NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / AI GPU தொழில்நுட்பத்திற்காக ரூ.10 ஆயிரம் கோடி முதலீடு செய்யும் இந்தியா: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
    அடுத்த செய்திக் கட்டுரை
    AI GPU தொழில்நுட்பத்திற்காக ரூ.10 ஆயிரம் கோடி முதலீடு செய்யும் இந்தியா: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
    இதனால் தொழில்துறையின் செயல்திறன் ஒரு பெரிய வளர்ச்சியை அடைய பயன்படுத்தப்படலாம்

    AI GPU தொழில்நுட்பத்திற்காக ரூ.10 ஆயிரம் கோடி முதலீடு செய்யும் இந்தியா: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 03, 2024
    04:50 pm

    செய்தி முன்னோட்டம்

    தற்போது வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த ரூ.10,000 கோடி மதிப்பிலான இந்திய செயற்கை நுண்ணறிவு மிஷனை அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் மத்திய அரசு வெளியிட உள்ளது.

    இதனால், உள்நாட்டு தொழில்துறை இயங்கும் செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்புகளுக்கான கணினி சக்தியைப் பெற முடியுமென மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

    இது குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள செய்தியின் படி, மத்திய அரசு 10,000 அல்லது அதற்கு மேற்பட்ட கிராபிக்ஸ் செயலாக்க அலகுகளை (GPU) ஒரு பொது-தனியார் கூட்டாண்மையின் கீழ் வாங்கவுள்ளது. இதனால் தொழில்துறையின் செயல்திறன் ஒரு பெரிய வளர்ச்சியை அடைய பயன்படுத்தப்படலாம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    குளோபல் இந்தியா ஏஐ உச்சிமாநாடு

    குளோபல் இந்தியா ஏஐ உச்சிமாநாடு

    குளோபல் இந்தியா ஏஐ உச்சிமாநாடு 2024 இன் தொடக்க அமர்வில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், "எங்களிடம் ஒரு ஏ.ஐ கண்டுபிடிப்பு மையம், ஸ்டார்ட்அப்களின் முயற்சிகளுக்கு அதிக மதிப்பை சேர்க்கக்கூடிய உயர்தர தரவுத் தொகுப்புகள் மற்றும் சமூக-பொருளாதார பிரச்சனைகளுக்கு பொருத்தமான பயன்பாடுகளை உருவாக்கக்கூடிய பயன்பாட்டு மேம்பாட்டு முயற்சி ஆகியவையும் இருக்கும்"என்று கூறினார்.

    தொடர்ந்து,"நவீன தொழில்நுட்பம் விலை உயர்ந்ததாகி வருகிறது, பல பகுதிகளில், அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சில பெரிய தொழில்நுட்பங்களின் கைகளில் அது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்ற பொதுவான புரிதல் உள்ளது" என்றார்.

    "சமீபத்திய தேர்தலில், தவறான தகவல் அச்சுறுத்தலை நாங்கள் கண்டோம், இது AI-இன் சக்தியால் பெருக்கப்பட்டது. முழு உலகமும் இதை அனுபவித்திருக்கிறது மற்றும் அதே அச்சுறுத்தல்களை உணர்கிறது" என்றார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    செயற்கை நுண்ணறிவு
    மத்திய அரசு
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்

    சமீபத்திய

    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா

    செயற்கை நுண்ணறிவு

    பைட்டான்ஸூக்கு சாட்ஜிபிடி சேவைப் பயன்பாட்டைத் தடை செய்த ஓபன்ஏஐ, ஏன்? ஓபன்ஏஐ
    பிரதமர் மோடியின் உரையை நிகழ்நேரத்தில் தமிழில் மொழிபெயர்த்த செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் பிரதமர் மோடி
    பார்டு AI-யில் தேர்தல் குறித்த தகவல்களைக் குறைக்கத் திட்டமிடும் கூகுள் கூகுள்
    மனிதர்களின் வாழ்நாளை கணிக்கும் AI-யை வடிவமைத்த டென்மார்க் ஆராயச்சியாளர்கள் தொழில்நுட்பம்

    மத்திய அரசு

    25 தனியார் துறை நிபுணர்களை முக்கிய பதவிகளில் சேர்க்க மோடி அரசு முடிவு  பிரதமர் மோடி
    'இந்திய ஆப்கள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்படுவதை அனுமதிக்க முடியாது': மத்திய அரசு  கூகுள்
    ஜெமினி ஏ.ஐ. செய்த தவறால் மத்திய அரசிடம் மன்னிப்பு கேட்ட கூகுள் கூகுள்
    மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதரர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு  இந்தியா

    தொழில்நுட்பம்

    அமெரிக்க பயனாளர்களுக்கு AI வசதியுடன் கூடிய 'NotebookLM' சேவையை அறிமுகப்படுத்திய கூகுள் கூகுள்
    ஐந்து ஆண்டுகளில் 36,800 URLகளை முடக்கிய மத்திய அரசு இந்தியா
    விரைவில் வாரத்திற்கு 3 நாட்களுக்கு மட்டும் அலுவலகத்திலிருந்து பணி: இன்ஃபோசிஸ் அறிக்கை இன்ஃபோசிஸ்
    சாம்சங் ஸ்மார்ட்போன்களில் பாதுகாப்புக் குறைபாடு, எச்சரிக்கை விடுத்த CERT-In அமைப்பு சாம்சங்

    தொழில்நுட்பம்

    ஆப்பிள் சேவைகளில் கண்டறியப்பட்ட பாதுகாப்புக் கோளாறுகள்  ஆப்பிள்
    12,000 ஊழியர்கள் பணிநீக்கம் குறித்து மனம் திறந்த சுந்தர் பிச்சை கூகுள்
    இருப்பிடத் தகவல்களைப் பகிரும் வசதியை 'Contacts' சேவையில் அளித்த கூகுள் கூகுள்
    வெளியூர் பயணங்களுக்கும் 'Round Trip' வசதியை அறிமுகப்படுத்திய ஊபர் உபர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025