NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / வருமான வரி செலுத்துவோருக்கு எச்சரிக்கை - மார்ச் 31-க்குள் இதை செய்திடுங்க!
    அடுத்த செய்திக் கட்டுரை
    வருமான வரி செலுத்துவோருக்கு எச்சரிக்கை - மார்ச் 31-க்குள் இதை செய்திடுங்க!
    வருமான வரி செலுத்துவோர் மார்ச் 31-க்குள் இதை செய்ய வேண்டும்

    வருமான வரி செலுத்துவோருக்கு எச்சரிக்கை - மார்ச் 31-க்குள் இதை செய்திடுங்க!

    எழுதியவர் Siranjeevi
    Mar 14, 2023
    04:20 pm

    செய்தி முன்னோட்டம்

    வருமான வரி செலுத்துவோர் நடப்பு நிதியாண்டு மார்ச் 31, 2023 அன்று முடிவடைவதால், வரி செலுத்துவோர் அடுத்த நிதியாண்டிற்கான முதலீடுகளைத் திட்டமிடத் தொடங்கியுள்ளனர்.

    அதன்படி, பான் ஆதார் எண்ணுடன் இணைத்தல், புதிய ஐடிஆர் தாக்கல் செய்தல், முன்பண வரி செலுத்துதல், வரிச் சேமிப்புக்காக முதலீடு செய்தல் போன்ற பிற பணிகளை மார்ச் 31-ஆம் தேதிக்குள் செய்ய வேண்டியது அவசியம் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

    இவை அனைத்து செய்யும் பட்சத்தில் வரி செலுத்துவோர் அபராதம் மற்றும் பல்வேறு சிக்கல்களிலிருந்து தப்பிக்க உதவும்.

    மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் சில எளிய செயல்முறைகளை உறுதிசெய்வது வரியைச் சேமிப்பதில் தனிநபர்களுக்கு உதவும்.

    முதலில் வரி செலுத்துவோர் ELSS, PPF, NPS, EPF, வரி-சேமிப்பு நிலையான வைப்புத்தொகைகள் மற்றும்.,

    வருமான வரி சேமிப்பு

    வருமான வரி சேமிப்பு - மார்ச் 31-க்குள் செய்யவேண்டியது என்ன?

    பிரிவு 80C இன் கீழ் மற்ற கருவிகளில் முதலீடு செய்வதன் மூலம் ரூ.1,50,000 வரை விலக்கு கோரலாம்.

    அடுத்து, தேசிய ஓய்வூதியத் திட்டத்தில், முதலீடு செய்வது, வரிகளைச் சேமிப்பதற்கான மற்றொரு சிறந்த வழியாகும்.

    வரி செலுத்துவோர் பிரிவு 80சியின் கீழ் ரூ. 1.5 லட்சத்திற்கு கூடுதலாக ரூ.50,000 கூடுதல் விலக்கு கோரலாம்.

    தொடர்ந்து, வரி செலுத்துவோர் தங்கள் குடும்பத்திற்கு உடல்நலக் காப்பீட்டு பிரீமியத்திற்கு எதிராக ரூ. 25,000 வரை விலக்கு கோரலாம்.

    மேலும், கடைசியாக வரி செலுத்துவோர் தங்கள் வரிகளை முன்கூட்டியே செலுத்துவதை கருத்தில் கொள்ள வேண்டும். வரிப் பொறுப்பு, TDS இன் நிகரமாக, 10,000 ரூபாய்க்கு மேல் இருந்தால், வட்டி அபராதத்தைத் தவிர்க்க அவர்கள் முன்கூட்டிய வரியைச் செலுத்த வேண்டும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    முதலீட்டு திட்டங்கள்
    இந்தியா
    அரசு திட்டங்கள்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    முதலீட்டு திட்டங்கள்

    தங்கம் விலை இன்று சற்று சரிவு! இன்றைய விலை விபரம்; தங்கம் வெள்ளி விலை
    நிகர மதிப்பின் மூலம் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? முதலீட்டு குறிப்புகள்
    பெண்கள் அதிகம் முதலீடு செய்வது எங்கு தெரியுமா? ஆய்வறிக்கை முதலீட்டு குறிப்புகள்

    இந்தியா

    இன்ஃபோசிஸ் தலைவர் மோஹித் ஜோஷி பதவி விலகல்! காரணம் என்ன? தொழில்நுட்பம்
    தேஜஸ்வி யாதவ் வீட்டில் சோதனை: ₹70 லட்சம் ரொக்கம், 1.5 கிலோ தங்க நகைகள் சிக்கியது இந்தியா
    RJD தலைவர் தேஜஸ்வி யாதவை விசாரணைக்கு அழைத்தது CBI இந்தியா
    ரூ.3,700 கோடி கடனை அடைக்க பங்குகளை விற்கிறது அதானி குழுமம்! தொழில்நுட்பம்

    அரசு திட்டங்கள்

    செகண்ட் ஹேண்ட் வாகனங்கள் சந்தையை ஒழுங்குபடுத்த, டீலர்களுக்கான புதிய விதிகள் அமல் வாகனம்
    ஆழ்கடல் ஆராய்ச்சிக்கு மனிதர்களை கொண்டு செல்ல, வர போகிறது சமுத்ராயன் திட்டம் இந்தியா
    15 ஆண்டுகள் பழமையான அரசு வாகனங்கள் இயக்க தடை: அதிரடி அறிவிப்பு வாகனம்
    ரெப்போ வட்டி விகிதம் 6.50 அதிகரிப்பு! உயரும் வீடு வாகன கடன்; தொழில்நுட்பம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025