NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / சர்ச்சைக்குரிய 'சாப்ட் சிக்னல்' விதியை ரத்து செய்தது ஐசிசி!
    சர்ச்சைக்குரிய 'சாப்ட் சிக்னல்' விதியை ரத்து செய்தது ஐசிசி!
    விளையாட்டு

    சர்ச்சைக்குரிய 'சாப்ட் சிக்னல்' விதியை ரத்து செய்தது ஐசிசி!

    எழுதியவர் Sekar Chinnappan
    May 15, 2023 | 12:52 pm 1 நிமிட வாசிப்பு
    சர்ச்சைக்குரிய 'சாப்ட் சிக்னல்' விதியை ரத்து செய்தது ஐசிசி!
    சர்ச்சைக்குரிய 'சாப்ட் சிக்னல்' விதியை ரத்து செய்தது ஐசிசி

    ஐசிசி சர்வதேச போட்டிகளில் அமலில் இருந்த மிகவும் சர்ச்சைக்குரிய 'சாப்ட் சிக்னல்' விதியை ரத்து செய்துள்ளது. அடுத்த மாதம் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2021-23 இறுதிப் போட்டியில் இருந்து இந்த மாற்றம் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு போட்டியில் மிகவும் சிக்கலான நேரத்தில் முடிவெடுக்கும்போது, கள நடுவர் மூன்றாவது நடுவரின் உதவியை நாடுகிறார். அப்போது சரியாக கண்டறிய இயலாத சூழலில் கள நடுவர் தனது உள்ளுணர்வின் அடிப்படையில் எடுத்த முடிவைத் தெரிவிக்கிறார். இந்த உள்ளுணர்வு சாப்ட் சிக்னல் என்று அறியப்படுகிறது. மறுக்க முடியாத ஆதாரம் இருந்தால் மட்டுமே மூன்றாவது நடுவர் கள நடுவரின் முடிவை ரத்து செய்ய முடியும்.

    சர்ச்சையான சாப்ட் சிக்னல் முடிவு

    முன்பு கள நடுவர்கள் சாப்ட் சிக்னலை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டது. இந்த கட்டாயமாக்கும் முடிவை சவுரவ் கங்குலி தலைமையிலான ஐசிசி குழு அமல்படுத்தியிருந்தது. இதன்படி வெளிப்படையாக, கள நடுவர்கள் குறிப்பிடுவதற்கு முன், அவர்கள் உறுதியாக இல்லாவிட்டாலும், ஒரு முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். வீடியோ காட்சிகளில் உறுதியான ஆதாரம் இருந்தால் மட்டுமே மூன்றாவது நடுவரால் முடிவை ரத்து செய்ய முடியும். பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜெய் ஷா உள்ளிட்ட பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் தற்போது ஜெய் ஷா ஐசிசி நிர்வாக குழுவில் இடம் பெற்றுள்ளதால், அவரது முன்முயற்சியில் இந்த சர்ச்சைக்குரிய விதி நீக்கப்பட்டுள்ளது. இனி, கள நடுவர் தனது முடிவை தெரிவிக்காமல் மூன்றாம் நடுவரின் உதவியை நாட முடியும்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    ஐசிசி
    கிரிக்கெட்
    கிரிக்கெட் செய்திகள்

    ஐசிசி

    ஐசிசி ஒருநாள் தரவரிசையில் சரிவு! பாகிஸ்தானை விட பின்தங்கி 3வது இடத்திற்கு தள்ளப்பட்ட இந்தியா! ஒருநாள் கிரிக்கெட்
    காப்பாற்றியது மழை! ஒருநாள் உலகக்கோப்பைக்கு நேரடியாக தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா! ஒருநாள் கிரிக்கெட்
    ஏப்ரல் மாதத்திற்கான ஐசிசி மாதாந்திர சிறந்த வீரர், வீராங்கனை விருது அறிவிப்பு! ஐசிசி விருதுகள்
    உலகின் மிகப்பெரிய மைதானத்தில் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி! பிசிசிஐ திட்டம்! இந்திய அணி

    கிரிக்கெட்

    அன்னையர் தினத்தில் தோனியின் தாய்க்கு நன்றி சொன்ன சிஎஸ்கே ரசிகர்கள்! வைரலாகும் புகைப்படம்! அன்னையர் தினம் 2023
    டிசி vs பிபிகேஎஸ் புள்ளி விபரம்! வீரர்கள் எட்ட வாய்ப்புள்ள சாதனைகள்! ஐபிஎல்
    எஸ்ஆர்எச் vs எல்எஸ்ஜி புள்ளிவிபரம்! போட்டியில் வீரர்கள் எட்ட வாய்ப்புள்ள சாதனைகள்! ஐபிஎல்
    2007 மாடலை கையிலெடுக்கும் பிசிசிஐ! ஹர்திக் பாண்டியாவை நிரந்தர கேப்டனாக்க ரவி சாஸ்திரி வலியுறுத்தல்! பிசிசிஐ

    கிரிக்கெட் செய்திகள்

    ஜிடி vs எம்ஐ : டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் முதலில் பந்துவீச முடிவு! குஜராத் டைட்டன்ஸ்
    ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாக ஜோஸ் பட்லருக்கு 10 சதவீதம் அபராதம் ஐபிஎல்
    ஐபிஎல் 2023 : பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் அணிகள் எவை? தற்போதைய நிலவரம் இது தான்! ஐபிஎல்
    ஐபிஎல்லில் விராட் கோலியின் இந்த சாதனையை சமன் செய்த ஒரே வீரர் ஆனார் யஜஸ்வி ஜெய்ஸ்வால் ஐபிஎல்
    அடுத்த செய்திக் கட்டுரை

    விளையாட்டு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Sports Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023