NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / AI சாட்போட்களால், IT வேலைக்கு ஆபத்தா? கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை பதில்
    அடுத்த செய்திக் கட்டுரை
    AI சாட்போட்களால், IT வேலைக்கு ஆபத்தா?  கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை பதில்
    AI சாட்போட்களால், வேலைக்கு ஆபத்தா?

    AI சாட்போட்களால், IT வேலைக்கு ஆபத்தா? கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை பதில்

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 06, 2023
    04:58 pm

    செய்தி முன்னோட்டம்

    தொடர்ந்து தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் கண்டிருக்கும் மனித இனம், தன்னுடைய மிக பெரிய சாதனையாக நினைப்பது, செயற்கை நுண்ணறிவை. அதன் பரிணாம வளர்ச்சிதான், தற்போது உலகெங்கிலும் பரபரப்பாக பேசப்படும் AI-திறனால் இயங்கும் சாட்போட்கள்.

    ChatGPT, Bing AI மற்றும் Bard போன்ற AI-மூலம் இயங்கும் சாட்போட்கள், தற்போது பொதுமக்கள் பயன்பாட்டிற்க்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    ஆரம்பத்தில் அதன் திறமையை கண்டு குதூகலித்த மக்கள், தற்போது அதனால் ஏற்படப்போகும் ஆபத்துகளை எண்ணி கவலையில் உள்ளனர்.

    இந்த சாட்போட்கள், கட்டுரைகளை எழுதவும், கோடிங்களை மதிப்பாய்வு செய்யவும் மற்றும் உங்களின் ஒரு வரி யோசனையை வைத்து, ஒரு கதையையே உருவாக்கவும் முடியும் என்பதால், தற்போது எழுத்தாளர்கள், மென்பொருள் பொறியாளர்கள் மற்றும் படைப்பாளிகளின் வேலைகளை, AI எடுத்துக்கொள்ளும் என்ற அச்சம் பரவி வருகிறது.

    சுந்தர் பிச்சை

    பதில் தரும் கூகிள் CEO சுந்தர் பிச்சை

    இது குறித்து, ஒரு தனியார் நிகழ்ச்சியில், சுந்தர் பிச்சையிடம் கேள்வி கேட்கப்பட்டது.

    கூகுளில் உள்ள மென்பொருள் பொறியாளர்கள், தங்கள் வேலையைப் பற்றி கவலைப்பட வேண்டுமா என்று கேட்கப்பட்டதற்கு, நேரடியாக பதில் கூறாமல், "எந்தவொரு தொழில்நுட்பத்திற்கும், ஒருவர் தன்னை மாற்றி கொள்ள வேண்டும்" என்று அவர் கூறினார்.

    "இந்த தொழிநுட்பத்திற்கு நிறைய சமூக மாறுதல் இருக்கும் என்று நான் நினைக்கிறேன்" என்றும் சுந்தர் பிச்சை கூறினார்.

    இதோடு, மென்பொருள் பொறியாளர்களைப் பொறுத்தவரை, அவர்கள் வேலையின் ஒரு பகுதியாக, இதுநாள் வரை செய்து வந்த சில போரான வேலைகளை, AI மூலமாக சிறப்பாக செய்ய இயலும் எனவும் வேடிக்கையாக சுந்தர் பிச்சை குறிப்பிட்டார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    செயற்கை நுண்ணறிவு
    கூகுள்

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    செயற்கை நுண்ணறிவு

    கோவா கடற்கரையில் காவல் காக்கும் AI காப்பான்கள் - புதிய முயற்சி! கோவா
    கூகுள் Ai Bard சொன்ன தவறான பதில்: $100 பில்லியனை இழந்த நிறுவனம் கூகுள்
    இவர்களையும் விட்டுவைக்காத சீனா! ChatGPT, கூகுளுக்கு இணையாக போட்டி தொழில்நுட்பம்
    இந்திய ராணுவத்தில் விரைவில் AI - என்னென்ன பயன்கள்? இந்திய ராணுவம்

    கூகுள்

    கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சைக்கு பெரும் சம்பள உயர்வு! அவர் இப்போது எவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? தொழில்நுட்பம்
    கூகிளில் தேடக்கூடாத விஷயங்கள்; மீறினால், சட்ட சிக்கலில் சிக்குவீர்கள் பயனர் பாதுகாப்பு
    இந்தியாவில் ஆண்ட்ராய்டு வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்படும் - Google கவலை ஆண்ட்ராய்டு
    Google Meetக்கான புதிய அப்டேட்: 360 டிகிரியுடன் சிறப்பான அம்சம் கூகிள் தேடல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025