NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / நோயாளிகளுக்கு மருந்துகளை பரிந்துரைப்பதில் மருத்துவர்களுக்கு உதவும் புதிய AI கருவி
    அடுத்த செய்திக் கட்டுரை
    நோயாளிகளுக்கு மருந்துகளை பரிந்துரைப்பதில் மருத்துவர்களுக்கு உதவும் புதிய AI கருவி
    நோயாளிகளின் மருந்து முறை பற்றிய புரிதலை மேம்படுத்தவும் இந்த கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது

    நோயாளிகளுக்கு மருந்துகளை பரிந்துரைப்பதில் மருத்துவர்களுக்கு உதவும் புதிய AI கருவி

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 01, 2024
    06:07 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், மருந்துகளை பரிந்துரைப்பதில் மருத்துவர்களுக்கு உதவும் ஒரு புதுமையான செயற்கை நுண்ணறிவுக் கருவியான DrugGPT-ஐ உருவாக்கியுள்ளனர்.

    நோயாளிகளின் மருந்து முறை பற்றிய புரிதலை மேம்படுத்தவும் இந்த கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது.

    நோயாளியின் மருத்துவ நிலையை சாட்போட்டில் உள்ளிடுவதன் மூலம், சுகாதார வழங்குநர்கள் விரைவாக இரண்டாவது கருத்தைப் பெறலாம்.

    இந்த கருவியின் ஆரம்ப பதிப்புகள், பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளின் வரம்பை வழங்குவதோடு, சாத்தியமான பக்க விளைவுகளை பற்றியும் தெரிவிக்கின்றன.

    சில மருத்துவர்கள் தற்போது சாட்ஜிபிடி மற்றும் ஜெமினி போன்ற பிரபலமான ஜெனரேட்டிவ் AI சாட்போட்களை நோயறிதல் சரிபார்ப்பு மற்றும் மருத்துவக் குறிப்புகளை உருவாக்க பயன்படுத்துகின்றனர்.

    எனினும், இந்த கருவிகள் தவறான தகவல் அபாயங்கள் காரணமாக உலகளாவிய மருத்துவ சங்கங்களால் அங்கீகரிக்கப்படாவில்லை.

    மருத்துவரின் உதவியாளர்

    புதிய AI கருவியை அங்கீகரிக்கும் மருத்தவ உலகம்?

    இதற்கிடையே, அமெரிக்க மருத்துவ உரிமத் தேர்வுகளில் DrugGPT, மனித நிபுணர்களுடன் பொருந்துகிறது என்று ஆக்ஸ்போர்டின் AI ஃபார் ஹெல்த்கேர் ஆய்வகத்தின் திட்டத் தலைவர் பேராசிரியர் டேவிட் கிளிஃப்டன் மற்றும் அவரது குழு வலியுறுத்துகிறது.

    டேவிட் கிளிஃப்டன், இந்த புதிய AI கருவி அதன் பரிந்துரைகளுக்கான காரணங்களையும் வழங்குவதால், அதன் நம்பத்தன்மை அதிகரிக்கிறது என தெரிவித்தார்.

    எனினும், இந்த கருவியின் செயல்பாட்டில், மனித தீர்ப்பு இன்னும் முக்கியமானது என்று அவர் வலியுறுத்த தவறவில்லை.

    இக்கருவியை, மருத்துவர் தனது ஆலோசனையுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என அவர் பரிந்துரைக்கிறார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    செயற்கை நுண்ணறிவு
    மருத்துவம்
    மருத்துவத்துறை
    மருத்துவ ஆராய்ச்சி

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    செயற்கை நுண்ணறிவு

    தங்கள் AI கருவிகளில் அரசியல் உள்ளடக்கங்களை உருவாக்குவதைத் தடை செய்த மெட்டா மெட்டா
    செயழிப்பை சந்தித்த OpenAIஇன் ChatGPT செயலி சாட்ஜிபிடி
    'கேரக்டர்.AI' ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் முதலீடு செய்யத் திட்டமிட்டு வரும் கூகுள், ஏன்? கூகுள்
    'பார்டு AI'-யின் மேம்பட்ட வடிவமான 'ஜெமினி AI'-யின் வெளியீட்டைத் தள்ளி வைத்திருக்கும் கூகுள் கூகுள்

    மருத்துவம்

    AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் மனநல சிகிச்சை.. புதிய ஆய்வு! செயற்கை நுண்ணறிவு
    இந்தியாவின் முதல் அரசு கருத்தரிப்பு மையம் தமிழகத்தில் தொடங்கப்பட இருக்கிறது இந்தியா
    மரபணு மாற்றப்பட்ட கொசுக்கள் மூலமாக மலேரியாவை ஒழிக்க முடியும்! மலேரியா
    தேசிய மருத்துவர் தினம் 2023: வரலாறும் முக்கியத்துவமும் இந்தியா

    மருத்துவத்துறை

    இந்தியாவில் 14 மருந்துகளின் விற்பனைக்கு தடை விதித்த மத்திய அரசு - அவகாசம் வழங்க மறுப்பு  மத்திய அரசு
    தமிழ்நாட்டில் 4 இளம் மருத்துவர்கள் 48 மணிநேரத்தில் இறப்பு - அதிர்ச்சி தகவல்  தமிழ்நாடு
    நெக்ஸ்ட் தேர்வு கைவிடப்பட வேண்டும் - பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம்  மு.க ஸ்டாலின்
    MBBS, BDS கலந்தாய்வு - 650 அரசு பள்ளி மாணவர்களுக்கு இடம் கிடைக்க வாய்ப்பு  பள்ளிக்கல்வித்துறை

    மருத்துவ ஆராய்ச்சி

    சித்தமருத்துவர் ஷர்மிகா மீது புகார்-இந்திய மருத்துவ இயக்குனரகம் நோட்டிஸ் சமூக வலைத்தளம்
    சோயா பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் உடல் நலம்
    பிறந்த குழந்தைகளுக்கு முக்கியமாக செய்ய வேண்டிய 3 'ஸ்க்ரீனிங்' சோதனைகள் குழந்தை பராமரிப்பு
    புற்றுநோய் போன்ற கொடிய நோய்கள் இந்தியாவை தாக்கும் அபாயம்: அமெரிக்கா புற்றுநோயியல் நிபுணர் ஆரோக்கியம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025