NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உலகின் முதல் மூங்கில் விபத்து தடுப்பு மஹாராஷ்டிராவில் நிறுவப்பட்டுள்ளது: நிதின் கட்கரி
    உலகின் முதல் மூங்கில் விபத்து தடுப்பு மஹாராஷ்டிராவில் நிறுவப்பட்டுள்ளது: நிதின் கட்கரி
    இந்தியா

    உலகின் முதல் மூங்கில் விபத்து தடுப்பு மஹாராஷ்டிராவில் நிறுவப்பட்டுள்ளது: நிதின் கட்கரி

    எழுதியவர் Sindhuja SM
    March 04, 2023 | 05:37 pm 1 நிமிட வாசிப்பு
    உலகின் முதல் மூங்கில் விபத்து தடுப்பு மஹாராஷ்டிராவில் நிறுவப்பட்டுள்ளது: நிதின் கட்கரி
    மூங்கில் தடைகளின் மறுசுழற்சி விகிதம் 50-70 சதவீதம் என்றும், எஃகு தடைகளின் மறுசுழற்சி விகிதம் 30-50 சதவீதமாகும்

    மகாராஷ்டிராவின் சந்திராபூர் மற்றும் யவத்மால் மாவட்டங்களை இணைக்கும் நெடுஞ்சாலையில் 200 மீட்டர் நீளமுள்ள மூங்கில் விபத்து தடுப்புச் சுவர் நிறுவப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இன்று(மார்-4) தெரிவித்தார். இப்படி ஒரு விபத்து தடுப்பு கட்டப்படுவது உலகில் இதுவே முதல்முறை என்றும் அவர் கூறியுள்ளார். நாட்டிற்கும் அதன் மூங்கில் துறைக்கும் இது ஒரு "குறிப்பிடத்தக்க சாதனை" என்று கூறிய நிதின் கட்கரி, இந்த விபத்து தடுப்பானது எஃகுக்கு சரியான மாற்று என்றும் சுற்றுச்சூழல் கவலைகளை இது நிவர்த்தி செய்கிறது என்றும் கூறியுள்ளார். "உலகின் முதல் 200 மீட்டர் நீளமுள்ள மூங்கில் விபத்து தடுப்பு, வாணி-வரோரா நெடுஞ்சாலையில் நிறுவப்பட்டதன் மூலம் தற்சார்பு இந்தியாவை அடைவதற்கான ஒரு அசாதாரண சாதனை படைக்கப்பட்டுள்ளது." என்று கட்கரி கூறியுள்ளார்.

    சுற்றுசூழலுக்கு ஏற்ற தடுப்புகள்: நிதின் கட்காரி

    மேலும், இந்த மூங்கில் விபத்து தடுப்புச்சுவருக்கு "பஹு பல்லி" என பெயரிடப்பட்டுள்ளதாக சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். "இது இந்தூரில் இருக்கும் நேஷனல் ஆட்டோமோட்டிவ் டெஸ்ட் டிராக்குகள் (NATRAX) போன்ற அரசாங்கத்தால் நடத்தப்படும் பல்வேறு நிறுவனங்களில் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. கூடுதலாக, இது இந்திய சாலை காங்கிரஸால் அங்கீகாரம் செய்யப்பட்டது." என்று நிதின் கட்காரி இன்னொரு ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார். மேலும், மூங்கில் தடைகளின் மறுசுழற்சி விகிதம் 50-70 சதவீதம் என்றும், எஃகு தடைகளின் மறுசுழற்சி விகிதம் 30-50 சதவீதம் என்றும் கட்கரி கூறி இருக்கிறார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    மகாராஷ்டிரா
    இந்தியா
    நிதின் கட்காரி

    மகாராஷ்டிரா

    மகாராஷ்டிராவில் 512 கிலோ வெங்காயம் வெறும் ரூ.2 - விவசாயி அதிர்ச்சி இந்தியா
    IIT பாம்பேயில் மாணவர் உயிரிழப்பு: சாதிய பாகுபாடுகளால் தற்கொலை செய்து கொண்டாரா இந்தியா
    5ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ஆபாச வீடியோக்களைக் காட்டிய ஆசிரியர் கைது இந்தியா
    மகாராஷ்டிரா பூஷன் விருது விழா: அதிக வெப்பத்தால் 11 பேர் உயிரிழப்பு இந்தியா

    இந்தியா

    கொரோனா போல் பரவி வரும் H3N2 காய்ச்சல்: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கொரோனா
    நாகை கடலில் கலந்த கச்சா எண்ணெய் - செத்து மிதக்கும் மீன்கள் நாகர்கோவில்
    இந்தியாவின் முன்னேற்றம் குறித்து அதிக நம்பிக்கை உள்ளது: பில் கேட்ஸ் மோடி
    பருவகால சளி மற்றும் இருமலுக்கு, ஆன்டிபயாடிக்குகள் ஒத்து வராது என IMA தெரிவிக்கிறது ஆரோக்கியம்

    நிதின் கட்காரி

    ஆறு வழி சாலை அமைப்பது குறித்து மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதிய தமிழக முதல்வர் தமிழ்நாடு
    9 லட்சம் வாகனங்களுக்கு ஏப்ரல் 1 முதல் தடை - நிதின் கட்கரி அறிவிப்பு சுற்றுச்சூழல்
    சென்னை கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணி - ரூ.24 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு சென்னை
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023