NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / மீதமுள்ள இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மீதமுள்ள இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ 

    மீதமுள்ள இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ 

    எழுதியவர் Sindhuja SM
    Feb 10, 2024
    12:07 pm

    செய்தி முன்னோட்டம்

    இங்கிலாந்துக்கு எதிரான கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாட மூத்த வீரர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் கே.எல்.ராகுல் திரும்பியுள்ளனர்.

    இரண்டு வீரர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும், அவர்கள் பங்கேற்பது பிசிசிஐ மருத்துவக் குழுவின் அனுமதிக்கு உட்பட்டது.

    ஆட்டமிழக்கப்படாத வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப்பை அணியில் சேர்க்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    ஏதோ தனிப்பட்ட காரங்களுக்காக விராட் கோஹ்லி கடந்த சில விளையாட்டுகளில் விளையாடவில்லை. இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் அவரது பெயர் நீக்கப்பட்டுள்ளது.

    நட்சத்திர வீரர் விராட் கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இடுப்பில் காயம் ஏற்பட்டுள்ளதால், பேட்டர் ஸ்ரேயாஸ் ஐயரும் எஞ்சிய டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.

    இந்தியா

    ஜடேஜா மற்றும் ராகுல்  விலகி இருந்ததற்கான காரணம் 

    ஜடேஜா மற்றும் ராகுல் இல்லாதது தொடரின் தொடக்க ஆட்டத்தில் இருந்தே இந்தியாவை பின்தங்க வைத்தது.

    1வது டெஸ்டின் 4வது நாளில் ஜடேஜாவுக்கு தொடை தசையில் காயம் ஏற்பட்டது.

    இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸால் ரன் அவுட் செய்யப்பட்ட பிறகு அவர் வலியோடு விளையாடுவது தெரிந்தது.

    வலது நாற்கர வலி இருப்பதாக ராகுல் தெரிவித்துள்ளார். இரு வீரர்களுக்கும் களம் இறங்க இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை.

    விசாகப்பட்டினத்தில் இந்தியாவின் வெற்றி நட்சத்திரமாக திகழ்ந்த பும்ரா மூன்றாவது டெஸ்டிலும் விளையாடவுள்ளார்.

    ராஜ்கோட் டெஸ்டில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

    நம்பர் ஒன் டெஸ்ட் பந்துவீச்சாளரான பும்ரா, விசாகப்பட்டினத்தில் 9/91 ரன்களை எடுத்தார். அவர் முதல் இன்னிங்ஸில் தனது 10வது ஐந்து விக்கெட்டுகளை(6/45) எடுத்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கிரிக்கெட்

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    கிரிக்கெட்

    அணித் தேர்வில் ரவி சாஸ்திரி-விராட் கோலி தான் பெஸ்ட்; முன்னாள் வீரர் கருத்து இந்தியா vs தென்னாப்பிரிக்கா
    வங்கதேசத்திற்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி டி20 கிரிக்கெட்
    தேர்வுக்குழு தலைவராக இருந்துகொண்டு இப்படி செய்யலாமா? பாகிஸ்தானில் புது சர்ச்சை கிரிக்கெட் செய்திகள்
    நடுவர்கள் ஸ்டேடியத்தில் இருந்து வெளியேற்றம்; அமெரிக்கன் பிரீமியர் லீக்கில் அதிர்ச்சி சம்பவம் டி20 கிரிக்கெட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025