NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 8.15% ஆக உயர்வு!
    தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 8.15% ஆக உயர்வு!
    தொழில்நுட்பம்

    தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 8.15% ஆக உயர்வு!

    எழுதியவர் Siranjeevi
    March 28, 2023 | 01:04 pm 1 நிமிட வாசிப்பு
    தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 8.15% ஆக உயர்வு!
    EPFO வருங்கால வைப்பு வட்டி விகிதம் 8.15% ஆக உயர்த்தியுள்ளது

    தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதிக்கான PF வட்டி விகிதத்தை 8.15% ஆக உயர்த்த இபிஎப்ஓ நிர்ணயித்துள்ளது. கடந்த 2021-22 ஆண்டுக்கான EPFO வட்டி விகிதம் 8.1 சதவீதம் என இருந்தது. இவை கடந்த 40 ஆண்டில், குறைவானது என கூறப்பட்டது. இதற்கு முன்பு வருங்கால வைப்பு நிதி வட்டி 8.5% ஆக இருந்தது. பின் 2022 ஆம் ஆண்டில் அதை குறைத்தனர். இதற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்தது. இடையில், வட்டி விகிதம் மாற்ற வேண்டும் என்று நடந்த கூட்டத்தில் வருங்கால வைப்பு நிதிக்கு 8.15% ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், 2022-23க்கான வைப்பு நிதி மீதான வட்டி விகிதம் 5 கோடி சந்தாரர்களின் கணக்குகளில் வரவு வைக்கப்படும்.

    தொழிலாளர்களின் வைப்பு நிதி வட்டியை 8.15% ஆக உயர்த்தியுள்ளது EPFO

    The 233rd meeting of Central Board of Trustees, EPFO, has recommended 8.15 per cent as rate of interest on Employees' Provident Fund deposits for 2022-23.

    Happy to share the interest rate of EPFO is higher than other comparable investments avenues available for subscribers. pic.twitter.com/8Ffa2CjTgl

    — Bhupender Yadav (@byadavbjp) March 28, 2023
    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்
    மத்திய அரசு
    இந்தியா

    தொழில்நுட்பம்

    ஊழியர்கள் அலுவலகம் வரவேண்டும்! எச்சரிக்கை விடுத்த ட்விட்டர் மற்றும் ஆப்பிள் நிறுவனம் தொழில்நுட்பம்
    கண் நோய்களை கண்டறியும் AI-ஆப்! அசத்திய 11 வயது கேரளா சிறுமி செயற்கை நுண்ணறிவு
    PS5 ப்ளே ஸ்டேஷனின் விலையை அதிரடியாக குறைக்கும் சோனி நிறுவனம்! சோனி
    அதானி குழுமத்தில் சிக்கிய EPFO பணம் - முக்கிய முடிவுகள் என்ன? தொழில்நுட்பம்

    தொழில்நுட்பம்

    ஏர்டெல் மற்றும் ஜியோ ப்ரீபெய்ட் கிரிக்கெட் திட்டங்களில் எது சிறந்தவை? ஜியோ
    காரில் உறங்க செல்லுமுன் இதை செய்திடுங்க! உயிரை பாதுகாக்கும் கார்
    மகிளா சம்மான் சேமிப்பு திட்டம் - 7.5% வட்டியில் எப்போது கிடைக்கும்? சேமிப்பு திட்டங்கள்
    ட்விட்டர் நிறுவனத்தின் ஆதாரக் குறியீடு கசிவு! பின்னணியில் யார்? ட்விட்டர்

    மத்திய அரசு

    ரூ.239 இலவச ரீசார்ஜ் திட்டம் உண்மை இல்லை! PIB எச்சரிக்கை தொழில்நுட்பம்
    பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டம் - சிலிண்டர் மானியம் ரூ.200 அதிகரிப்பு தொழில்நுட்பம்
    மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது: மத்திய அரசு இந்தியா
    மத்திய அரசுக்கு எதிரான மனு: ஏஜென்சிகளை தவறாக பயன்படுத்துவதாக குற்றசாட்டு இந்தியா

    இந்தியா

    ஒரே நாளில் 50 எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்களை திறந்த ஓலா எலக்ட்ரிக் நிறுவனம்! ஓலா
    பிபிசி பஞ்சாப் ட்விட்டர் கணக்கு முடக்கம்: இந்தியாவுக்கு எதிரான தகவல்களை பரப்பியதாக குற்றசாட்டு பஞ்சாப்
    இமாச்சல் வரை பரவிய H3N2 வைரஸ்: 10 வார குழந்தைக்கு பாதிப்பு H1N1 வைரஸ்
    ராகுல் காந்தியின் வழக்கை அமெரிக்கா கவனித்து வருகிறது: அமெரிக்க அதிகாரி ராகுல் காந்தி
    அடுத்த செய்திக் கட்டுரை

    தொழில்நுட்பம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Science Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023