NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / WWE தலைவருக்கு நீதிமன்றத்தில் ஆஜராக அமெரிக்க நீதிமன்றம் சம்மன்
    அடுத்த செய்திக் கட்டுரை
    WWE தலைவருக்கு நீதிமன்றத்தில் ஆஜராக அமெரிக்க நீதிமன்றம் சம்மன்
    WWE தலைவருக்கு நீதிமன்றத்தில் ஆஜராக அமெரிக்க நீதிமன்றம் சம்மன்

    WWE தலைவருக்கு நீதிமன்றத்தில் ஆஜராக அமெரிக்க நீதிமன்றம் சம்மன்

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 03, 2023
    04:21 pm

    செய்தி முன்னோட்டம்

    அமெரிக்காவில் உள்ள வேர்ல்ட் ரெஸ்லிங் என்டர்டெயின்மென்ட் (WWE) நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் வின்ஸ் மக்மஹோனுக்கு கடந்த மாதம் ஒரு தேடல் வாரண்டுடன், கடந்த மாதம் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.

    நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ள வருவாய் அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

    தேடுதல் வாரண்ட் மற்றும் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டதற்கான விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

    எனினும், வின்ஸ் மக்மஹோனிடம், தன்னுடன் தொடர்பில் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட பெண்களுக்கு பணம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்படும் விசாரணையின் விளைவாக இந்த நடவடிக்கை வந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

    அதேசமயம், வின்ஸ் மக்மஹோன் மீது இதுவரை எந்த குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை என்று தெரிய வருகிறது.

    WWE Executive chairman goes in medical leave

    மருத்துவ விடுப்பில் சென்ற வின்ஸ் மக்மஹோன்

    மக்மஹோன் வேர்ல்ட் ரெஸ்லிங் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்திலிருந்து மருத்துவ விடுப்பு எடுப்பதாக நிறுவனத்தின் சிஇஓ நிக் கான் நேற்று (ஆகஸ்ட் 2) அறிவித்திருந்தார்.

    மக்மஹோன் முதுகெலும்பில் அறுவை சிகிச்சை செய்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு வந்தது. 77 வயது முதியவரின் விடுப்பு ஜூலை 21 முதல் தொடங்கியதாக நம்பப்படுகிறது.

    இருப்பினும், மக்மஹோனின் விடுப்பு காலம் எதுவரை என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

    இதற்கிடையே, ஒரு புதிய நிறுவனத்தை அமைப்பதற்காக வேர்ல்ட் ரெஸ்லிங் என்டர்டெயின்மென்ட் எண்டெவர் குழுமத்திற்கு சொந்தமான யுஎப்சி உடன் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அதன் பின்னர் நிறுவனம் எண்டெவர் குழுமத்தால் கட்டுப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மல்யுத்தம்
    அமெரிக்கா

    சமீபத்திய

    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 5) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    இப்போது, பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் உங்கள் வாழ்க்கை துணை பெயர் சேர்ப்பது/ நீக்குவது எளிதாகிறது பாஸ்போர்ட்
    இன்று முதல், எஃகு, அலுமினியம் மீதான இறக்குமதி வரிகளை 50% ஆக உயர்த்தும் அமெரிக்கா அமெரிக்கா
    இ சாலா கப் நம்தே! முதல்முறையாக IPL கோப்பையை வென்றது RCB ஐபிஎல் 2025

    மல்யுத்தம்

    'எந்த பொதுச்சொத்துக்களையும் சேதப்படுத்தாத எங்களை இழுத்துச் சென்றனர்' : சாக்ஷி மாலிக் பேட்டி! மல்யுத்த போட்டி
    'மனதை பிழிந்த புகைப்படங்கள், தூக்கமே வரல' : துப்பாக்கிச் சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா! இந்தியா
    பரபரப்பு : கங்கை நதியில் பதக்கங்களை வீசி எறிய இந்திய மல்யுத்த வீரர்கள் முடிவு! டெல்லி
    விருதை விவசாய தலைவரிடம் கொடுத்த மல்யுத்த வீரர்கள்! இந்திய மல்யுத்த சம்மேளனத்திற்கு தடை விதிப்போம் என உலக மல்யுத்த சங்கம் எச்சரிக்கை! டெல்லி

    அமெரிக்கா

    பயங்கரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்: அமெரிக்கா வலியுறுத்தல் இந்தியா
    தீபாவளியை பள்ளி விடுமுறையாக அறிவித்தது நியூயார்க் நியூயார்க்
    பிரதமர் மோடியிடம் கேள்வி கேட்ட பத்திரிகையாளருக்கு நெருக்கடி: வெள்ளை மாளிகை கண்டனம் பிரதமர் மோடி
    அமெரிக்க H1-B விசா வைத்திருப்பவர்கள் இனி கனடாவிலும் வேலை செய்யலாம்  கனடா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025