NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / அடிக்கடி பதட்ட உணர்வு தலைதூக்குகிறதா? அப்படியென்றால் நீங்கள் சில உணவுகளை தவிர்க்க வேண்டும்
    அடுத்த செய்திக் கட்டுரை
    அடிக்கடி பதட்ட உணர்வு தலைதூக்குகிறதா? அப்படியென்றால் நீங்கள் சில உணவுகளை தவிர்க்க வேண்டும்
    பயம், பதட்டம் போன்ற மனநிலைகளை சமாளிக்க நீங்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்

    அடிக்கடி பதட்ட உணர்வு தலைதூக்குகிறதா? அப்படியென்றால் நீங்கள் சில உணவுகளை தவிர்க்க வேண்டும்

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 27, 2023
    10:33 am

    செய்தி முன்னோட்டம்

    எவ்வித காரணமுமின்றி, அடிக்கடி, பதட்டமாகவும், கவலையாகவும் உணர்கிறீர்களா? அதற்கு காரணம் உங்கள் உணவு பழக்கமாகவும் இருக்கலாம்!

    நாள் முழுவதும், நாம் உட்கொள்ளும் உணவானது, பொதுவாக நமது ஆற்றல் நிலைகள், மனநிலை மற்றும் மன ஆரோக்கியத்தை அதிகம் பாதிக்கிறது.

    அப்படி உங்கள் மனதின் பதட்டத்தை அதிகரிக்க கூடிய உணவு வகைகளை, நீங்கள் தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

    அது என்னென்ன உணவுகள் என தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

    தேநீர் மற்றும் காபி: பெரும்பாலான மக்களுக்கு, தினமும் ஒரு கோப்பை டீ அல்லது காபி குடிக்காமல் பொழுதை கழிப்பது என்பது நடவாத காரியம். எனினும், பதட்டத்தை எதிர்க்கொள்ளும் போது, இந்த பானங்களை தவிர்க்க வேண்டும். காரணம், இந்த இரண்டு பானங்களிலும் காஃபின் நிறைந்துள்ளது.

    உணவு வகைகள்

    பதட்டத்தை அதிகரிக்கும் உணவு வகைகள்

    சாக்லேட்: மன அழுத்தத்தை போக்கக்கூடியது என்று போற்றப்படும் இந்த சாக்லேட்டில், காஃபின் மற்றும் சர்க்கரை ஏராளமாக உள்ளது, இவை இரண்டும் பதட்டத்தை அதிகரிக்க கூடும். எனவே, எப்போதாவது ஒரு முறை உட்கொள்ளலாமே தவிர, அதிகம் எடுத்துக்கொள்ளக்கூடாது. அது உங்கள் இரத்த சர்க்கரை அளவை அதிகரித்து, இரத்த ஓட்டத்தில் கார்டிசோலை வெளியிடலாம்.

    சோடா, ஆற்றல் பானங்கள் மற்றும் ஆல்கஹால்: இவ்வகை பானங்கள், இரத்த சர்க்கரை அளவுகளில் ஏற்ற இறக்கங்கள், நீரிழப்பு, பசியின்மை மற்றும் தூக்க பாதிப்புகளை உண்டாக்கும். அதனால், இவை அனைத்தும் கவலை அல்லது பதட்ட உணர்வை தூண்டும்.

    பதப்படுத்தப்பட்ட உணவுகள்: பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சேர்க்கப்படும், செயற்கை இனிப்புகள் மற்றும் உப்புகள், இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது, இதன் விளைவாக, ரத்தத்தில், அட்ரினலின் ஓட்டம் அதிகரிக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மன அழுத்தம்
    மன ஆரோக்கியம்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    மன அழுத்தம்

    இந்தியாவை உலுக்கப்போகும் வெப்பம்: எச்சரிக்கும் உலகவங்கி வெதர்மேன்
    அதீத கவனக்குறைவா? அது இதனால் கூட இருக்கலாம்! மன ஆரோக்கியம்
    குழந்தைகள் ஓடியாடி விளையாடினால் கிடைக்கும் பலன்கள் ஆரோக்கியம்
    குளிர்கால நேரங்களில் பருவகால மாற்றங்கள் உண்மையில் ஹைப்போதைராய்டை பாதிக்கிறதா? தைராய்டு

    மன ஆரோக்கியம்

    குளிர்காலத்தின் பருவகால மாற்றத்திலிருந்து உங்கள் சருமத்தை பாதுக்காக்க இப்படி செய்து பாருங்கள் சரும பராமரிப்பு
    மரணவலி தணிப்புச் சிகிச்சை முறை - முதியோர்களுக்கு எவ்வளவு பயனளிக்கிறது? முதியோர் பராமரிப்பு
    தனியே பயணம் செய்யும் பெண்களுக்கான எக்ஸ்க்ளூசிவ் டிப்ஸ் இங்கே! வாழ்க்கை
    சரும பராமரிப்பு குறிப்புக்கள்: பொலிவான சருமம் பெற, வாழ்க்கை முறையை மாற்றுங்கள் சரும பராமரிப்பு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025