NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / பிறந்த குழந்தைகளுக்கு முக்கியமாக செய்ய வேண்டிய 3 'ஸ்க்ரீனிங்' சோதனைகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிறந்த குழந்தைகளுக்கு முக்கியமாக செய்ய வேண்டிய 3 'ஸ்க்ரீனிங்' சோதனைகள்
    பிறந்த குழந்தைகளுக்கு செய்யப்படும் 'ஸ்க்ரீனிங்'

    பிறந்த குழந்தைகளுக்கு முக்கியமாக செய்ய வேண்டிய 3 'ஸ்க்ரீனிங்' சோதனைகள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 19, 2023
    10:17 am

    செய்தி முன்னோட்டம்

    பச்சிளம் குழந்தைகளுக்கு, பிறந்ததும் சில சோதனைகள் செய்ய வேண்டும் என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

    'நியூ பார்ன் ஸ்க்ரீனிங்' என்று மருத்துவத்துறையில் குறிப்பிடப்படும் இந்த ஸ்க்ரீனிங்கில், 3 சோதனைகள் முக்கியம். அவை:

    இரத்தப் பரிசோதனைகள்: குழந்தையின் குதிகாலில் இருந்து எடுக்கப்படும் சில இரத்தத் துளிகளைப் பயன்படுத்தி, இந்தப் பரிசோதனை செய்யப்படுகிறது. பின்னர் அது ஆய்விற்கு உட்படுத்தப்படும்.

    கேட்கும் திறன் சோதனை: இதில் இரு வகைகள் உண்டு. ஒன்று, குழந்தையின் காதில் ஒரு சிறிய இயர்பீஸ்/மைக்ரோபோனை வைத்து, இந்தப் பரிசோதனையை மேற்கொள்வார்கள். மற்றொன்று, குழந்தை தூங்கும் போது உச்சந்தலையில், மின்முனைகளை பொருத்தி எடுப்பது.

    CCHD திரை - இந்த சோதனையில், குழந்தையின் கை மற்றும் காலில் உள்ள ஆக்ஸிஜன் அளவை அளவிடுவதற்கு ஒரு ஆக்சிமீட்டர் பயன்படுத்தப்படுகிறது.

    மரபியல் நோய் கண்டறிதல்

    'ஸ்க்ரீனிங்' சோதனை செய்வதன் முக்கியத்துவம்

    அதை, குழந்தையின் தோலில் பொருத்தப்படும், ஒரு சிறிய மென்மையான சென்சாரோடு இணைத்து, குழந்தைகளின் ஆக்ஸிஜன் அளவை கண்காணிக்கிறது.

    இந்த சோதனைகளை, குழந்தை பிறந்த 48-72 மணி நேரத்திற்குள் செய்ய வேண்டும்.

    இச்சோதனைகள், பிறந்த குழந்தையின் வளர்ச்சி, வளர்சிதை மாற்றம் மற்றும் மரபணு கோளாறுகளைக் கண்டறிய உதவுகிறது.

    ஆரம்பகால மரபணு கோளாறுகளை கண்டறிவதால், குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் சிகிச்சையை துவங்க முடிகிறது. அதோடு, அது சார்ந்த உடல்நல சிக்கல்களைத் தடுக்கவும் உதவுகிறது.

    மேலை நாடுகளில், இவ்வகை சோதனைகள் கட்டாயப்படுத்த பட்டுள்ளன.

    இருப்பினும், இந்தியாவில் இத்தகைய சோதனைகள் பற்றிய விழிப்புணர்வு, சற்று குறைவாகவே உள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    குழந்தை பராமரிப்பு
    உடல் ஆரோக்கியம்
    ஆரோக்கியம்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    குழந்தை பராமரிப்பு

    மகாராஷ்டிராவில் தட்டம்மை நோய் பரவலைக் கட்டுப்படுத்த போதுமான அளவு தடுப்பூசிகள் வேண்டும் - எம்.பி. வேண்டுகோள் இந்தியா
    பெற்றோர்களே, உங்கள் குழந்தைக்கு எந்த வயதில் மொபைல் போன் கொடுக்கலாம்? குழந்தைகள் ஆரோக்கியம்

    உடல் ஆரோக்கியம்

    'மெட்ராஸ் - ஐ' பருவகாலங்களில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடதாவை வைரஸ்
    குழந்தைகள் ஓடியாடி விளையாடினால் கிடைக்கும் பலன்கள் ஆரோக்கியம்
    குளிர்கால நேரங்களில் பருவகால மாற்றங்கள் உண்மையில் ஹைப்போதைராய்டை பாதிக்கிறதா? தைராய்டு
    மழைக்காலத்தில் தயிர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டுமா? ஆரோக்கியம்

    ஆரோக்கியம்

    இந்தியாவை உலுக்கப்போகும் வெப்பம்: எச்சரிக்கும் உலகவங்கி வெதர்மேன்
    குளிர்காலத்தின் பருவகால மாற்றத்திலிருந்து உங்கள் சருமத்தை பாதுக்காக்க இப்படி செய்து பாருங்கள் சரும பராமரிப்பு
    மரணவலி தணிப்புச் சிகிச்சை முறை - முதியோர்களுக்கு எவ்வளவு பயனளிக்கிறது? முதியோர் பராமரிப்பு
    குளிர்காலத்தில் இயற்கையாகவே உடலின் வெப்பத்தை தக்கவைக்க உதவும் 5 மூலிகைகள் ஆரோக்கியமான உணவுகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025