NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / பிரான்ஸ் அணிக்காக ஐந்தாவது அதிக கோல் அடித்த வீரர் : கைலியன் எம்பாபே புதிய சாதனை
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிரான்ஸ் அணிக்காக ஐந்தாவது அதிக கோல் அடித்த வீரர் : கைலியன் எம்பாபே புதிய சாதனை
    பிரான்ஸ் அணிக்காக ஐந்தாவது அதிக கோல் அடித்த வீரர் என்ற சாதனை படைத்த கைலியன் எம்பாபே

    பிரான்ஸ் அணிக்காக ஐந்தாவது அதிக கோல் அடித்த வீரர் : கைலியன் எம்பாபே புதிய சாதனை

    எழுதியவர் Sekar Chinnappan
    Mar 25, 2023
    01:08 pm

    செய்தி முன்னோட்டம்

    யூரோ 2024க்கான தகுதிச் சுற்றின் குழு பி பிரிவில் பிரான்ஸ் கால்பந்து அணி நெதர்லாந்தை 4-0 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

    கத்தார் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு தனது முதல் போட்டியில் விளையாடிய பிரான்ஸ் முதல் 21 நிமிடங்களில் 3-0 என முன்னிலை பெற்றது.

    பின்னர் 88வது நிமிடத்தில் எம்பாப்பே தனது அணியின் நான்காவது கோலை சேர்த்தார். இதன் மூலம் அணி வெற்றி பெற்றதோடு, தற்போது பிரான்ஸ் கால்பந்து அணியின் 5வது அதிக கோல் அடித்த வீரர் என்ற பெருமையை எம்பாம்பே பெற்றுள்ளார்.

    இதற்கு முன்னதாக 36 கோள்கலுடன் கரீம் பென்சிமா ஐந்தாவது இடத்தில் இருந்த நிலையில், தற்போது எம்பாம்பெ 37 கோல்களுடன் அவரை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

    கைலியன் எம்பாம்பே

    பிரான்ஸ் அணியின் புதிய கேப்டனாக கைலியன் எம்பாம்பே நியமனம்

    பிரான்ஸ் அணிக்காக அதிக கோல்கள் அடித்ததில் எம்பாப்பே தற்போது ஆலிவர் ஜிரோட் (53), தியரி ஹென்றி (51), அன்டோயின் கிரீஸ்மேன் (43), மைக்கேல் பிளாட்டினி (41) ஆகியோருக்கு அடுத்தபடியாக உள்ளார்.

    பிரான்ஸ் அணிக்காக எம்பாப்பே அடித்த 38 கோல்களில் எட்டு கோல்கள் நட்பு ஆட்டங்களில் எடுக்கப்பட்டவை ஆகும். பிபா உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் அவர் ஆறு கோல்களை அடித்துள்ளார்.

    மேலும் கத்தாரில் அடித்த 8 கோல்கள் உட்பட பிபா உலகக் கோப்பையில் 12 கோல்களை அடித்துள்ளார்.

    கத்தார் உலகக்கோப்பையின் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் தோல்வி அடைந்த நிலையில், அணியின் கேப்டனாக இருந்த ஹ்யூகோ லோரிஸ் ஓய்வை அறிவித்ததை அடுத்து, கடந்த வாரம் புதிய கேப்டனாக எம்பாபே நியமிக்கப்பட்டார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கால்பந்து

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    கால்பந்து

    'எனக்கு இல்லடா end';அர்ஜென்டினாவுக்காக தொடர்ந்து விளையாட போகும் லியோனல் மெஸ்ஸி உலகம்
    கேரளா அர்ஜெண்டினா வெற்றி கொண்டாட்டத்தில் கலவரம்! இந்தியா
    ஸ்பெஷல் பரிசு ஒன்றை தோனி மகளுக்கு அனுப்பிய கால்பந்து விளையாட்டு வீரர் மெஸ்ஸி-வைரலாகும் புகைப்படம் வைரல் செய்தி
    முன்னாள் இந்திய கால்பந்து வீரர் பரிமல் டே உடல்நலக்குறைவால் காலமானார்! இந்திய அணி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025