NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / மாட்ரிட் ஓபன் 2023 : இரட்டையர் பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ரோஹன் போபண்ணா ஜோடி
    அடுத்த செய்திக் கட்டுரை
    மாட்ரிட் ஓபன் 2023 : இரட்டையர் பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ரோஹன் போபண்ணா ஜோடி

    மாட்ரிட் ஓபன் 2023 : இரட்டையர் பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ரோஹன் போபண்ணா ஜோடி

    எழுதியவர் Sekar Chinnappan
    May 05, 2023
    02:59 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்திய நட்சத்திர டென்னிஸ் வீரர் ரோஹன் போபண்ணா மற்றும் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ எப்டன் மாட்ரிட் ஓபன் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.

    இருவரும் அரையிறுதியில் சாண்டியாகோ கோன்சாலஸ் மற்றும் எட்வார்ட் ரோஜர்-வாசெலின் ஜோடியை 5-7 7-6(3) 10-4 என்ற செட் கணக்கில் தோற்கடித்தனர்.

    இதன் மூலம் இந்த சீசனில் போபண்ணா-எப்டன் ஜோடி இரண்டாவது ஏடிபி மாஸ்டர்ஸ் 1,000 இறுதிப் போட்டியை எட்டியுள்ளது.

    இதையடுத்து இருவரும் சனிக்கிழமை (மே 6) நடைபெறும் இறுதிப் போட்டியில், ரஷ்யாவின் கரேன் கச்சனோவ் மற்றும் ஆண்ட்ரே ரூப்லெவ் ஜோடியை எதிர்கொள்கிறார்கள்.

    முன்னதாக போபண்ணா எப்டனுடன் சேர்ந்து பிஎன்பி பரிபாஸ் ஓபனை கடந்த மார்ச் மாதம் வென்றது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #Tennis#MadridOpen

    Indo-Australian 🎾 duo of @rohanbopanna & Matthew Ebden storm into Madrid Open Finals after defeating 🇲🇽's Gonzalez & 🇫🇷's Vasselin 5-7,7-6 & 10-4!

    This will also be Bopanna's 3⃣rd Finals at the event 🤩

    Best wishes for the finals👏🇮🇳 pic.twitter.com/G9Y4LJX1V7

    — SAI Media (@Media_SAI) May 4, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    இந்தியா

    நாளை(மே 4ம் தேதி) துவங்குகிறது அக்னி நட்சத்திரம்  தமிழ்நாடு
    நிதி நெருக்கடி: அவசர நிதியிலிருந்து கடன் வாங்க இருக்கும் 'ஸ்பைஸ்ஜெட்' விமானம்
    LGBTQIA+ சமூகப் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான குழு நிச்சயமாக அமைக்கப்படும்: மத்திய அரசு  மத்திய அரசு
    டெலிகிராம் மூலம் மோசடி.. ரூ.8.56 லட்சத்தை இழந்த புனேவைச் சேர்ந்த நபர்! ஆன்லைன் மோசடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025