NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / சந்திரயான்-3 செயற்கைக்கோளில் மோதியிருக்குமாம்! இஸ்ரோ அதனை எப்படி தவிர்த்தது?
    அடுத்த செய்திக் கட்டுரை
    சந்திரயான்-3 செயற்கைக்கோளில் மோதியிருக்குமாம்! இஸ்ரோ அதனை எப்படி தவிர்த்தது?
    சந்திரயான்-3 விண்கலம், நிலவை அடையும் முன்பே விண்வெளியில் தொலைந்து போயிருக்கும் என்கிறது செய்திகள்

    சந்திரயான்-3 செயற்கைக்கோளில் மோதியிருக்குமாம்! இஸ்ரோ அதனை எப்படி தவிர்த்தது?

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 29, 2024
    04:42 pm

    செய்தி முன்னோட்டம்

    சந்திரயான்-3, மற்ற விண்வெளி செயற்கைகோள்கள் மீது ஏற்படவிருந்த சாத்தியமான மோதலை தனது துல்லியமான மற்றும் செயல்திறன் மிக்க ISRO விண்வெளி மேலாண்மை மூலம் தவிர்த்துள்ளது.

    நிலவில் தரையிறங்கிய இந்தியாவின் வரலாற்று நிகழ்வான சந்திரயான்-3 விண்கலம், நிலவை அடையும் முன்பே விண்வெளியில் தொலைந்து போயிருக்கும் என்கிறது செய்திகள்.

    ஜூலை 2023 இல் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்படுவதற்கு முன்பே அதை எவ்வாறு காப்பாற்றினார்கள் என்பதை இஸ்ரோ வெளிப்படுத்தியுள்ளது.

    இந்தியாவின் லட்சிய சந்திர ஆய்வுத் திட்டத்தின் ஒரு பகுதியான சந்திரயான்-3, ஜூலை 14, 2023 அன்று ஏவப்படுவதற்குத் திட்டமிடப்பட்டது. இருப்பினும், திட்டமிடப்பட்ட லிஃப்ட்-ஆஃப் செய்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, இஸ்ரோவின் உன்னிப்பான கண்காணிப்பு அமைப்புகள் சாத்தியமான அபாயத்தைக் கண்டறிந்தன.

    என்ன நடந்தது?

    எப்படி இந்த மோதல் தவிர்க்கப்பட்டது?

    சந்திரயான் -3 இன் முக்கியமான ஆரம்ப சுற்றுப்பாதையில் குறுக்கிடக்கூடிய விண்வெளி குப்பைகளின் ஒரு பகுதி அடையாளம் காணப்பட்டது.

    குப்பைகள் என்றால், மற்ற நாடுகளின் முந்தைய விண்வெளி பயணங்களின் எச்சங்கள்.

    விண்வெளியில் இத்தகைய பொருள்கள் பயணிக்கும் அதிக வேகத்தின் காரணமாக சந்திரயான் 3க்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.

    இதை விரைவாக கண்டறிந்த இஸ்ரோவின் பணிக் கட்டுப்பாட்டுக் குழு, ஏவுதலை நான்கு வினாடிகள் தாமதப்படுத்த முடிவு செய்தது.

    வெளித்தோற்றத்தில் சுருக்கமாகத் தோன்றினாலும், இந்த 4 வினாடிகள் விண்கலத்தின் பாதையை சரிசெய்வதில் முக்கியமானது.

    பேரழிவுகரமான மோதலைத் தவிர்க்க போதுமானது.

    இஸ்ரோவின் நிலையான ஏவுகணை அனுமதி நெறிமுறையின் ஒரு பகுதியாக விரிவான மோதல் தவிர்ப்பு பகுப்பாய்வு (COLA) அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என இஸ்ரோ தற்போது தெரிவித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சந்திரயான் 3
    சந்திரயான்
    இஸ்ரோ
    செயற்கைகோள்

    சமீபத்திய

    அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் தென்னாப்பிரிக்க வீரர் ஹென்ரிச் கிளாசென் ஓய்வு அறிவிப்பு தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி
    வாரத் தொடக்கத்திலேயே ஷாக் கொடுத்த தங்கம் விலை; ஒரே நாளில் இரண்டாவது முறையாக உயர்வு தங்கம் வெள்ளி விலை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 3) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    ரோஜர் பின்னிக்கு பதிலாக பிசிசிஐ இடைக்கால தலைவராக ராஜீவ் சுக்லா நியமனம் செய்யப்படலாம் என தகவல் பிசிசிஐ

    சந்திரயான் 3

    'விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி': சந்திரயான் 3 வெற்றிக்கு பிறகு வைரலாகும் மீம்கள்  சந்திரன்
    சந்திரயான் 3 வெற்றியை உற்சாகமாக கொண்டாடிய எம்எஸ் தோனி மகள்; வைரலாகும் காணொளி சந்திரயான்
    சந்திரயான் 3: வீரமுத்துவேலின் தந்தை பழனிவேல் உணர்ச்சிவசப்படும் காணொளி இணையத்தில் வைரல் இஸ்ரோ
    அதிகம் பேரால் பார்க்கப்பட்ட யூடியூப் நேரலை சாதனையை முறியடித்த சந்திரயான் 3 இஸ்ரோ

    சந்திரயான்

    சந்திரயான்-3 : இன்று முதல் ராக்கெட்டின் 25½ மணி நேர கவுண்ட்டவுன் துவக்கம்  இஸ்ரோ
    இன்று மதியம் 2:35 மணிக்கு விண்ணில் பாய்கிறது சந்திரயான் 3  சந்திரயான் 3
    சந்திரயான் 3 : பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து சந்திரயான் 3
    ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணை நோக்கி சீறி பாய்ந்தது சந்திரயான்-3 சந்திரயான் 3

    இஸ்ரோ

    சந்திரயான் 3: தரையிறங்கிய பிறகு செயல்பாட்டை நிறுத்திய அறிவியல் உபகரணம்.. என்ன காரணம்? சந்திரயான் 3
    இன்று ககன்யான் திட்டத்திற்கான முதல் சோதனை ஓட்டத்தை செயல்படுத்தவிருக்கும் இஸ்ரோ ககன்யான்
    ககன்யான் ஏவுதல் பாதியிலேயே நிறுத்தம்: 10 மணிக்கு மீண்டும் சோதனை ஓட்டம் தொடங்கியது  விண்வெளி
    ககன்யான் திட்டத்தின் முதல் சோதனை ஓட்டம் வெற்றி இந்தியா

    செயற்கைகோள்

    இன்று விண்ணில் செலுத்தப்படவிருக்கிறது இஸ்ரோவின் 'NVS-01' செயற்கைகோள்! இஸ்ரோ
    ஆபத்துக் காலங்களில் உதவும் செயற்கைக்கோள் வழி குறுஞ்செய்தி வசதியை அறிமுகப்படுத்தும் கூகுள் கூகுள்
    ஆப்பிளின் சேவையை மேம்படுத்த உதவி செய்யும் எலான் மஸ்க், எப்படி? ஆப்பிள்
    செயற்கைகோள் வழி இணைய சேவையான 'ஜியோ ஸ்பேஸ்ஃபைபரை' அறிமுகப்படுத்தியிருக்கும் ஜியோ ஜியோ
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025