீது அமெரிக்கா தாக்குதல் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    இஸ்ரேலின் தாக்குதலை முடிவுக்குக் கொண்டுவர இந்தியா முன்வர வேண்டும்: ஈரான் வேண்டுகோள்  இந்தியா
    ஒரு மாதத்தை தொட்ட இஸ்ரேல் ஹமாஸ் மோதல்- இதுவரை நடந்தது என்ன? இஸ்ரேல்

    இந்தியா

    இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத செயல்களுக்கு அமெரிக்க மண் பயன்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா
    பாகிஸ்தானின் வாகன சந்தையை மிஞ்சிய, இந்தியாவின் மாருதி வேகன்ஆர் விற்பனை மாருதி
    ஐநா கூட்டத்தில் இந்தியாவின் CAA சட்டத்தை விமர்சித்த பாகிஸ்தான்: இந்தியா பதிலடி  பாகிஸ்தான்
    தேர்தல் பத்திர திட்டம் மூலம் திமுகவுக்கு ரூ.509 கோடி நன்கொடை வழங்கிய நிறுவனம்: அதிர்ச்சி தகவல்  தமிழகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025