NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார்  வங்கதேச அணியின் மூத்த ஆல் ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார்  வங்கதேச அணியின் மூத்த ஆல் ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன்
    ஓய்வை அறிவித்தார் வங்கதேச கிரிக்கெட் அணியின் ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன்

    கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார்  வங்கதேச அணியின் மூத்த ஆல் ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன்

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 26, 2024
    04:45 pm

    செய்தி முன்னோட்டம்

    வங்கதேச கிரிக்கெட் அணியின் மூத்த ஆல்-ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

    அதே நேரத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அடுத்த மாதம் மிர்பூரில் நடைபெறும் சொந்த தொடரின் முடிவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற விருப்பம் தெரிவித்துள்ளார்.

    கான்பூரில் உள்ள கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் இந்தியாவுக்கு எதிராக வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 27) தொடங்க உள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, 37 வயதான ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் வியாழனன்று தனது முடிவை அறிவித்தார்.

    "புதிய வீரர்களை கொண்டு வர இதுவே சரியான நேரம். டி20 போட்டிகளுக்கும் இதே பார்வைதான். நான் தலைமை தேர்வாளர் மற்றும் பிசிபி தலைவருடன் பேசினேன்." என்று ஷாகிப் செய்தியாளர்களிடம் கூறினார்.

    கடைசி டெஸ்ட் 

    மிர்பூரில் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாட விருப்பம்

    டாக்காவின் மிர்பூரில் உள்ள ஷேர் பங்களா தேசிய மைதானத்தில் தனது கடைசி டெஸ்ட் போட்டியை சொந்த நாட்டு ரசிகர்கள் முன் விளையாட விரும்புவதாக ஆல் ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் விருப்பம் தெரிவித்துள்ளார்.

    எனினும், தற்போதைய சூழலில் வங்கதேசம் சென்றால், அங்கு அவரது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளது எனக் கூறப்படும் நிலையில், அங்கு விளையாட வாய்ப்பு கிடைக்காவிட்டால் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டியே தனது கடைசி டெஸ்ட் போட்டியாக இருக்கும் என அவர் கூறியுள்ளார்.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய ஒரே வங்கதேச வீரர் என்ற பெருமையை ஷாகிப் அல் ஹசன் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே, ஒருநாள் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை 2025 சாம்பியன்ஸ் டிராபி அவரது கடைசி தொடராக இருக்கும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வங்கதேச கிரிக்கெட் அணி
    கிரிக்கெட்
    கிரிக்கெட் செய்திகள்
    பங்களாதேஷ்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    வங்கதேச கிரிக்கெட் அணி

    இந்தியாவுக்கு எதிராக மிகவும் அரிதான சாதனையை நிகழ்த்திய வங்கதேச தொடக்க ஆட்டக்காரர்கள் ஒருநாள் உலகக்கோப்பை
    INDvsBAN ஒருநாள் உலகக்கோப்பை : 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி ஒருநாள் உலகக்கோப்பை
    SA vs BAN: டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்ய முடிவு ஒருநாள் உலகக்கோப்பை
    SA vs BAN: இன்றைய ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை ஒருநாள் கிரிக்கெட்

    கிரிக்கெட்

    ஒவ்வொரு முறையும் இடதுபக்கம் வானத்தை நோக்கி பார்ப்பது இதற்குத்தான்.. எம்எஸ் தோனி விளக்கம் எம்எஸ் தோனி
    மகளிர் பிக் பாஷ் லீக்கில் முதல்முறையாக ஆறு இந்திய வீராங்கனைகள் ஒப்பந்தம்; கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுருக்கு இடமில்லை மகளிர் கிரிக்கெட்
    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான அட்டவணை வெளியீடு: விவரங்கள் டெஸ்ட் சாம்பியன்ஷிப்
    வெறித்தனம்; டி20 பவர்பிளேவில் வரலாற்றுச் சாதனை படைத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி

    கிரிக்கெட் செய்திகள்

    டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள்; இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் புதிய சாதனை இங்கிலாந்து கிரிக்கெட் அணி
    விராட் கோலியுடனான பந்தம் குறித்து நெகிழ்ந்து பேசிய எம்எஸ் தோனி எம்எஸ் தோனி
    தீவிர உடற்பயிற்சியில் ரோஹித் ஷர்மா; வைரலாகும் புகைப்படங்கள் ரோஹித் ஷர்மா
    ரூ.230 கோடி நிகர லாபம்; சென்னை சூப்பர் கிங்ஸ் வருமானம் 340% அதிகரிப்பு சென்னை சூப்பர் கிங்ஸ்

    பங்களாதேஷ்

    என்ஐஏ ரெய்டில் 3 வங்கதேசத்தினர் கைது; போலி ஆதார் கொண்டு வசித்துவந்தது அம்பலம் என்ஐஏ
    வங்கதேசத்தில் 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்: கொல்கத்தாவில் நில அதிர்வு  கொல்கத்தா
    வங்கதேச தேர்தலை எதிர்க்கட்சிகள் புறக்கணித்ததால், ஷேக் ஹசீனா மீண்டும் பதவியேற்க வாய்ப்பு  தேர்தல்
    5வது முறையாக ஆட்சியை கைப்பற்றினார் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா  பிரதமர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025