NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மருத்துவர்கள் புறக்கணித்ததால் ஹரியானா மருத்துவமனைக்கு வெளியே இருந்த காய்கறி வண்டியில் குழந்தையை பெற்றெடுத்த கர்ப்பிணி
    அடுத்த செய்திக் கட்டுரை
    மருத்துவர்கள் புறக்கணித்ததால் ஹரியானா மருத்துவமனைக்கு வெளியே இருந்த காய்கறி வண்டியில் குழந்தையை பெற்றெடுத்த கர்ப்பிணி

    மருத்துவர்கள் புறக்கணித்ததால் ஹரியானா மருத்துவமனைக்கு வெளியே இருந்த காய்கறி வண்டியில் குழந்தையை பெற்றெடுத்த கர்ப்பிணி

    எழுதியவர் Sindhuja SM
    Jan 10, 2024
    12:05 pm

    செய்தி முன்னோட்டம்

    ஹரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள அரசு மாவட்ட மருத்துவமனை வளாகத்தில் நேற்று ஒரு பெண் காய்கறி வண்டியில் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.

    அந்த கர்ப்பிணியின் கணவர் பலமுறை உதவி கேட்டும் மருத்துவர்கள் கவனம் செலுத்த மறுத்ததாகக் கூறப்படுகிறது.

    கடும் குளிர் காலத்தில் எந்த ஒரு கவனிப்பும் இல்லாமல் அரசு மருத்துவமனையில் ஒரு கர்ப்பிணிக்கு மருத்துவ உதவி மறுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    "கடவுள்தான் அவர்களைக் காப்பாற்றினார். மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களை நான் கடவுளாகக் கருதினேன். ஆனால் நேற்றிரவு நடந்த நிகழ்வுகளுக்குப் பிறகு, இந்த மருத்துவமனை ஊழியர்கள் மீது இருந்த நம்பிக்கை இழந்துவிட்டது." என்று அந்தத் கர்ப்பிணி பெண்ணின் கணவர் கூறியுள்ளார்.

    ட்ஜ்க்ள்

    "குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்": மாநில சுகாதாரத்துறை அமைச்சர்

    பஞ்சாபின் மொஹாலி மாவட்டத்தில் உள்ள டப்பார் நகரத்தில் வசித்து வரும் நபர், தனது கர்ப்பிணி மனைவியை மருத்துவமனைக்குக் கொண்டு வந்த பிறகு மருத்துவ உதவியை கோரி அங்கும் இங்கும் ஓடி அலைந்திருக்கிறார்.

    ஆனால், ஒரு கர்ப்பிணிக்கு ஸ்ட்ரெச்சரைக் கூட யாரும் கொண்டுவரவில்லை.

    கடைசியில் வேறு வழியில்லாமல் அந்த பெண் மருத்துவமனை வாசலுக்கு அருகில் உள்ள தெருவில் திறந்த வெளியில் குழந்தையை பெற்றுக்கொண்டார்.

    இந்த சம்பவம் நடந்ததும் மருத்துவமனையில் பீதி ஏற்பட்டது. அதன் பிறகு, தாயும் குழந்தையும் இறுதியாக உள்ளே அழைத்துச் செல்லப்பட்டு ஒரு வார்டில் சேர்க்கப்பட்டனர்.

    இந்த விவகாரம் குறித்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    அவர் முழுமையான விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஹரியானா
    மருத்துவமனை

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    ஹரியானா

    திருவண்ணாமலையில் 4 ஏடிஎம் இயந்திரங்களில் கொள்ளை - தனிப்படைகள் அமைத்து காவல்துறை தேடல் திருவண்ணாமலை
    OYO நிறுவனரின் தந்தை 20வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தார் இந்தியா
    கொலை வழக்கிற்கு சாட்ஜிபிடியின் உதவியை நாடிய நீதிமன்றம்! நடந்தது என்ன? சாட்ஜிபிடி
    லண்டன் கல்லூரியில் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரம் நடந்ததாக இந்திய மாணவர் குற்றம் சாட்டு லண்டன்

    மருத்துவமனை

    கேரளாவின் முதல் டீப் ஃபேக் டெக்னாலஜி வழக்குப்பதிவு, ஒருவர் கைது - க்ரைம் ஸ்டோரி  க்ரைம் ஸ்டோரி
    அல்-ஷிஃபா ஊழியர்கள் எரிபொருள் பெறுவதை ஹமாஸ் தடுப்பதாக இஸ்ரேல் குற்றச்சாட்டு காசா
    அரசு மரியாதையுடன் சங்கரய்யா இறுதி சடங்கு நாளை நடைபெறும் மு.க ஸ்டாலின்
    டெல்லியில் போலி மருத்துவர்களால் மரணமடைந்த நோயாளிகள் - பகீர் தகவல் டெல்லி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025