NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / மாட்ரிட் ஓபன் 2023 தொடரிலிருந்து கடைசி நேரத்தில் விலகிய பிரபல வீராங்கனை
    அடுத்த செய்திக் கட்டுரை
    மாட்ரிட் ஓபன் 2023 தொடரிலிருந்து கடைசி நேரத்தில் விலகிய பிரபல வீராங்கனை
    மாட்ரிட் ஓபன் 2023 தொடரிலிருந்து முன்னாள் அமெரிக்க ஓபன் சாம்பியனான எம்மா ரடுகானு கடைசி நேரத்தில் விலகல்

    மாட்ரிட் ஓபன் 2023 தொடரிலிருந்து கடைசி நேரத்தில் விலகிய பிரபல வீராங்கனை

    எழுதியவர் Sekar Chinnappan
    Apr 26, 2023
    08:05 pm

    செய்தி முன்னோட்டம்

    முன்னாள் அமெரிக்க ஓபன் சாம்பியனான எம்மா ரடுகானு மாட்ரிட் ஓபன் டென்னிஸின் தனது முதல் போட்டியில் புதன்கிழமை (ஏப்ரல் 26) முதல் சுற்றில் விக்டோரியா டோமோவாவுடன் விளையாடுவதற்கு சற்று முன்பு விலகினார்.

    20 வயதான பிரிட்டிஷ் வீராங்கனை எம்மா ரடுகானு தனது வலது கையில் ஏற்பட்ட காயம் தான் விலகுவதற்கான காரணம் என்று கூறியுள்ளார்.

    2021 இல் ஃப்ளஷிங் மெடோஸில் 18 வயது தகுதிப் போட்டியில் பட்டத்தை வென்றதில் இருந்து ஃபார்ம் மற்றும் உடற்தகுதிக்காக போராடிய ராடுகானுவுக்கு இது சமீபத்திய பின்னடைவாகும்.

    முன்னதாக அவர் மியாமி மற்றும் ஸ்டட்கார்ட்டில் முதல் சுற்றில் தோற்று வெளியேறியிருந்தார்.

    மேலும் தற்போது மாட்ரிட்டை தவறவிட்டதன் மூலம் டபிள்யுடிஏ தரவரிசையில் முதல் 100 இடங்களிலிருந்து வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    எம்மா ரடுகானு விலகல்

    🇬🇧@EmmaRaducanu withdraws from the Mutua Madrid Open due to injury in her right hand.

    Get well soon!😘@WTA | #MMOPEN pic.twitter.com/5CCZZPlZON

    — #MMOPEN (@MutuaMadridOpen) April 26, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலகம்

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    உலகம்

    நியூயார்க்: எலிகளை விரட்டுவதற்கு 1 கோடி ரூபாய் சம்பளம்  அமெரிக்கா
    வியாழனை ஆய்வு செய்ய விண்கலம்.. வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது ஐரோப்பா! விண்வெளி
    டைட்டானிக் நினைவு தினம்: தெரிந்ததும் தெரியாததும் உலக செய்திகள்
    மரணப் பறவைகள்: இந்தப் பறவைகளைத் தொட்டால் மரணம் நிச்சயம்  உலக செய்திகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025