NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / ரத்ததான விழிப்புணர்வை ஏற்படுத்த 21,000 கிமீ நடந்து செல்லும் டெல்லி மனிதரை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ரத்ததான விழிப்புணர்வை ஏற்படுத்த 21,000 கிமீ நடந்து செல்லும் டெல்லி மனிதரை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் 

    ரத்ததான விழிப்புணர்வை ஏற்படுத்த 21,000 கிமீ நடந்து செல்லும் டெல்லி மனிதரை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் 

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 14, 2023
    09:35 am

    செய்தி முன்னோட்டம்

    இன்று உலக ரத்ததானம் செய்பவர்கள் தினம். இந்நாளில், ரத்ததானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, இரண்டு வருடங்களாக 21,000 கிமீ நடந்துகொண்டிருக்கும் ஒரு டெல்லி நபரை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

    டெல்லியைச் சேர்ந்த கிரண் வர்மா என்ற சமூக சேவகர் ஒருவர், இந்தியா முழுவதும் இரத்த தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, இரண்டு வருடங்களுக்கு முன்னர் 21,000 கிமீ நடைப்பயணத்தை தொடங்கியுள்ளார்.

    கிரண் வர்மா, இரத்த தானம் செய்பவர்கள் மற்றும் தேடுபவர்கள் இருவருக்கும் உதவ, 'சிம்ப்ளி ப்ளட்'(simply blood) என்ற இரத்த தான இணையதளத்தை தொடங்கினார்.

    இந்த இணையதளம் மூலமாக இன்றுவரை, 35,000க்கும் மேற்பட்ட உயிர்களைக் காப்பாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    card 2

    ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த 12 மாநிலங்கள் தாண்டி நடக்கும் கிரண் 

    ஒருமுறை, கிரண் ரத்ததானம் செய்ய சென்றபோது, தன்னுடைய ரத்தம் ஒரு ஏழையின் உயிரை காப்பாற்ற ரூ.1500 க்கு விற்கப்பட்டதை அறிந்தார்.

    அந்த ஏழையின் மனைவி, அந்த பணத்தை காட்டுவதற்காகவும், தன் கணவரின் மருத்துவ செலவை கவனித்துக்கொள்ளவும் விபச்சார தொழிலுக்கு சென்றதையும் அறிந்தார் கிரண்.

    இதனை தொடர்ந்து தான், ரத்ததானம் குறித்த விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்த வேண்டும் என இந்த நடை பயணத்தை துவங்கியுள்ளார் கிரண்.

    சில ஆண்டுகளுக்கு முன்னரும் இதே போன்றொதொரு நடை பயணம் மேற்கொண்டார் கிரண்.

    ஆனால் அவரால் இலக்கை அடையமுடியவில்லை. தற்போது மீண்டும் ஒரு இலக்கை குறி வைத்து, தனது விழிப்புணர்வு நடை பயணத்தை செய்து வருகிறார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வைரல் செய்தி
    டெல்லி

    சமீபத்திய

    இனியும் வெளிநாடுகளிடம் பிச்சை எடுக்க முடியாது; ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான்
    கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த எட்டியென்-எமிலி பவுலியூ 98 வயதில் காலமானார் பிரான்ஸ்
    ஐபிஎல் 2025 எம்ஐvsபிபிகேஎஸ்: டாஸ் வென்றது பிபிகேஎஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ரஷ்ய விமான தளங்களை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; விமானங்களுக்கு சேதம் என தகவல் உக்ரைன்

    வைரல் செய்தி

    யாரிந்த லிண்டா? இவர் வகித்த பதவிகளின் பட்டியல் இங்கே ட்விட்டர்
    "செய்தி" என்ற பெயரில் அப்பட்டமான பொய்களை பரப்புவதற்கு எல்லை உண்டு: நடிகர் பிரித்விராஜ் காட்டம் தமிழ் நடிகர்
    ஃபூட் டெலிவரி ஆப்-ஐ துவக்கிய ரஜினிகாந்த் பட வில்லன் நடிகர் பாலிவுட்
    'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தில் நடித்த அடா ஷர்மாவிற்கு விபத்து வைரலான ட்வீட்

    டெல்லி

    டெல்லியில் போராடும் மல்யுத்த வீரர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆதரவு இந்தியா
    பாஸ்போர்ட்டில் இருந்து தந்தையின் பெயர் நீக்கம்: வெற்றி பெற்றார் மகனை தனியாக வளர்த்த தாய்  இந்தியா
    மல்யுத்த வீரர்களின் போராட்டத்தில் போலீஸ் வன்முறை நடந்ததாக குற்றச்சாட்டு  இந்தியா
    300 கி.மீ வேகத்தில் பைக் பயணம் செய்த யூடியூபர் மரணம் - பதபத வைக்கும் வைரல் வீடியோ!  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025